இலங்கை

இலங்கை வந்த இந்திய பாதுகாப்பு அமைச்சர்!

இந்தியப் பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் மூன்று நாள் உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொண்டு இன்று (08) இலங்கை வந்துள்ளார். இந்திய விமானப்படையின் சிறப்பு விமானம் மூலம் இன்று...

Read moreDetails

பயணிகள் வாகன பாதுகாப்பை பலப்படுத்தும் அரசாங்கத்தின் புதிய திட்டம்!

பயணிகள் போக்குவரத்து வாகனங்கள் இனி ஒவ்வொரு 5,000 கிலோ மீட்டர் ஓட்டத்திற்குப் பிறகோ அல்லது மூன்று மாதங்களுக்கு ஒருமுறையோ கட்டாய சாலைத் தகுதிப் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட வேண்டும்...

Read moreDetails

38 ஆண்டுகால பொலிஸ் சேவைக்குப் பின்னர் அஜித் ரோஹன ஓய்வு!

இலங்கை காவல்துறையின் சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் அஜித் ரோஹன, இன்று (8) தனது 38 ஆண்டுகால சேவையை நிறைவு செய்து ஓய்வு பெற்றார். அண்மையில்...

Read moreDetails

சதொசவின் நிதி நெருக்கடி: 31 விற்பனை நிலையங்கள் மூடல்!

2024 ஜனவரி முதல் 2025 ஒக்டோபர் வரையிலான காலப்பகுதியில் நாடு முழுவதும் சுமார் 31 'லங்கா சதொச' (Lanka Sathosa) விற்பனை நிலையங்கள் மூடப்பட்டதாகத் வர்த்தகம், வணிகம்,...

Read moreDetails

ஊடகத்துறை சட்டமூலத்தில் மாற்றம் அவசியம் – நாடாளுமன்றில் சபாநாயகர்!

அரசியலமைப்பின் 121(1) ஆவது பிரிவின் கீழ் சவால் செய்யப்பட்ட, 'இலங்கை பட்டய ஊடக தொழில் வல்லுநர் நிறுவனம்' (Chartered Institute of Media Professionals of Sri...

Read moreDetails

போதைப்பொருள் கடத்தல் முயற்சி முறியடிப்பு; இரு தாய் நாட்டவர்கள் கைது!

51 மில்லியன் ரூபாய்க்கும் அதிகமான மதிப்புள்ள 'குஷ்' எனப்படும் கஞ்சா மற்றும் ஹஷிஷை இலங்கைக்குள் கடத்த முயன்றதாகக் கூறப்படும் இரண்டு தாய்லாந்து நாட்டினர் கட்டுநாயக்க, பண்டாரநாயக்க சர்வதேச...

Read moreDetails

சமல் ராஜபக்ஷ இலஞ்ச ஒழிப்பு ஆணைக்குழுவில் ஆஜர்!

முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சமல் ராஜபக்ஷ இன்று (08) காலை இலஞ்ச ஒழிப்பு ஆணைக்குழுவிற்கு வருகை தந்தார். ஏர்பஸ் (Airbus) விமான கொள்முதல் விவகாரம் தொடர்பான விசாரணைகள்...

Read moreDetails

வறட்சியான வானிலையால் 35,169 குடும்பங்கள் பாதிப்பு!

நிலவும் வறட்சியான வானிலை காரணமாக 35,169 குடும்பங்களைச் சேர்ந்த மொத்தம் 115,586 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். ஏழு மாவட்டங்களில் உள்ள 35 பிரதேச செயலகப் பிரிவுகளைச் சேர்ந்த மக்கள்...

Read moreDetails

ஓய்வுபெற்ற இராணுவ வீரர் கொலை வழக்கில் மனைவி கைது!

கிரிந்திவெல பகுதியில் ஓய்வுபெற்ற இராணுவ வீரர் ஒருவர் கடத்தப்பட்டு படுகொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பாக, அவரது மனைவியை குற்றப் புலனாய்வுப் பிரிவினர் கைது செய்துள்ளனர். இந்தக் குற்றம்...

Read moreDetails

இந்திய பாதுகாப்பு அமைச்சர் இன்று இலங்கை விஜயம்!

இந்தியப் பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் உத்தியோகபூர்வ விஜயம் ஒன்றை மேற்கொண்டு இன்று (08) இலங்கை வரவுள்ளார். அதன்படி, அவர் இன்று முதல் 2026 செப்டம்பர் 10...

Read moreDetails
Page 10 of 5126 1 9 10 11 5,126
blank
blank
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist