திகன, மெனிக்கின்ன பகுதிகளில் 48 மணிநேர நீர் வெட்டு!

கண்டி மாவட்டத்தின் திகன மற்றும் மெனிக்கின்ன ஆகிய பகுதிகளில் 48 மணிநேர நீர் வெட்டு அமுல்படுத்தப்படுத்தப்பட்டுள்ளதாக தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை அறிவித்துள்ளது. இன்று...

Read moreDetails

ஹட்டன்-கொழும்பு பிரதான வீதியில் மரம் விழுந்தது போக்குவரத்து இடையூறு!

இன்று காலை (23) ஹட்டன்-கொழும்பு பிரதான வீதியில் ஒரு பெரிய மரம் விழுந்ததால், சாலையில் போக்குவரத்து கடுமையாகப் பாதிக்கப்பட்டது. அலுவலக ஊழியர்கள் மற்றும் பாடசாலை மாணவர்கள் உட்பட...

Read moreDetails

கண்டியில் நான்கு மணிநேர நீர்வெட்டு!

கண்டி மாவட்டத்தில் இன்று (22) நான்கு மணிநேர நீர் வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளது. கண்டி பிரதான நீர் விநியோகத் திட்டத்தில் மேற்கொள்ளப்படவுள்ள அத்தியாவசியப் பராமரிப்புப் பணிகள் காரணமாகவே இந்த...

Read moreDetails

மக்கள் குறைகளை தீர்க்க தமிழ் பேசும் கட்சிகளின் ஒன்றிணைந்த அரசியல் பயணம்!

இலங்கையின் வடக்கு, கிழக்கு, மலையகப் பகுதிகள் மற்றும் கொழும்பு உள்ளிட்ட நகர்ப்புறங்களில் வாழும் தமிழ் மற்றும் முஸ்லிம் மக்களை பிரதிநிதித்துவப்படுத்தும் அரசியல் கட்சிகள் மக்களின் பிரச்சினைகளை தீர்ப்பதற்கு...

Read moreDetails

இராகலை சம்பவ களத்திற்கு விரைந்தார் பிரதி அமைச்சர் !

இன்றைய தினம் (12/07/2026) பிரதியமைச்சர் சுந்தரலிங்கம் பிரதீப், இராகலை சென்லேனாட்ஸ் தோட்டத்தில் கடந்த 10/07/2026 ம் திகதி நீதிமன்ற தீர்ப்பின் அடிப்படையில் 6 குடும்பங்கள் அவர்களது குடியிருப்புகளிலிருந்து...

Read moreDetails

கால்பந்து போட்டியின் போது ரசிகர்கள் மோதல்; மைதானத்திற்குள் புகுந்து பொலிஸார் நடவடிக்கை!

ஹட்டன் டன்பார் மைதானத்தில் நேற்று (11) நடைபெற்ற 'ஹட்டன் லீக் மேயர் கிண்ணம்'  கால்பந்து தொடரின் இரண்டாவது சுற்றுப் போட்டியின் போது, பார்வையாளர்களுக்கு இடையே திடீரென பயங்கர...

Read moreDetails

மனித நுகர்வுக்குப் பொருத்தமற்ற 1,740 கிலோ பருப்பு தீயிட்டு அழிப்பு; வர்த்தகருக்கு அபராதம்!

மனித நுகர்வுக்குப் பொருத்தமற்ற, வண்டுகள் மற்றும் பூச்சிகள் நிறைந்த 1,740 கிலோ கிராம் மஞ்சள் பருப்பை மண்ணெண்ணெய் ஊற்றி முழுமையாக அழிக்குமாறு ஹட்டன் மாவட்ட நீதிமன்றம் உத்தரவு...

Read moreDetails

கண்டி ஸ்ரீ தலதா மாளிகையின் எசல பெரஹெர ஆகஸ்ட் 13ஆம் திகதி ஆரம்பம்

வரலாற்றுச் சிறப்புமிக்க கண்டி ஸ்ரீ தலதா மாளிகையின் வருடாந்த எசல பெரஹெர நிகழ்வு சம்பிரதாயபூர்வமாக எதிர்வரும் ஆகஸ்ட் மாதம் 13 ஆம் திகதி ஆரம்பமாகவுள்ளதாக தியவடன நிலமே...

Read moreDetails

நுவரெலியாவில் பேருந்து ஒன்று கவிழ்ந்து விபத்து!

நுவரெலியா பிரதான பேருந்து நிலையத்தின் பின்புற நிறுத்துமிடத்தில், இன்று (08) காலை, தனியார் பேருந்து ஒன்று கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. பயணிகளை இறக்கிவிட்டு, நிறுத்துமிடத்தை நோக்கி பின்னோக்கிச் செல்லும்...

Read moreDetails

கழிவு தேயிலைகளுடன் மூவர் கைது

அனுமதிப்பத்திரமின்றி கழிவு தேயிலையை கொண்டு சென்ற மூன்று பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். டயகம பிரதேசத்தில் இருந்துநேற்று (03) இரவு கம்பளை பிரதேசத்திற்கு வேன் ஒன்றில் அனுமதிப்பத்திரமின்றி 600...

Read moreDetails
Page 1 of 104 1 2 104
blank
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist