இலங்கை

பேராசிரியர் தொடர்ந்த வழக்கு – எதிர்மனுதரர்களுக்கு அழைப்பு கட்டளை அனுப்ப உத்தரவிட்ட மன்று!

யாழ்ப்பாண பல்கலைக்கழக முன்னாள் கலைப்பீடாதிபதி  தொடர்பில் சமூக ஊடகங்களில் அவதூறு பரப்பினார்கள் என தொடரப்பட்ட வழக்கில், எதிர்மனுதாரர்களின் அவதூறு கூற்றுகளை அகற்ற வேண்டும் என நீதிமன்று உத்தரவிட்டுள்ளது....

Read moreDetails

அனைவருக்கும் தரமான பொதுப் போக்குவரத்து சேவை உருவாக்க வேண்டும் – ஜனாதிபதி

அனைவருக்கும் பயனளிக்கும் வகையில் தரமான, பாதுகாப்பான மற்றும் வசதிகள் கொண்ட பொதுப் போக்குவரத்துத் துறையை உருவாக்க வேண்டியது அவசியம் என ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தெரிவித்துள்ளார்....

Read moreDetails

காட்டில் இயங்கிவந்த இரகசிய மதுபானத் தொழிற்சாலை !

தலத்துவோய பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட பவ்லானா கிராமத்தில் உள்ள ஒரு காட்டில், சில காலமாக இரகசியமாக கள்ளச்சாராயம் தயாரிக்கப்பட்டு வந்த இடத்தில் பொலிஸ் படையினர் சோதனை நடத்தியுள்ளனர்....

Read moreDetails

பலாலி போராட்டக் களத்தில் கொட்டகை அமைப்பதற்கு அனுமதி தருமாறு பொலிஸாருக்கு எதிராக முறைப்பாடு!

பலாலி போராட்டக் களத்தில் கொட்டகை அமைப்பதற்கு அனுமதி தருமாறு பொலிஸாருக்கு எதிராக இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவில், இன்று (13) முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளது. இராணுவ வசமுள்ள...

Read moreDetails

தண்ணீரை சிக்கனமாகப் பயன்படுத்துமாறு நீர்ப்பாசனத் துறை கோரிக்கை!

நீர்ப்பாசனத் துறை இயக்குநர், நீர் மேலாண்மைப் பொறியாளர் எச்.எம்.பி.எஸ்.டி. ஹெரத், தனது துறையின் கீழ் உள்ள 80 நீர்த்தேக்கங்களில் 48 சதவிகித நீர் மட்டுமே உள்ளதாக தெரிவித்துள்ளார்....

Read moreDetails

பொதுப் போக்குவரத்தில் தர மேம்பாடு குறித்த ஜனாதிபதியின் அறிவுரை!

ஒவ்வொரு குடிமகனுக்கும் பயனளிக்கும் தரம் மற்றும் வசதிகளைக் கொண்ட ஒரு பொதுப் போக்குவரத்துத் துறை நாட்டில் உருவாக்கப்பட வேண்டும் என்று ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்க வலியுறுத்துகிறார்....

Read moreDetails

புத்தங்கல சரணாலயப் பகுதியில் துப்பாக்கியுடன் ஒருவர் கைது!

அம்பாறை புத்தங்கல சரணாலயப் பகுதியில் அமைந்துள்ள அரசாங்கத்துக்குச் சொந்தமான காணி ஒன்றில் சட்டவிரோதமான முறையில் துப்பாக்கியை வைத்திருந்த நபர் அம்பாறை வனவிலங்கு திணைக்கள அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளார்....

Read moreDetails

துப்பாக்கியுடன் கைது செய்யப்பட்ட SJB உறுப்பினருக்கு விளக்கமறியல்!

ஐக்கிய மக்கள் சக்தியின் பிரதிநிதியாக அம்பலங்கொட பிரதேச சபையில் துப்பாக்கியுடன் கைது செய்யப்பட்ட உறுப்பினர், ஜூலை 24 வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார். மீண்டும் துப்பாக்கியை சட்டவிரோதமாக வைத்திருந்த...

Read moreDetails

யாலப் பருவ நெல் கொள்முதல் ஆரம்பம்: அம்பாறையில் மேலும் 9 களஞ்சியசாலைகளைத் திறக்க நடவடிக்கை!

அம்பாறை மாவட்டத்தில் இந்த ஆண்டுக்கான யால பருவ நெல் கொள்முதல் நடவடிக்கைகள் இன்று (13) உத்தியோகபூர்வமாக ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளன. அம்பாறை, உஹன பாலம் நெல் களஞ்சியசாலையில் இக்கொள்முதல்...

Read moreDetails

அஷ்ரப் சதுக்கம் மற்றும் பிரதேச சபை வளாகத்தில் குப்பை கொட்டத் தடை

அம்பாறை நிந்தவூர் எம்.எச்.எம். அஷ்ரப் சதுக்கம் மற்றும் நிந்தவூர் பிரதேச சபையைச் சுற்றியுள்ள வளாகங்களில் சிலரால் தொடர்ச்சியாக அநாமதேயமாக குப்பைகள் மற்றும் கழிவுப்பொருட்கள் கொட்டப்பட்டு வருவதாக நிந்தவூர்...

Read moreDetails
Page 13 of 4977 1 12 13 14 4,977
blank
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist