இலங்கை

இன்று மீண்டும் வேலைநிறுத்தத்தை ஆரம்பிக்கும் GMOA!

அனைத்து அரசு வைத்தியசாலைகளிலும் உள்ள வைத்தியர்கள் இன்று (02) காலை 8.00 மணி முதல் 24 மணி நேர அடையாளப் போராட்டத்தில் ஈடுபடுவார்கள் என (GMOA) அறிவித்துள்ளது....

Read moreDetails

இன்று முதல் வானிலையில் மாற்றம்!

இன்று (02 ஏப்ரல்) முதல் அடுத்த சில நாட்களுக்கு, நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் பிற்பகல் இடியுடன் கூடிய மழைக்கு சாதகமான வானிலை நிலவும். பிற்பகல் 2.00 மணிக்கு...

Read moreDetails

மலையக மக்களின் அவசரப் பிரச்சினைகளுக்காக களமிறங்கும் மனோ கணேசன்!

நாளை, (2ம் திகதி) ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்கவை,  தமிழ் முற்போக்கு கூட்டணி தூதுக்குழு சந்தித்து உரையாட உள்ளது. ஜனாதிபதி அனுரகுமாரவுக்கும்,  கூட்டணி தலைவர் மனோ கணேசனுக்கும்...

Read moreDetails

பொலிசாரைத் துரத்தித் துரத்திக் கொட்டிய குளவிகள்!

கொத்மலை ரம்பொட வெதமுல்ல தோட்ட பகுதியில் உள்ள கசிப்பு தயாரிப்பு நிலையத்தை சுற்றிவளைக்க சென்ற 7 பொலிஸ் அதிகாரிகள் குளவி தாக்குதலுக்குள்ளாகிய சம்பவம் இன்று இடம்பெற்றுள்ளது. ரம்பொட...

Read moreDetails

தூக்கிட்டு உயிரிழந்த இளைஞன்- பெரிய நீலாவணை பொலிஸ் பிரிவில் சம்பவம்

இளைஞன் தூக்கிட்டு தற்கொ*லை செய்த சம்பவம் அம்பாறை மாவட்டம் பெரிய நீலாவணை  பொலிஸ் பிரிவில் இன்று  இடம்பெற்றுள்ளது. இச்சம்பவத்தில்  18 வயது மதிக்கத்தக்க இளைஞனே இவ்வாறு  தூக்கில்...

Read moreDetails

நானுஓயாவில் வீதி புனரமைப்புப் பணிகள் நிறைவுற்று மக்கள் பாவனைக்கு கையளிப்பு.

நுவரெலியா பிரதேசபையின் கீழ் இயங்கும் நானுஓயா கெல்சி , மஹாஎலியவிற்கு செல்லும் பிரதான வீதியினை புனரமைப்பு செய்து இன்று (01) மக்கள் பாவனைக்கு கையளிக்கப்பட்டுள்ளது. நுவரெலியா பிரதேச...

Read moreDetails

சிறுத்தைகளால் அவதிப்படும் மலையக மக்கள் – 13 நாய்கள் பலி.

மலையகத்தின் பல பகுதிகளில் சமீபகாலமாக சிறுத்தைகளின் அச்சுறுத்தல் அதிகரித்து வருவதாக பொதுமக்கள் அச்சத்தில் உள்ளதாக தெரிவித்துள்ளனர். அந்தவகையில் ஹட்டன் நகரை அண்டிய தோட்டப்புறத்தில் கடந்த 30ஆம் திகதி...

Read moreDetails

பங்களாதேஷ் காவலில் இருந்து ஆறு இலங்கை மீனவர்கள் விடுதலை!

அத்துமீறி மீன்பிடி நடவடிக்கைகளில் ஈடுபட்ட குற்றச்சாட்டின் கீழ் கைது செய்யப்பட்டு, ஆறு மாதங்களாக பங்களாதேஷ் காவலில் தடுத்து வைக்கப்பட்டிருந்த ஆறு இலங்கை மீனவர்களை அந்நாட்டு அரசாங்கம் விடுதலை...

Read moreDetails

“Silver Age Center” முதியோர் பராமரிப்பு, பயிற்சி மற்றும் ஆராய்ச்சி மையம் திறந்து வைப்பு

அனைத்து முதியோருக்கும் பாதுகாப்பு, சுதந்திரம், மகிழ்ச்சி, ஆரோக்கியம், போக்குவரத்து வசதி மற்றும் ஆன்மீக நல்வாழ்வை உறுதிப்படுத்தும் ஒரு வாழ்க்கையும்,  முதியோர்களின் உரிமைகள் பாதுகாக்கப்படும் ஒரு சமூகத்தையும் உருவாக்க...

Read moreDetails

ரஷ்யாவிலிருந்து எரிபொருள் இறக்குமதி செய்வதற்கான ஏற்பாடுகள் இறுதி!

ரஷ்யாவிலிருந்து எரிபொருள் இறக்குமதி செய்வதற்கான ஏற்பாடுகள் இறுதி செய்யப்பட்டுள்ளதாக இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் உறுதிப்படுத்தியுள்ளது. எனினும், நாட்டின் இரண்டு எரிபொருள் இறக்குமிடங்களில் ஏற்படும் நெரிசலே, எரிபொருள் சரக்குகள்...

Read moreDetails
Page 11 of 4747 1 10 11 12 4,747
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist