இலங்கை

ஜனாதிபதி அநுரவுடன் இந்திய பாதுகாப்பு அமைச்சர் சந்திப்பு!

இந்தியப் பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் இன்று (09) கொழும்பில் ஜனாதிபதி அநுரகுமார திஸநாயக்கவைச் சந்தித்துப் பேச்சுவார்த்தை நடத்தினார். இப்பேச்சுவார்த்தைகள் மிகவும் பயனுள்ளதாக அமைந்ததாகக் குறிப்பிட்ட அவர்,...

Read moreDetails

உலக சுகாதார ஸ்தாபனம் இலங்கைக்கு பாராட்டு!

தாய் மற்றும் பச்சிளம் குழந்தைகளுக்கான டெட்டனஸ் (தசை இறுக்க நோய்) நோயை ஒழித்த நிலையை 10 ஆண்டுகளாகத் தக்கவைத்துக் கொண்டதற்கும், ஒரு தசாப்த காலமாக மலேரியா இல்லாத...

Read moreDetails

பல நெடுஞ்சாலைகளுக்கான பணிகளை இந்த ஆண்டுக்குள் தொடங்க திட்டம்!

இந்த ஆண்டு முடிவதற்குள் பல புதிய அதிவேக நெடுஞ்சாலைத் திட்டங்களின் கட்டுமானப் பணிகள் தொடங்கப்படும் என்று போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சர் பிமல் ரத்நாயக்க செவ்வாய்க்கிழமை (08)...

Read moreDetails

பொலிஸ் தடையகற்றல் சான்றிதழ்களுக்கு தற்காலிக விண்ணப்ப நடைமுறை அறிமுகம்!

  பொலிஸ் தலைமையகத்தினால் வழங்கப்படும் பொலிஸ் தடையகற்றல் சான்றிதழ்களை வழங்குவதற்குப் பயன்படுத்தப்படும் தரவு முறைமையில் மேற்கொள்ளப்படும் அவசர பராமரிப்பு நடவடிக்கை காரணமாக, குறித்த தரவு முறைமை தற்காலிகமாக...

Read moreDetails

நாட்டுக்கு அழைத்து வரப்பட்ட “கொண்ட ரஞ்சி”

துபாயில் கைது செய்யப்பட்ட திட்டமிட்ட குற்றக் கும்பல் ஒன்றின் உறுப்பினரான 'கொண்ட ரஞ்சி' என்று அழைக்கப்படும் ரஞ்சித் குமார இலங்கைக்கு அழைத்து வரப்பட்டுள்ளார். ஃப்ளைதுபாய் (Flydubai) விமானம்...

Read moreDetails

எல் நினோ தாக்கத்தால் எட்டு மாவட்டங்களில் 154,167 பேர் பாதிப்பு!

நாடு முழுவதும் எட்டு மாவட்டங்கள் எல் நினோ (El Niño) நிகழ்வினால் பாதிக்கப்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ நிலையம் தெரிவித்துள்ளது. அந்த எட்டு மாவட்டங்களிலும் உள்ள 36 பிரதேச...

Read moreDetails

ஜனாதிபதியுடன் இந்திய பாதுகாப்பு அமைச்சர் இன்று பேச்சுவார்த்தை!

நேற்றைய (08) தினம் இலங்கை வந்தடைந்த இந்தியப் பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங், ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கவைச் சந்தித்து உயர்மட்டப் பேச்சுவார்த்தைகளை நடத்தவுள்ளார். இச்சந்திப்பு இன்று காலை...

Read moreDetails

இன்றைய நாளுக்கான வானிலை அறிவிப்பு!

மேல் மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் பல தடவைகள் மழை பெய்யும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது. ஊவா மற்றும் மத்திய...

Read moreDetails

48 மணிநேர போராட்டத்துக்கு தயாராகும் ரயில்வே தொழிற்சங்கங்கள்!

ரயில்வே திணைக்களத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தும் 24 தொழிற்சங்கங்கள் செப்டம்பர் 17 மற்றும் 18 ஆகிய திகதிகளில் 48 மணிநேர தொழிற்சங்க நடவடிக்கையில் ஈடுபடத் தீர்மானித்துள்ளன. ரயில்வே பொது முகாமையாளரின்...

Read moreDetails

‍அரசாங்கத்தை குற்றஞ்சாட்டிய நாமல் கைது விவகாரம் குறித்து சபையில் மெளனம்!

விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் (SLPP) நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ இன்று நாடாளுமன்றத்தில் உரையாற்றினார். இந்த உரையின் போது அவர், மக்களுக்குத் தவறான தகவல்களை...

Read moreDetails
Page 9 of 5126 1 8 9 10 5,126
blank
blank
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist