அமைச்சரவையில் எடுக்கப்பட்ட சில முக்கிய தீர்மானங்கள் பின்வருமாறு.
Read moreDetailsஒரு பெண் உட்பட மேலும் மூன்று பேர், தங்கள் வீட்டில் இரகசியமாகப் புதையல் தோண்டியதற்காகக் கைது செய்யப்பட்டுள்ளனர். தம்புத்தேகம பொலிசாருக்கு கிடைத்த ரகசிய தகவலுக்கு அமைவாக இந்த...
Read moreDetailsநாடாளுமன்றம் எதிர்வரும் ஜூலை மாதம் 21 ஆம் திகதி முதல் 24 ஆம் திகதி வரை கூடவிருப்பதாக நாடாளுமன்றத்தின் பொதுச்செயலாளர் குஷானி ரோகணதீர அறிவித்துள்ளார். சபாநாயகர் தலைமையில்...
Read moreDetailsமதவாச்சிய, வஹமாலு கொல்லேவ பகுதியில் உள்ள ஏ9 பிரதான வீதியில் இன்று (14) பிற்பகல் இடம்பெற்ற வீதி விபத்தில் மோட்டார் சைக்கிள் ஓட்டுநர் ஒருவர் சம்பவ இடத்திலேயே...
Read moreDetailsபுற்றுநோயால் பாதிக்கப்பட்ட நோயாளர்களுக்கு மருத்துவ வசதியுடன் கூடியதான நோயாளர் விடுதி தெல்லிப்பழை புற்றுநோய் வைத்தியசாலையில் இன்றைய தினம்(14) திறந்து வைக்கப்பட்டுள்ளது. அவுஸ்ரேலியாவின் மனிதநேயத்திற்கான பாலம் எனும் அமைப்பினால்...
Read moreDetailsடித்வா புயலினால் பாதிக்கப்பட்ட கிளிநொச்சி மீனவர்களுக்கு வலைகள் மற்றும் படகுகள் வழங்கி வைக்கப்பட்டன. நாட்டில் ஏற்பட்ட டித்வா புயலினால் கடற்றொழிலாளர்களும் பெரிதும் பாதிக்கப்பட்டனர். படகுகள் வலைகள் அழிவடைந்தன....
Read moreDetailsயாழ்ப்பாணத்தில் விளக்கமறியல் கைதியொருவர் சிறைச்சாலை உத்தியோகத்தர் மீது தாக்குதலை மேற்கொண்டுள்ளார். தாக்குதலுக்கு உள்ளான சிறைச்சாலை உத்தியோகஸ்தர் சிகிச்சைக்காக யாழ்.போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார் . போதைப்பொருள் வழக்கு தொடர்பில்...
Read moreDetailsஎத்தனை கூட்டணிகளை அமைத்தாலும் , தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தை அசைக்க முடியாது என கடற்தொழில் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் தெரிவித்துள்ளார். யாழ்ப்பாணம் தெல்லிப்பழை புற்றுநோய் வைத்தியசாலையில்...
Read moreDetailsநாடுமுழுவதும் 1 000மில்லியன் ரூபா செலவில் 887கிராமிய பாலங்கள் அபிவிருத்தி செய்யும் திட்டம் இன்று ஆரம்பிக்கப்பட்டது. அதன் ஆரம்ப நிகழ்வாக இன்றைய தினம் 107 கிராமிய பாலம்...
Read moreDetailsதேசிய மக்கள் சக்தியின் (NPP) உறுப்பினரான மஹிந்த குணசேகர, பதுளை மாநகர சபையின் உறுப்பினர் பதவியிலிருந்து விலகியுள்ளார். தனிப்பட்ட காரணங்களுக்காகவே அவர் இப்பதவியிலிருந்து விலகியதாகத் தெரிவிக்கப்படுகிறது. அவரது...
Read moreDetails© 2026 Athavan Media, All rights reserved.