இலங்கை

போதைப்பொருளுடன் கைதுசெய்யப்பட்ட 23 பிக்குகளுக்கும் தொடர்ந்தும் விளக்கமறியல்!

அண்மையில் தாய்லாந்திலிருந்து 'குஷ்' மற்றும் 'ஹேஷ்' ஆகிய போதைப்பொருட்களை இலங்கைக்குக் கடத்தி வந்த சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட 23 பிக்குகளையும் எதிர்வரும் ஜூன் மாதம் 09...

Read moreDetails

சாண தாக்குதல் விவகாரம் தொடர்பில் சுகீஸ்வர பண்டார உள்ளிட்ட குழுவினருக்கு பொலிஸாரினால் அழைப்பு!

போராட்டத்தின் போது சாண தாக்குதல் நடத்தியமை தொடர்பில் வாக்குமூலம் ஒன்றைப் பதிவு செய்வதற்காக, நவ ஜனதா பெரமுனவின் தலைவர் சுகீஸ்வர பண்டார உள்ளிட்ட குழுவினருக்கு தலாங்கம பொலிஸாரினால்...

Read moreDetails

நாளை 12 மணிநேர நீர் வெட்டு!

மஹர மற்றும் கம்பஹா பிரதேச சபை பகுதிகளில் நாளை (27) 12 மணிநேர நீர் வெட்டு அமுல்படுத்தப்படும் என தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை...

Read moreDetails

தேசபந்து தென்னகோனுக்கு எதிராக ஒரு மாதத்திற்குள் குற்றப்பத்திரிகை தாக்கல்!

முன்னாள் பொலிஸ் மாஅதிபர் தேசபந்து தென்னகோனுக்கு எதிராக ஒரு மாதத்திற்குள் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ய எதிர்பார்ப்பதாக சட்ட மாஅதிபர் உயர் நீதிமன்றத்திற்கு அறிவித்துள்ளார். கடந்த 2022 ஆம்...

Read moreDetails

மாகாண சபை தேர்தல் குறித்த டிலவின் சில்வாவின் கருத்தை கண்டிக்கும் சுரேஷ் பிரேமசந்திரன்!

மாகாண சபைத் தேர்தலைத் தமது அரசு நடத்தும் என ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க மற்றும் அமைச்சர்கள் தொடர்ச்சியாகக் கூறிவரும் நிலையில், நாடாளுமன்றத்திலோ அல்லது அமைச்சரவையிலோ அங்கம்...

Read moreDetails

மட்டக்களப்பு பிரதேச செயலகத்திற்கு முன்பாக சட்ட விரோத மதுபானத்தினை ஒழிக்குமாறு வலியுறுத்தி அமைதி போராட்டம்!

மட்டக்களப்பு மாவட்டத்தின் ஏறாவூர்ப்பற்று பிரதேச அபிவிருத்திக்குழுவின் கூட்டம் நடைபெறுவதற்கு முன்பாக பிரதேச செயலகத்திற்கு முன்பாக சட்ட விரோத மதுபானத்தினை ஒழிக்குமாறு வலியுறுத்தி போராட்டம் நடாத்தப்பட்டதுடன் பிரதேச செயலகத்திற்குள்ளும்...

Read moreDetails

கைத் துப்பாக்கியுடன் சந்தேகநபர் கைது!

அம்பலங்கொட பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கலகொட பகுதியில், வெளிநாட்டில் தயாரிக்கப்பட்ட ஒரு கைத் துப்பாக்கியும் அதற்குரிய 02 தோட்டாக்களுடனும் சந்தேகநபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். அம்பலங்கொட பொலிஸ் நிலைய...

Read moreDetails

இலங்கை பொலிஸாருக்கு உதவும் அவுஸ்திரேலியக் கூட்டாட்சி காவல்துறை!

கடன் சேவைத் திட்டத்தின் ஒரு பகுதியாக அவுஸ்திரேலிய அரசாங்கத்திற்குச் செலுத்தப்பட வேண்டிய 2.5 மில்லியன் அமெரிக்க டொலர் இணையவழித் திருட்டு தொடர்பான இலங்கை பொலிஸாரின் விசாரணைகளுக்கு, அவுஸ்திரேலிய...

Read moreDetails

சரண குணவர்தன மீதான வழக்குகளின் தீர்ப்பு ஒத்திவைப்பு!

முன்னாள் பிரதி அமைச்சர் சரண குணவர்தனவுக்கு எதிராக இலஞ்சம் அல்லது ஊழல் குற்றச்சாட்டுகள் விசாரணை ஆணைக்குழுவால் (CIABOC) தாக்கல் செய்யப்பட்ட நான்கு வழக்குகளின் தீர்ப்புகளை வழங்குவதை கொழும்பு...

Read moreDetails

அமரர் ஆறுமுகன் தொண்டமான் அவர்களின் 06 ஆம் ஆண்டு சிரார்த்த தினம் இன்று

கடந்த 6 வருடங்களுக்கு முன்பு இதுபோன்ற நாளில்தான்  அமரர் ஆறுமுகன் தொண்டமான் அவர்கள் இவ்வுலகிற்கு விடைகொடுத்திருந்தார். 1964 ஆம் ஆண்டு மே மாதம் 29 ஆம் திகதி...

Read moreDetails
Page 10 of 4853 1 9 10 11 4,853
blank
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist