இலங்கை

கடனில் சிக்கியுள்ள விவசாயிகளுக்காக விரைவில் ஒரு வங்கி நிறுவப்படும்!

தங்கள் விவசாய நடவடிக்கைகளைத் தொடர அதிக வட்டி விகிதத்தில் கடன் வாங்க வேண்டியுள்ள விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்க ஒரு வங்கியைத் தொடங்க அரசாங்கம் தீர்மானித்துள்ளது. வீட்டுவசதி, கட்டுமானம்...

Read moreDetails

தமிழினப் படுகொலைக்கு சர்வதேச நீதி கோரும் “நீதியின் ஓலம் 2 ” எனும் கவனயீர்ப்பு போராட்டம்!

தமிழினப் படு*கொ*லைக்கு சர்வதேச நீதி கோரும் "நீதியின் ஓலம் 2 " எனும் கவனயீர்ப்பு போராட்டம் எதிர்வரும் ஆகஸ்ட் மாதம் 14 ஆம் திகதி முதல் 17...

Read moreDetails

நாட்டில் எச்.ஐ.வி வைரஸ் ஆண்டுதோறும் அதிகரிப்பு!

மெராட்டில் எச்.ஐ.வி வைரஸால் பாதிக்கப்பட்ட நோயாளிகளின் எண்ணிக்கை ஆண்டுதோறும் அதிகரித்து வருவதாக பாலியல் நோய்கள் சமூக நிபுணர் வைத்தியர் சத்யா ஹெரத் கூறுகிறார். இன்று (13) சுகாதார...

Read moreDetails

8 கிலோ ஐஸ் போதைப்பொருள் மற்றும் தோட்டாக்களுடன் நபர் கைது!

தொம்பே  பகுதியில் சிறப்பு அதிரடிப்படை நடத்திய சோதனையின்போது, ​​8 கிலோ ஐஸ் போதைப்பொருள் வைத்திருந்த ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். அதே நேரத்தில், சந்தேக நபரிடமிருந்து 20 தோட்டாக்கள்,...

Read moreDetails

நீர்கொழும்பு சம்பவத்தில் உயிரிழந்தவர்களின் நினைவாக நினைவுப் பிரசங்கம் !

நீர்கொழும்பு சிறைச்சாலை சம்பவத்தில் உயிரிழந்த அதிகாரிகள் மற்றும் கைதிகளை நினைவுகூரும் வகையில் , வணக்கத்திற்குரிய மீகோட சுகித தேரர் அவர்களால் இன்று காலை (13) நீதி மற்றும்...

Read moreDetails

பொதுமக்களுக்கு முக்கிய அறிவிப்பு! வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை

பலத்த காற்று மற்றும் கொந்தளிப்பான கடற்பரப்புகள் குறித்து வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை அறிவித்தலை விடுத்துள்ளது. மாத்தறையிலிருந்து ஹம்பாந்தோட்டை ஊடாக பொத்துவில் வரையான மற்றும் சிலாபத்திலிருந்து புத்தளம் ஊடாக...

Read moreDetails

போலி இணையவழி போக்குவரத்து அபராதம் குறித்து எச்சரிக்கை!

சந்தேகத்திற்கிடமான இணைய இணைப்புகள் மூலம் போக்குவரத்து அபராதங்களை ஆன்லைனில் செலுத்துமாறு அறிவுறுத்தும் மோசடி குறுஞ்செய்திகள் மற்றும் வாட்ஸ்அப் செய்திகள் குறித்து இலங்கை பொலிஸார் வாகன சாரதிகளுக்கு எச்சரிக்கை...

Read moreDetails

கிழக்கு மாகாண ஐவர் கொலை வழக்கு: பிள்ளையானுக்கு எதிர்வரும் 24 ஆம் திகதி வரை விளக்கமறியல்!

கிழக்கு மாகாணத்தின் பல பகுதிகளில் ஐந்து பேர் சுட்டுக்கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் பிரதான சந்தேகநபராகப் பெயரிடப்பட்டுள்ள முன்னாள் இராஜாங்க அமைச்சர் 'பிள்ளையான்' எனப்படும் சிவநேசத்துரை சந்திரகாந்தன்...

Read moreDetails

முன்பள்ளி செல்லும் சிறுவர்களுக்கு பாதுகாப்பான ஆடைகளை அணிவிக்குமாறு வேண்டுகோள்!

டெங்கு அச்சுறுத்தல் நிலவும் சூழலில், டெங்கு நுளம்புகளிடமிருந்து பாதுகாப்பதற்காக, தங்கள் கைகளையும் கால்களையும் முழுமையாக மறைக்கும் வகையிலான பொருத்தமான ஆடைகளை முன்பள்ளிச் சிறார்கள் அணிவதை உறுதி செய்யுமாறு...

Read moreDetails

வனஜீவராசிகள் திணைக்கள தொழிற்சங்கங்கள் போராட்டம்!

சிவில் பாதுகாப்பு திணைக்கள அதிகாரிகளை வனஜீவராசிகள் பாதுகாப்பு திணைக்களத்துடன் இணைக்கும் அரசாங்கத்தின் தீர்மானத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து வனஜீவராசிகள் அதிகாரிகள் இன்று (13) பணிக்குச் சமூகமளிக்காமல் சுகயீன விடுமுறையைப்...

Read moreDetails
Page 14 of 4977 1 13 14 15 4,977
blank
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist