வெட்டுக்காயங்களுடன் வயோதிய தம்பதியினர் சடலமாக மீட்பு!

ஹட்டன் - டிக்கோயா நகரில் தனியாக வசித்துவந்த வயோதிப தம்பதியர் சந்தேகத்திற்கிடமான முறையில் உயிரிழந்துள்ளனர். டிக்கோயா நகரில் வர்த்தக நிலையம் ஒன்றிற்குள் குறித்த வயோதிப தம்பதியினர் கூர்மையான...

Read moreDetails

சர்வதேச தேயிலை தினம் இன்று!

சர்வதேச தேயிலை தினம் இன்று கொண்டாடப்படடுகின்றது. 'நிலையான தேயிலை செய்கையின் ஊடாக மக்களை வலுப்படுத்துவோம்' எனும் தொனிப்பொருளில் இம்முறை சர்வதேச தேயிலை தினம் பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது. சர்வதேச தேயிலை...

Read moreDetails

பிரதி அமைச்சர் சுந்தரலிங்கம் பிரதீப் தலைமையில் விசேட கலந்துரையாடல் இன்று!

பெருந்தோட்ட மற்றும் சமூக உட்கட்டமைப்பு வசதிகள் பிரதி அமைச்சர் சுந்தரலிங்கம் பிரதீப் தலைமையில் விசேட கூட்டமொன்று இன்று மாலை 2.00 மணிக்கு நாடாளுமன்ற வளாகத்தில் நடைபெறவுள்ளது. பொதுமக்கள்...

Read moreDetails

மலையக மக்களின் நில உரிமையை கோரி 7 வயது சிறுவன் கொழும்பை நோக்கி நடைபயணம்!

மலையக மக்களின் நில உரிமைகளை பெற்றுக்கொள்வதற்கும், அதுகுறித்து அரசு மற்றும் தொடர்புடைய அதிகாரிகளை விழிப்புணர்வு செய்யும் நோக்கில் தலவாக்கலை நகரிலிருந்து கொழும்பு ஜனாதிபதி செயலகம் மற்றும் ஐக்கிய...

Read moreDetails

இடையில் ஈன்ற வாழைக்குலையால் கொட்டகலை பகுதியில் ஆச்சரியம்!

நுவரெலியா மாவட்டம் கொட்டகலை பாத்தியாபுரம் பகுதியில் மக்கள் மத்தியில் பெரும் ஆச்சரியத்தையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ள ஒரு அதிசய சம்பவம் தற்போது அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது. வீட்டு தோட்டத்தில்...

Read moreDetails

மலையக மக்களுக்கு எதிராக இடம்பெறுகின்ற அடக்குமுறைகளுக்கு அரசாங்கம் நடவடிக்கை எடுக்கும்!

மலையக மக்களுக்கு எதிராக இடம் பெருகின்ற அடக்கு முறைகளுக்கு அமைச்சும் அரசாங்கமும் நடவடிக்கை எடுக்குமென பெருந்தோட்டம் மற்றும் சமூக உட்கட்டமைப்பு வசதிகள் பிரதி அமைச்சர் சுந்தரலிங்கம் பிரதீப்...

Read moreDetails

நுவரெலியாவில் பயங்கரம்: ஆறு மாதங்களாகக் கூடாரங்களில் தவிக்கும் 23 குடும்பங்கள் – அதிகாரிகளின் மிரட்டலால் அவலம்!

நுவரெலியா ஹக்கலை பகுதியில் கடந்த வருடம் ஏற்பட்ட 'டிட்வா' சூறாவளி மற்றும் மண்சரிவு காரணமாக வீடுகளை இழந்த 23 தோட்டத் தொழிலாளர் குடும்பங்கள், கடந்த ஆறு மாதங்களுக்கும்...

Read moreDetails

ஹட்டன் கல்வி வலயப் பாடசாலைகளுக்கு இன்று விசேட விடுமுறை!

நிலவும் மோசமான வானிலை காரணமாக, ஹட்டன் கல்வி வலயத்தில் உள்ள அனைத்துப் பாடசாலைகளுக்கும் இன்று (15) விசேட விடுமுறை வழங்கப்பட்டுள்ளது. மத்திய மாகாணத்தின் மாகாண கல்விப் பணிப்பாளரால்...

Read moreDetails

நாரங்கொட தோட்டத்தில் பாதிக்கப்பட்டவர்களை சந்தித்த பிரதி அமைச்சர் !

பெல்மடுல்ல, நாரங்கொட தனியார் தோட்டத்தில் தோட்ட உரிமையாளரால் உடைக்கப்பட்ட வீட்டின் பாதிக்கப்பட்டவர்களை பெருந்தோட்ட மற்றும் சமூக உட்கட்டமைப்பு வசதிகள் பிரதி அமைச்சர் சுந்தரலிங்கம் பிரதீப் அவர்கள் நேற்று...

Read moreDetails

பொகவந்தலாவையில் குளவிக்கொட்டு: நான்கு பெண் தொழிலாளர்கள் வைத்தியசாலையில் அனுமதி!

மலையகத்தில் நிலவும் சீரற்ற வானிலைக்கு மத்தியிலும் தேயிலைத் தோட்டத்தில் பணியில் ஈடுபட்டிருந்த பெண் தொழிலாளர்கள் குளவிக்கொட்டுக்கு இலக்காகியுள்ள சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. மலையகத்தில் பெய்து வரும் கடும்...

Read moreDetails
Page 1 of 101 1 2 101
blank
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist