இலங்கை

வவுனியா – போகஸ்வெவ வீதி அபிவிருத்திப் பணிகள் ஆரம்பம் !

வவுனியா - போகஸ்வெவ வீதியின் வெளிக்குளம் சந்தியிலிருந்து மாமடுவ வரையான 8 கிலோமீற்றர் தூரத்தை கார்ப்பட் இட்டு அபிவிருத்தி செய்யும் பணிகள், கூட்டுறவு அபிவிருத்தி பிரதி அமைச்சர்...

Read moreDetails

யாழ்ப்பாணத்தில் போலி ஆவணங்களுடன் காணிகளை கையகப்படுத்தும் கும்பல் அடையாளம்!

யாழ்ப்பாணத்தில் போலி ஆவணங்களுடன் , தனியார் காணிகளை அடாத்தாக கையகப்படுத்தும் கும்பல் தொடர்பில் பொலிஸ் முறைப்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. அண்மையில் திருநெல்வேலி பகுதியில் பலாலி வீதியை அண்மித்த வெற்றுக்காணி...

Read moreDetails

ஆறு மாதங்களில் 90 மில்லியன் ரூபாவுக்கும் அதிகம் பெறுமதியான போதைப்பொருள் மீட்பு!

இலங்கை கடலோரக் காவல்படை, இவ்வருடத்தின் முதல் ஆறு மாதங்களில் 90 மில்லியன் ரூபாய்க்கும் அதிகம் பெறுமதியான போதைப்பொருட்கள் மற்றும் சட்டவிரோதப் பொருட்களைக் கைப்பற்றியுள்ளது. "முழு நாடும் ஒன்றாக"...

Read moreDetails

யாழ்.மாவட்ட செயலரை சந்தித்த இலங்கை மத்திய வங்கியின் சிரேஷ்ட உத்தியோகத்தர்கள்!

யாழ்ப்பாணத்தில் நடைபெறவுள்ள “PayDigital” பிரச்சார நடவடிக்கைகளின் ஏற்பாடுகள் தொடர்பில் இலங்கை மத்திய வங்கியின் சிரேஷ்ட உத்தியோகத்தர்கள் யாழ்ப்பாண மாவட்ட செயலர் மருதலிங்கம் பிரதீபனை நேற்றைய தினம் மாவட்ட...

Read moreDetails

மத்திய மாகாண ஆளுநர் பேராசிரியர் சரத் அபயகோன் இராஜினாமா!

மத்திய மாகாண ஆளுநர் பேராசிரியர் சரத் அபயகோன், தனது ஆளுநர் பதவியை இராஜினாமா செய்வதற்கான கடிதத்தை ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவிடம் கையளித்துள்ளார். இது தொடர்பில் ​​ஜனாதிபதிக்குச் சில...

Read moreDetails

A/L 2026 செயல்முறைப் பரீட்சை; மதிப்பீட்டாளர்களுக்கான விண்ணப்பம் கோரல்!

2026ஆம் ஆண்டுக்கான கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சையின் செயல்முறைப் பரீட்சைகளுக்கான மதிப்பீட்டுக் குழு உறுப்பினர்களைத் தெரிவு செய்வதற்கான விண்ணப்பங்களைக் கோருவது தொடர்பான அறிவித்தல் ஒன்றை பரீட்சைத்...

Read moreDetails

இன்றைய நாளுக்கான வானிலை அறிவிப்பு!

மேல், சப்ரகமுவ மற்றும் வடமேல் மாகாணங்களிலும் கண்டி, நுவரெலியா, காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் சில இடங்களில் மழை பெய்யக்கூடும்.  நாட்டின் ஏனைய பகுதிகளில் பெரும்பாலும் வறட்சியான...

Read moreDetails

11 பிரமுகர்களுக்கு விஐபி பாதுகாப்பு குறித்து அமைச்சர் நளிந்த ஜெயதிஸ்ஸ விளக்கம்!

11 பிரமுகர்களுக்கு விஐபி பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது என்ற செய்திகளுக்கு அமைச்சரவை பேச்சாளர் அமைச்சர் நலிந்த ஜெயதிஸ்ஸ இன்று (14) விளக்கம் அளித்தார். அமைச்சரவை செய்தியாளர் சந்திப்பில் ஒரு...

Read moreDetails

புதையல் தோண்டிய குற்றச்சாட்டில் பெண் ஒருவர் உட்பட மூவர் கைது!

ஒரு பெண் உட்பட மேலும் மூன்று பேர், தங்கள் வீட்டில் இரகசியமாகப் புதையல் தோண்டியதற்காகக் கைது செய்யப்பட்டுள்ளனர். தம்புத்தேகம பொலிசாருக்கு கிடைத்த ரகசிய தகவலுக்கு அமைவாக இந்த...

Read moreDetails
Page 9 of 4977 1 8 9 10 4,977
blank
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist