இலங்கை

பல இடங்களில் இடியுடன் கூடிய மழை!

நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் இன்று (03) பிற்பகல் இடியுடன் கூடிய மழைக்கு சாதகமான வானிலை நிலவும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது. பிற்பகல் 2.00 மணிக்குப்...

Read moreDetails

மட்டக்களப்பு தொடர் கொள்ளைச் சம்பவம்: பெண் உட்பட 6 சந்தேக நபர்கள் விளக்கமறியலில் –

மட்டக்களப்பு மாவட்டத்தில் பெண்களுக்கு மயக்க மருந்து கொடுத்து கடத்தி, நகைகளை கொள்ளையிட்ட பின்னர் அவர்களை கிணற்றில் வீசிய கொடூரச் சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட சந்தேக நபர்களை...

Read moreDetails

சர்வதேச நாணய நிதியத்தின் தூதுக்குழுவினர் ஜனாதிபதியை சந்தித்து கலந்துரையாடல்

தேசிய மக்கள் சக்தி தலைமையிலான அரசாங்கத்தின் கீழ், இலங்கை அடைந்துள்ள பொருளாதார முன்னேற்றம் தொடர்பாக ஜனாதிபதியுடன் இடம்பெற்ற இன்று கலந்துரையாடலில்போது, சர்வதேச நாணய நிதியத்தின் பிரதிநிதிகள் பாராட்டுக்களை...

Read moreDetails

பிள்ளையானை மீண்டும் தடுப்புக்காவலில் வைக்க நீதிமன்றம் உத்தரவு!

தடுப்புக்காவல் உத்தரவின் கீழ் குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தின் பொறுப்பில் இருந்த பிள்ளையான் என்ற சிவநேசத்துரை சந்திரகாந்தன் என்பவரை , மீண்டும் தடுப்புக்காவலில் வைக்குமாறு கல்கிசை நீதவான் நீதிமன்றம் இன்று...

Read moreDetails

இராணுவத்தின் 68 வது பதவி நிலை பிரதானி நியமனம்

இலங்கை இராணுவத்தின் 68 வது பதவி நிலை பிரதானியாக இலங்கை இலேசாயுத காலாட் படையணியின் மேஜர் ஜெனரல் மானத யஹாம்பத் இன்று முதல் (02) அமுலாகும் வகையில்...

Read moreDetails

ஜனாதிபதியை நேரில் சந்தித்த தமிழ் முற்போக்குக் கூட்டணி பிரதிநிதிகள்!

தமிழ் முற்போக்குக் கூட்டணியின் தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான மனோ கணேசன் உள்ளிட்ட அக்கட்சியின் உறுப்பினர்கள் இன்று (02) முற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவைச்...

Read moreDetails

ஹட்டனில் பைனஸ் காட்டுக்கு தீ வைத்த சந்தேக நபருக்கு ரூ. 91,100 அபராதம்.

ரிக்கார்டன் வனக் காப்பகத்திற்குத் தீ வைத்த சந்தேக நபர், ஹட்டன் வனத்துறை அலுவலக அதிகாரிகளால் நேற்று சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டு, (02) இன்று ஹட்டன் நீதவான்...

Read moreDetails

கொழும்பின் பல பகுதிகளில் 3 மணி நேர நீர்வெட்டு!

தண்ணீர் பற்றாக்குறை காரணமாக, கொழும்பின் பல பகுதிகளில் ஏப்ரல் 2 முதல் ஏப்ரல் 10 வரை மூன்று மணி நேர நீர் வெட்டு அமுல்படுத்தப்படும் என தேசிய...

Read moreDetails

24 மணிநேர நீர்வெட்டு குறித்த அறிவிப்பு!

கொழும்பு மாவட்டத்தின் பல பகுதிகளில் இன்று (02) முதல் நீர் வெட்டு அமுலில் இருக்கும் என தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகால் அமைப்புச் சபை அறிவித்துள்ளது....

Read moreDetails

அமைச்சரவைக் குழுவின் 3-வது கூட்டம்! இணையவழியில் முக்கிய கலந்துரையாடல்!

அரச சேவையை முறையாக முன்னெடுத்துச் செல்வதற்காக நியமிக்கப்பட்ட அமைச்சரவைக் குழுவின் மூன்றாவது கூட்டம், பிரதமர் கலாநிதி ஹரினி அமரசூரிய தலைமையில் இணையவழி ஊடாக நேற்று (01) நடைபெற்றது....

Read moreDetails
Page 9 of 4747 1 8 9 10 4,747
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist