6 நாட்களில் மங்காத்தா படம் செய்துள்ள வசூல்
2026-01-29
டித்வா சூறாவளியால் ஏற்பட்ட சேதங்களை மதிப்பிடுவதற்காக இலங்கை வந்த சர்வதேச நாணய நிதியத்தின் (IMF) பிரதிநிதிகளுக்கும், ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்கவிற்கும் இடையிலான சந்திப்பு இன்று (28) காலை...
Read moreDetailsபொதுச் சொத்துக்கள் சட்டத்தின் கீழ் தாக்கல் செய்யப்பட்டுள்ள வழக்கில் முன்னிலையாவதற்காக முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க சற்று முன்னர் கோட்டை நீதவான் நீதிமன்றத்திற்கு வருகை தந்துள்ளார். முன்னாள்...
Read moreDetailsடித்வா சூறாவளியால் ஏற்பட்ட அவசர அனர்த்தம் காரணமாக பாதிக்கப்பட்ட மக்களின் வாழ்க்கையை மீட்டெடுக்க வெளியிடப்பட்ட சுற்றறிக்கைக்கு (08/2025) இணைந்த வகையில், பாதிக்கப்பட்ட தனிநபர், சிறு மற்றும் நுண்...
Read moreDetailsஉள்நாட்டில் உற்பத்தி செய்யப்படும் மீன்பிடிப் படகுகளை வெளிநாட்டுச் சந்தைக்கு ஏற்றுமதி செய்வதை ஊக்குவிக்கவும், அத்துறையில் நிலவும் பிரச்சினைகளைக் கண்டறியவும், கடற்றொழில், நீரியல் மற்றும் கடல் வளங்கள் பிரதி...
Read moreDetailsயாழ்ப்பாணப் பகுதியில் காற்று மாசுபாட்டைக் குறைப்பதற்கு எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்த அறிக்கையை சமர்ப்பிக்குமாறு யாழ்ப்பாண மாநகர சபைக்கு மேன்முறையீட்டு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. யாழ்ப்பாணத்தில் காற்று மாசுபாட்டைக் கட்டுப்படுத்த...
Read moreDetailsகடந்த வாரம் கொழும்பு வந்த இலங்கைக்கான தூதரகத் தலைவர் இவான் பாபகேர்ஜியோ தலைமையிலான சர்வதேச நாணய நிதியத்தின் (IMF) குழு, இலங்கைக்கான பயணத்தை முடித்துக் கொண்டது. டித்வா...
Read moreDetailsஐக்கிய நாடுகள் சபையின் நிரந்தர வதிவிடப் பிரதிநிதி மார்க் ஆண்ட்ரே பிராஞ்சை (Marc-André Franche) மலையக மீள்கட்டுமானத்திற்கான சிவில் சமூக கூட்டிணைவு சந்தித்தது. இதன்போது, ‘டித்வா’ பேரிடரின்...
Read moreDetailsஅஸ்வெசும முதலாவது மற்றும் இரண்டாவது கட்டங்களுக்கான நலன்புரி நன்மைகளை இன்று (28) முதல் அஸ்வெசும வங்கிக் கணக்குகளிலிருந்து பெற்றுக்கொள்ள முடியுமென நலன்புரி நன்மைகள் சபை அறிவித்துள்ளது. 2026...
Read moreDetailsயாழ்ப்பாணத்திற்கு விஜயம் மேற்கொண்டுள்ள இலங்கை மற்றும் மாலைதீவுகளுக்கான கனேடிய உயர்ஸ்தானிகர் இசபெல் மார்ட்டீன் நேற்று முன்தினம் தமிழரசு கட்சியின் தலைவர் மற்றும் செயலாளரை சந்தித்து கலந்துரையாடினார். யாழ்....
Read moreDetailsகட்டுநாயக்க விமான நிலையத்தின் வருகை முனையத்திலுள்ள இலத்திரனியல் நுழைவாயில்கள் இன்று (28) முதல் உத்தியோகபூர்வமாகத் திறக்கப்படும் என குடிவரவு மற்றும் குடியகல்வுத் திணைக்களம் தெரிவித்துள்ளது. அதன்படி நான்கு...
Read moreDetails© 2026 Athavan Media, All rights reserved.