கொழும்பில் 24 மணிநேர நீர்வெட்டு!
2026-09-02
2027 பாடசாலை தவணை அட்டவணை வெளியீடு!
2026-08-21
காகம் தலையில் தட்டினால் நல்லதா?
2024-12-19
நாமல் ராஜபக்ஷ சந்தேகநபராக பெயரிடப்பட்டார்
2026-09-14
ராஜிதவின் வழக்கு விசாரணை ஒத்திவைப்பு!
2026-09-14
வரலாற்று சிறப்பு மிக்க நல்லூர் கந்தசுவாமி ஆலய வருடாந்திர மகோற்சவ திருவிழாவின் 22ஆம் திருவிழாவான இன்றைய தினம் திங்கட்கிழமை காலை மாம்பழ திருவிழா சிறப்பாக நடைபெற்றது. காலை...
Read moreDetailsவிளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷவின் தாயாரும், முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் மனைவியுமான ஷிராந்தி ராஜபக்ஷ இன்று (07) வெலிக்கடை சிறைச்சாலைக்கு சென்றுள்ளார். நாமல்...
Read moreDetailsஅனைத்து மின்சார வாகனங்களுக்கும் பச்சை நிறப் பின்னணியைக் கொண்ட பதிவு எண்கள் வழங்கப்படும் என மோட்டார் போக்குவரத்துத் திணைக்களம் அறிவித்துள்ளதாகவும், அவற்றின் சட்டப்பூர்வ செல்லுபடியை ஆணையாளர் ஜெனரல்...
Read moreDetailsவறட்சியான காலநிலையால் பாதிக்கப்பட்ட மாவட்டங்களுக்கு குடிநீர் விநியோக நடவடிக்கைகள் இடையூறு இன்றி தொடர்ந்து முன்னெடுக்கப்பட்டு வருவதாக தேசிய அனர்த்த நிவாரண சேவைகள் நிலையம் தெரிவித்துள்ளது. நிலையததின் மூத்த...
Read moreDetailsசம்மாந்துறை பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட கல்லரிச்சல் பகுதியில் கடந்த 2023 மற்றும் 2024ஆம் ஆண்டுகளில் ஏற்பட்ட கடும் வெள்ளப்பெருக்கினால் சேதமடைந்த பைனன் ஆற்றுக்கட்டின் புனர்நிர்மாணப் பணிகள் நேற்று...
Read moreDetailsஇந்தோனேசியாவின் அனாக் கிரகடாவ் (Anak Krakatau) எரிமலை வெடித்ததன் காரணமாக கொழும்புக்கும் ஜகார்த்தாவுக்கும் இடையே இன்று திட்டமிடப்பட்டிருந்த UL 364 (கொழும்பு–ஜகார்த்தா) மற்றும் UL 365 (ஜகார்த்தா–கொழும்பு)...
Read moreDetailsநாடளாவிய ரீதியில் முன்னெடுக்கப்பட்டு வரும் தேசிய போதைப்பொருள் ஒழிப்பு வேலைத்திட்டத்திற்கு அமைவாகஇ திருக்கோவில் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட விநாயகபுரம் பகுதியில் 40 மில்லிகிராம் 'ஐஸ்' போதைப்பொருளுடன் 26 வயதுடைய...
Read moreDetailsகடற்றொழிலாளர்களின் வாழ்வாதாரத்தையும், பொதுமக்களின் நலனையும் கருத்திற்கொண்டு அனைவருக்கும் பாதிப்பு ஏற்படாத வகையில் உரிய தீர்வுகளை முன்னெடுப்பதே எமது நோக்கமாகும் என கடற்தொழில் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் தெரிவித்துள்ளார்....
Read moreDetailsதெற்கு அதிவேக நெடுஞ்சாலையில் பயணித்த சொகுசு கார் ஒன்று, இன்று (07) காலை கட்டுப்பாட்டை இழந்து சாலையிலிருந்து விலகிச் சென்று பாதுகாப்பு வேலியில் மோதி விபத்துக்குள்ளானது. தொடாங்கொட...
Read moreDetailsநாடு முழுவதும் உள்ள 100 ரயில் நிலையங்களில் வசதிகளை மேம்படுத்தும் திட்டத்தின் கீழ், பொலன்னறுவை மாவட்டத்தில் உள்ள ஹிங்குறாங்கொட ரயில் நிலையத்தை நவீனமயமாக்கும் பணிகள் தொடங்கப்பட்டுள்ளன. இத்திட்டம்...
Read moreDetails© 2026 Athavan Media, All rights reserved.