இலங்கை

கொழும்பு மாநகர சபை மீது வழக்குப் பதிவு!

மேலதிக பெறுமதி சேர் வரியை (VAT) செலுத்தாதது தொடர்பாக கொழும்பு மாநகர சபை (CMC) மீது சட்ட நடவடிக்கை ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக முன்னணி சிங்கள பத்திரிகையொன்று செய்தி வெளியிட்டுள்ளது....

Read moreDetails

போலி சமூக ஊடக அறிக்கைகள் குறித்து CAASL எச்சரிக்கை!

சிவில் விமானப் போக்குவரத்து விவகாரங்கள் தொடர்பாக பல்வேறு சமூக ஊடகத் தளங்களில் பரப்பப்பட்டு வரும் போலி மற்றும் தவறான தகவல்கள் குறித்து இலங்கை சிவில் விமானப் போக்குவரத்து...

Read moreDetails

சட்டவிரோதமாக இலங்கைக்கு கடத்தவிருந்த ஒருதொகை வலி நிவாரணி மாத்திரைகள் பறிமுதல்!

இலங்கைக்குப் படகில் கடத்துவதற்காக , மண்டபம் அடுத்த சீனியப்பா தர்கா தெற்கு கடற்கரையில் வாகனத்தில் கொண்டு வரப்பட்ட ரூ.3 கோடி மதிப்பிலான 8.46 லட்சம் வலி நிவாரணி...

Read moreDetails

முன்னாள் பிரதி அமைச்சர் சரண குணவர்தனவிற்கு எதிரான வழக்கின் தீர்ப்பு ஒத்திவைப்பு!

ஊழல் குற்றச்சாட்டு தொடர்பில் முன்னாள் பிரதி அமைச்சர் சரண குணவர்தனவிற்கு எதிராக இலஞ்ச ஒழிப்பு ஆணைக்குழுவினால் தாக்கல் செய்யப்பட்டிருந்த நான்கு வழக்குகளின் தீர்ப்பு இன்று (26) வௌியாகவிருந்த...

Read moreDetails

டிஜிட்டல் மோட்டார் காப்பீட்டு அட்டை முறையில் வேகமான முன்னேற்றம்!

காப்பீட்டு நிறுவனங்களால் வழங்கப்படும் பாரம்பரிய பிளாஸ்டிக் அட்டைகளுக்குப் பதிலாக, இலங்கை அதிகாரப்பூர்வமாக முழுமையான டிஜிட்டல் மோட்டார் காப்பீட்டு அட்டை முறைக்கு மாறியுள்ளது. புதிய முறை மே 1...

Read moreDetails

ஒரிரவு கொள்கை வட்டி விகிதத்தை அதிகரித்த மத்திய வங்கி!

நாணயக் கொள்கைச் சபையானது நேற்றைய (25) தினம் நடைபெற்ற தனது பணவியல் கொள்கை வாரியக் கூட்டத்தில் ஒரிரவு கொள்கை வட்டி விகிதத்தினை (Overnight Policy Rate) 100...

Read moreDetails

முன்னாள் பிரதி அமைச்சர் சரண குணவர்தனவுக்கு எதிரான வழக்குகளின் தீர்ப்புகள் இன்று!

ஊழல் குற்றச்சாட்டுகள் தொடர்பாக முன்னாள் பிரதி அமைச்சர் சரண குணவர்தன மீது இலஞ்ச ஆணைக்குழுவால் தாக்கல் செய்யப்பட்ட நான்கு வழக்குகளின் தீர்ப்புகள் இன்று (26) அறிவிக்கப்பட உள்ளன....

Read moreDetails

தென்மேற்குப் பகுதிகளில் அதிகரிக்கும் மழைப் பொழிவு!

தென்மேற்குப் பருவமழை நாடு முழுவதும் படிப்படியாக உருவாகி வருவதால், நாட்டின் தென்மேற்குப் பகுதிகளில் மழைப்பொழிவு அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேற்கு, சப்ரகமுவ மற்றும் வடமேற்கு மாகாணங்களிலும், காலி,...

Read moreDetails

டிட்வா’ சூறாவளியால் பாதிக்கப்பட்ட கொழும்பு மீனவர்களுக்கு மீன்பிடி வலைகள்: பிரதி அமைச்சர் ரத்ன கமகே

‘டிட்வா’ (Ditwah) சூறாவளியால் பாதிக்கப்பட்ட கொழும்பு மாவட்ட மீனவ சமூகத்திற்கு நிவாரணம் வழங்கும் திட்டத்தின்கீழ், 1,265,270.00 ரூபா பெறுமதியான மீன்பிடி வலைகள் வழங்கும் நிகழ்வு கடற்றொழில், நீரியல்...

Read moreDetails

தையிட்டி தொடர்பில் பொலிஸார் பதிவு செய்த வழக்கு போலியானது – செல்வராஜா கஜேந்திரன் குற்றச்சாட்டு!

பொலிசார் தாக்கல் செய்த பொய் வழக்கிற்கான வாக்குமூலம் நேற்றையதினம் பதிவு செய்யப்பட்டதாக தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் பொதுச் செயலாளர் செல்வராஜா கஜேந்திரன் இன்றையதினம் (25) தெரிவித்துள்ளார்....

Read moreDetails
Page 11 of 4853 1 10 11 12 4,853
blank
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist