ஹட்டன் கண்டி பிரதான வீதி 20 நாட்களுக்கு பின் இன்று மீண்டும் திறப்பு!

நாட்டில் ஏற்பட்ட சீரற்ற காலநிலையினை தொடர்ந்து மண்சரிவு மற்றும் நில தாழ்வு காரணமாக பல வீதிகள் பாரிய சேதங்கள் ஏற்பட்டன. ஹட்டன் கண்டி பிரதான வீதி நாவலபிட்டி...

Read moreDetails

காணியிலிருந்த கட்டு துப்பாக்கி வெடித்ததில் ஒருவர் உயிரிழப்பு!

பலங்கொடை, சமனலவெவ பிரதேசத்தில் உள்ள காணி ஒன்றில் வைக்கப்பட்டிருந்த கட்டுத் துப்பாக்கி ஒன்று வெடித்ததில் 42 வயதுடைய நபர் ஒருவர் உயிரிழந்துள்ளதாக சமனலவெவ பொலிஸார் தெரிவித்துள்ளனர். பலங்கொடை,...

Read moreDetails

தீ வித்துக்குள்ளான லக்சபான தேயிலை தொழிற்சாலை மீள் புனரமைப்பு பணிகள் தீவிரம் – ஜீவன் தொண்டமான்!

மஸ்கெலியா பெருந்தோட்ட நிறுவனத்திற்கு சொந்தமான மஸ்கெலியா–லக்சபான தேயிலை தொழிற்சாலையில் கடந்த ஒக்டோபர் மாதம் 09ஆம் திகதி நள்ளிரவில் ஏற்பட்ட திடீர் தீ விபத்தினால் தொழிற்சாலை கடுமையாக சேதமடைந்தது....

Read moreDetails

மன்னாரில் ஜனாதிபதி தலைமையில் அனர்த்தப்பாதிப்புத் தொடர்பான விசேட கலந்துரையாடல்!

மான்னார் மாவட்டத்தில் இடம்பெற்ற வெள்ள அனர்த்தம் தொடர்பான விசேட கலந்துரையாடலொன்று இன்று(13) மன்னார் மாவட்ட செயலகத்தில் இடம்பெற்றது. அந்தவகையில் மன்னார் மாவட்ட செயலாளரின் தலைமையில் இடம்பெற்ற இந்த...

Read moreDetails

அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்ட அதிகளவான வீடுகள் கண்டி மாவட்டத்தில் பதிவு!

கடந்த நாட்களில் நாடுமுழுவதும் நிலவிய சீரற்ற வானிலையால் சேதமடைந்த வீடுகளில், அதிகளவான வீட்டுச் சேதங்கள் கண்டி மாவட்டத்திலேயே பதிவாகியுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது. இந்த...

Read moreDetails

செம்புகவத்தை தோட்டைப் பகுதியிலிருந்து வெளியேற்றப்பட்ட மக்கள் பல்வேறு சிரமங்களுக்கு மத்தியில் தொழிற்சாலையில் !

அபாயகரமான மாத்தளை பிரதேசங்களிலிருந்து மக்கள் பாதுகாப்பான இடங்களுக்குச் செல்லுமாறு தேசிய கட்டட ஆராய்ச்சி நிறுவனம் எச்சரிக்கை விடுத்துள்ளமையினால் அப்பகுதி மக்கள் அங்கிருந்து வெளியேறியுள்ளதாக தேசிய கட்டட ஆராய்ச்சி...

Read moreDetails

மூடப்பட்டிருந்த தேயிலை தொழிற்சாலையை மீண்டும் திறக்க ஜீவன் தொண்டமான் தலைமையில் நடவடிக்கை!

அக்கரத்தனை பெருந்தோட்ட நிறுவனத்திற்கு உட்பட்ட டயகம–அக்கரபத்தனை கிழக்கு பிரிவு தேயிலை தொழிற்சாலை கடந்த மாதம் 12ஆம் திகதி முதல் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது. இதனால் தொழிற்சாலையில் பணிபுரிந்து வந்த...

Read moreDetails

மண்சரிவு அபாயத்தால் பதுளையில் 238 குடும்பங்கள் வெளியேற்றம்!

மண்சரிவு அபாயம் காரணமாக பதுளை மாவட்டத்தில் 238 குடும்பங்களைச் சேர்ந்த 806 பேர் தங்கள் வீடுகளில் இருந்து வெளியேற்றப்பட்டுள்ளனர். வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்ததால் குறித்த பலத்த மழை...

Read moreDetails

சௌமிய தான யாத்ரா திட்டத்தின் கீழ் உலர் உணவுப் பொருட்கள் வழங்கிவைப்பு!

அண்மையில் ஏற்பட்ட அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்ட மாத்தளை மாவட்டத்தின் கம்மடுவ தோட்டம், குருநாகல் மாவட்டத்தின் உடகெல்ல, நுவரெலியா மாவட்டத்தின் வெவண்டன் ஆகிய தோட்டங்களில் உள்ள குடும்பங்களை இலங்கை தொழிலாளர்...

Read moreDetails

சீரற்ற காலநிலை பேரிடரில் பாதிக்கப்பட்ட கேகாலை மாவட்டத்திற்கு விஜயம் செய்த பிரதி அமைச்சர்!

நாட்டில் ஏற்பட்ட சீரற்ற காலநிலை பேரிடரில் பாதிக்கப்பட்ட கேகாலை மாவட்டத்திற்கு பெருந்தோட்ட மற்றும் சமூக உட்கட்டமைப்பு வசதிகள் பிரதி அமைச்சர் சுந்தரலிங்கம் பிரதீப் நேற்றையதினம் (06) விஜயத்தினை...

Read moreDetails
Page 1 of 80 1 2 80
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist