நுவரெலியா தபால் நிலையம் தொடர்பில் புதிய தீர்மானம்!

நுவரெலியா தபால் நிலையத்தை சுற்றுலா தலமாக அபிவிருத்தி செய்வதற்கும், தபால் சேவைகளைப் பேணுவதற்கும் அரசாங்கம் திட்டமிட்டுள்ளதாக அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்தார். அரசாங்க தகவல் திணைக்களத்தில் நடைபெற்ற...

Read moreDetails

பூனாகலை கபரகலை தோட்ட மக்களுக்கான நிரந்தர வீட்டுத் திட்டத்திற்கான அடிக்கல் நாட்டும் நிகழ்வு!

மண்சரிவினால் பாதிக்கப்பட்ட பதுளை மாவட்ட பூனாகலை கபரகலை தோட்ட மக்களுக்கு 10 பேர்ச் காணியில் நிரந்தரமான வீடுகளை அமைத்துக் கொடுப்பதற்கான அடிக்கல் நாட்டும் நிகழ்வு நேற்று இடம்பெற்றுள்ளது....

Read moreDetails

எல்ல – வெல்லவாய வீதியின் போக்குவரத்து பாதிப்பு!

மோசமான வானிலை காரணமாக எல்ல - வெல்லவாய பிரதான வீதியின் 12 கிலோ மீற்றர் கம்பத்துக்கு அருகில் வீதி தடைப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். எல்ல பொலிஸ் பிரிவிற்குட்பட்ட...

Read moreDetails

சிவனொளிபாதமலையில் போதைப்பொருட்களுடன் 14 சந்தேகநபர்கள் கைது!

பல்வேறு வகையான போதைப்பொருட்களை தம்வசம் வைத்திருந்த குற்றச்சாட்டில் சிவனொளிபாதமலை யாத்திரையில் கலந்து கொண்டிருந்த 14 சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். ஹட்டன் பொலிஸாரினால் நேற்று (12) முன்னெடுக்கப்பட்ட...

Read moreDetails

மாத்தளை திருவிழாவை முன்னிட்டு போக்குவரத்து மட்டுப்பத்தல்

மாத்தளை நகரிலுள்ள ஸ்ரீ முத்துமாரியம்மன் ஆலயத்தின் வருடாந்த திருவிழாவை முன்னிட்டு வாகன போக்குவரத்து மட்டுப்படுத்தல்கள் தொடர்பில் மாத்தளை பொலிசார் அறிவித்தலொன்றை வெளியிட்டுள்ளனர். மாத்தளை நகரில் அமைந்துள்ள ஸ்ரீ...

Read moreDetails

விலங்குகளை வேட்டையாடிய கும்பல் சிக்கியது!

துப்பாக்கிகள், தோட்டாக்கள் மற்றும் ஏனைய உபகரணங்களுடன் விலங்குகளை வேட்டையாடிய ஆறு சந்தேக நபர்களை பேராதனை பொலிஸார் கைது செய்துள்ளனர். சந்தேகநபர்கள் நேற்று (09) யஹலதென்ன பிரதேசத்திற்கு விலங்குகளை...

Read moreDetails

மலையக ரயில் சேவைகள் வழமைக்கு!

பதுளையிலிருந்து புறப்பட்ட 1008 பயணிகள் ரயிலின் இயந்திரம் தடம் புரண்டதால் இடைநிறுத்தப்பட்டிருந்த மலையக ரயில் பாதையூடான ரயில் சேவைகள் இன்று (10) காலை 8:30 மணியுடன் முழுமையாக...

Read moreDetails

தோட்ட தொடர் குடியிருப்பு ஒன்றில் தீப்பரபல்!

ஹட்டன்-ஷெனன் தோட்டத்திற்கு சொந்தமான  தோட்ட தொழிலாளரின் தொடர் குடியிருப்பு ஒன்றில் இன்றிரவு  தீப்பரபல் ஏற்பட்டுள்ளது. இந்த தீ விபத்தில் சுமார் 12 வீடுகள் முற்றிலும் எரித்துள்ளதாக ஹட்டன்...

Read moreDetails

மண்சரிவு எச்சரிக்கை நீடிப்பு!

சீரற்ற காலநிலை காரணமாக பதுளை மற்றும் நுவரெலியா மாவட்டங்களுக்கான மண்சரிவு எச்சரிக்கை மேலும் நீடிக்கப்பட்டுள்ளது. பதுளை மாவட்டத்தின் பதுளை, பசறை, கந்தகெட்டிய, பதுளை, ஹப்புத்தளை, மீகஹகிவுல, உவபரணகம...

Read moreDetails

தேயிலை கொழுந்து பறிக்கும் போட்டி – 15 நிமிடங்களில் 8 kg கொழுந்தை பறித்து சாதனை

கொழுந்து பறிக்கும் போட்டியில முதலாம் இடத்தைப் பெற்ற தலவாக்கலை கிரேட் வெஸ்டன் தோட்டத்தைச் சேர்ந்த எந்தனி இரேஷா ராஜலெட்சுமி  தங்கப் பதக்கத்தைப் பெற்று சாதனை படைத்துள்ளார். இவர் 15...

Read moreDetails
Page 1 of 59 1 2 59
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist