இலங்கை

பொலிஸ் அதிகாரிகளாக அடையாளப்படுத்திக்கொண்டு கொள்ளையில் ஈடுபட்டவர்கள் கைது!

பொலிஸ் அதிகாரிகள் மற்றும் குற்றப் புலனாய்வுத் திணைக்கள (CID) அதிகாரிகள் எனத் தங்களைக் காட்டிக்கொண்டு, மூன்று வருடங்களுக்கும் மேலாக நாட்டின் 15 பொலிஸ் பிரிவுகளில் உள்ள மக்களை...

Read moreDetails

யாழ் சிறைச்சாலை வளாகத்தின் மேல் “ட்ரோன்” பறக்கவிட்டவர் கைது!

யாழ்ப்பாண சிறைச்சாலை வளாகத்தின் மேல் , நேற்றைய தினம் (13) மாலை வேளை "ட்ரோன்" பறந்துள்ளது. அதனை அவதானித்த சிறைச்சாலை உத்தியோகஸ்தர்கள் , அது தொடர்பில் யாழ்ப்பாண...

Read moreDetails

சுருக்குவலை ஏற்றி வந்த உழவு இயந்திரத்துடன் கட்டைக்காட்டில் ஒருவர் கைது!

யாழ்ப்பாணம் வடமராட்சி கிழக்கு கட்டைக்காட்டில் ஒளிபாய்ச்சி சட்டவிரோதமாக மீன்பிடிக்கும் முயற்சிக்காக மிக இரகசியமாக கடற்கரை பகுதிக்கு உழவு இயந்திரம் ஏற்றப்பட்டு கொண்டு செல்லப்பட்ட சட்டவிரோத சுருக்குவலையினை மருதங்கேணி...

Read moreDetails

அம்பாறையில் பாரிய தீ விபத்து

அம்பாறை மாநகர சபை எல்லைக்குட்பட்ட நவகம்புர தொழிற்பேட்டையில் அமைந்துள்ள தேங்காய் நார் தொழிற்சாலை ஒன்றில் நேற்று மாலை திடீரென ஏற்பட்ட பாரிய தீ விபத்தில் தொழிற்சாலைக்கு பெரும்...

Read moreDetails

லிந்துலையில் சோகம் – நீரில் மூழ்கி மாயமான 14 வயது சிறுவன்

லிந்துலை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட ஆக்ரா ஓயாவில் மூழ்கி பாடசாலை மாணவன் ஒருவர் காணாமல் போயுள்ளதாக லிந்துலை பொலிஸாருக்கு கிடைத்த தகவலுக்கு அமைய விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. இவ்வாறு காணாமல்...

Read moreDetails

6 கிலோ போதைப்பொளுடன் வெளிநட்டவர் கைது!

கட்டுநாயக்க, பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் 6 கிலோ 180 கிராம் எடையுடைய குஷ் போதைப்பொருளுடன் வெளிநாட்டுப் பிரஜையொருவர் கைது செய்யப்பட்டுள்ளார். இவ்வாறு கைது செய்யப்பட்டவர் 63...

Read moreDetails

உலகின் சிறந்த 50 உணவுச் சுற்றுலாத் தலங்களில் இலங்கையும்!

உலகளாவிய உணவு சார்ந்த சுற்றுலாத்துறையின் (culinary tourism) எதிர்காலத்தை வடிவமைக்கும் நாடுகளை அங்கீகரிக்கும் வகையில், 'Travel And Tour World' (TTW) நிறுவனம் 2026 ஆம் ஆண்டிற்கான...

Read moreDetails

நீர்கொழும்பு சிறைச்சாலை வன்முறை; உயிரிழப்பு எண்ணிக்கை 31 ஆக உயர்வு!

கொழும்பு தேசிய வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த மேலும் இரண்டு சிறைக்காவலர்கள் உயிரிழந்ததைத் தொடர்ந்து, நீர்கொழும்பு சிறைச்சாலையில் ஏற்பட்ட வன்முறை மோதலில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 31-ஆக உயர்ந்துள்ளது....

Read moreDetails

இன்றைய நாளுக்கான வானிலை அறிவிப்பு!

மேல், சப்ரகமுவ மற்றும் வடமேல் மாகாணங்களிலும் கண்டி, நுவரெலியா, காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் சிறிதளவில் மழை பெய்யும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது. நாட்டின்...

Read moreDetails

சோதனை நடவடிக்கையில் சிறப்பு அதிரடிப்படை சார்ஜென்ட் ஒருவர் உயிரிழப்பு!

சோதனை நடவடிக்கையில் ஈடுபட்டிருந்தபோது மகாவலி ஆற்றில் மூழ்கி சிறப்பு அதிரடிப்படை சார்ஜென்ட் ஒருவர் உயிரிழந்தார். முத்தூர் மாவட்டம், சித்தந்தெட்டி பகுதியில் சட்டவிரோதமாக கிணறு தோண்டிய ஒரு குழுவைச்...

Read moreDetails
Page 12 of 4977 1 11 12 13 4,977
blank
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist