இலங்கை

புதையல் தோண்டிய குற்றச்சாட்டில் பெண் ஒருவர் உட்பட மூவர் கைது!

ஒரு பெண் உட்பட மேலும் மூன்று பேர், தங்கள் வீட்டில் இரகசியமாகப் புதையல் தோண்டியதற்காகக் கைது செய்யப்பட்டுள்ளனர். தம்புத்தேகம பொலிசாருக்கு கிடைத்த ரகசிய தகவலுக்கு அமைவாக இந்த...

Read moreDetails

ஜூலை 21 இல் கூடுகிறது நாடாளுமன்றம்: கோப் குழுக்களின் பரிந்துரைகள் தொடர்பில் விவாதம்!

நாடாளுமன்றம் எதிர்வரும் ஜூலை மாதம் 21 ஆம் திகதி முதல் 24 ஆம் திகதி வரை கூடவிருப்பதாக நாடாளுமன்றத்தின் பொதுச்செயலாளர் குஷானி ரோகணதீர அறிவித்துள்ளார். சபாநாயகர்  தலைமையில்...

Read moreDetails

மதவாச்சிய ஏ9 வீதியில் விபத்து: ஒருவர் உயிரிழப்பு!

மதவாச்சிய, வஹமாலு கொல்லேவ பகுதியில் உள்ள ஏ9 பிரதான வீதியில் இன்று (14) பிற்பகல் இடம்பெற்ற வீதி விபத்தில் மோட்டார் சைக்கிள் ஓட்டுநர் ஒருவர் சம்பவ இடத்திலேயே...

Read moreDetails

தெல்லிப்பழை புற்றுநோய் வைத்தியசாலையில் மருத்துவ வசதியுடன் கூடிய விடுதி திறப்பு!

புற்றுநோயால் பாதிக்கப்பட்ட நோயாளர்களுக்கு மருத்துவ வசதியுடன் கூடியதான நோயாளர் விடுதி தெல்லிப்பழை புற்றுநோய் வைத்தியசாலையில் இன்றைய தினம்(14) திறந்து வைக்கப்பட்டுள்ளது. அவுஸ்ரேலியாவின் மனிதநேயத்திற்கான பாலம் எனும் அமைப்பினால்...

Read moreDetails

டித்வா புயலினால் பாதிக்கப்பட்ட கிளிநொச்சி மீனவர்களுக்கு வலைகள் வழங்கிவைப்பு!

டித்வா புயலினால் பாதிக்கப்பட்ட கிளிநொச்சி மீனவர்களுக்கு வலைகள் மற்றும் படகுகள் வழங்கி வைக்கப்பட்டன. நாட்டில் ஏற்பட்ட டித்வா புயலினால் கடற்றொழிலாளர்களும் பெரிதும் பாதிக்கப்பட்டனர். படகுகள் வலைகள் அழிவடைந்தன....

Read moreDetails

யாழ்ப்பாணத்தில் சிறை உத்தியோகத்தர் மீது விளக்கமறியல் கைதி தாக்குதல்!

யாழ்ப்பாணத்தில் விளக்கமறியல் கைதியொருவர் சிறைச்சாலை உத்தியோகத்தர் மீது தாக்குதலை மேற்கொண்டுள்ளார். தாக்குதலுக்கு உள்ளான சிறைச்சாலை உத்தியோகஸ்தர் சிகிச்சைக்காக யாழ்.போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார் . போதைப்பொருள் வழக்கு தொடர்பில்...

Read moreDetails

தமிழ் முஸ்லீம் கட்சிகளின் புதிய கூட்டு தொடர்பில் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் கருத்து!

எத்தனை கூட்டணிகளை அமைத்தாலும் , தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தை அசைக்க முடியாது என கடற்தொழில் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் தெரிவித்துள்ளார். யாழ்ப்பாணம் தெல்லிப்பழை புற்றுநோய் வைத்தியசாலையில்...

Read moreDetails

நாடுமுழுவதும் 887கிராமிய பாலங்கள் அபிவிருத்தி செய்யும் திட்டம் ஆரம்பம்!

நாடுமுழுவதும் 1 000மில்லியன் ரூபா செலவில் 887கிராமிய பாலங்கள் அபிவிருத்தி செய்யும் திட்டம் இன்று ஆரம்பிக்கப்பட்டது. அதன் ஆரம்ப நிகழ்வாக இன்றைய தினம் 107 கிராமிய பாலம்...

Read moreDetails

பதுளை மாநகர சபையிலிருந்து NPP உறுப்பினர் விலகல்!

தேசிய மக்கள் சக்தியின் (NPP) உறுப்பினரான மஹிந்த குணசேகர, பதுளை மாநகர சபையின் உறுப்பினர் பதவியிலிருந்து விலகியுள்ளார். தனிப்பட்ட காரணங்களுக்காகவே அவர் இப்பதவியிலிருந்து விலகியதாகத் தெரிவிக்கப்படுகிறது. அவரது...

Read moreDetails
Page 10 of 4977 1 9 10 11 4,977
blank
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist