மஹியங்கனையில் யாத்திரீகர்களை ஏற்றிச்சென்ற வாகனம் விபத்து- 11பேர் படுகாயம்!

மஹியங்கனை, கிரதுருகோட்டை பகுதியில் யாத்திரிகர்களை ஏற்றிச் சென்ற வேன் ஒன்று விபத்துக்குள்ளானதில் 11 பேர் காயமடைந்துள்ளனர். மஹியங்கனை, கிரதுருகோட்டை பிரதான வீதியிலுள்ள சொரபொர 1 கனுவா பகுதியில்...

Read moreDetails

லொறியொன்றுடன் மோட்டார் சைக்கிள் மோதி விபத்து! ஒருவர் உயிரிழப்பு!

வேகமாக சென்ற லொறி ஒன்றில் மோட்டார் சைக்கிள் மோதி விபத்துக்குள்ளாகியதில் இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளார். இராகலை-நுவரெலியா பிரதான வீதியில் ஹாவாஎலியா சந்தியில் நேற்று இரவு 9:30 மணியளவில்...

Read moreDetails

ஹொரனை – இரத்தினபுரி வீதியில் பேருந்து விபத்து! 15 பேர் காயம்!

ஹொரனை - இரத்தினபுரி வீதியில் இடம்பெற்ற பேருந்து விபத்தில் 15 பேர் காயமடைந்துள்ளனர். தனியார் நிறுவனம் ஒன்றின் ஊழியர்களை ஏற்றிச் சென்ற பேருந்து ஒன்று, லொறி ஒன்றுடன்...

Read moreDetails

மொனராகலை வெலியாய பகுதியில் விபத்து! ஒருவர் உயிரிழப்பு! 22பேர் படுகாயம்!

மொனராகலை வெலியாய பகுதியில் இலங்கை போக்குவரத்து சபைக்குச் சொந்தமான பயணிகள் பேருந்து ஒன்றும் சுற்றுலா சென்ற தனியார் பேருந்து ஒன்றும் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானதில் ஒருவர்...

Read moreDetails

எல்ல-வெல்லவாய பிரதான வீதியில் விபத்து! 06 பேர் காயம்!

எல்ல-வெல்லவாய பிரதான வீதியின் இராவணா எல்ல நீர்வீழ்ச்சிக்கு அருகில் முச்சக்கர வண்டியும், சொகுசு கெப் ரக வாகனம் ஒன்றும் ஒன்றுடன் ஒன்று மோதி விபத்துக்குள்ளானதில் 06பேர் காயமடைந்துள்ளனர்....

Read moreDetails

பதுளை – மஹியங்கனை பிரதான வீதியில் விபத்து! 07 பேர் காயம்!

பதுளை - மஹியங்கனை பிரதான வீதியில் துன்ஹிந்த சந்தியில் யாத்திரீகர்களை ஏற்றிச்சென்ற பேருந்து ஒன்று விபத்துக்குள்ளானதில் 07 பேர் காயமடைந்துள்ளனர். குறித்த விபத்து இன்று (15) காலை...

Read moreDetails

வேன் ஒன்றுடன் ரயில் மோதி விபத்து ! பெண் ஒருவர் படுகாயம்!

அளுத்கம பகுதியில் உள்ள ரயில் கடவையில், சிறிய ரக வேன் ஒன்று ரயிலுடன் மோதி விபத்துக்குள்ளானதில் பெண் ஒருவர் படுகாயமடைந்துள்ளார். குறித்த விபத்து இன்று (09 )...

Read moreDetails

உடைந்து விழுந்த இராட்டினம்! சவுதி பூங்காவில் பயங்கரம்! (வீடியோ)

சவுதி அரேபியாவில் உள்ள ஒரு கேளிக்கை பூங்காவொன்றில் கடந்த 31 ஆம் திகதி  இராட்டினமொன்று  திடீரென உடைந்து விழுந்த சம்பவம்  அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அல் ஹடா பகுதியில்...

Read moreDetails

மோட்டார் சைக்கிள் விபத்தில் இரு பிள்ளைகளின் தாய் மரணம்!

மருதானையில் இருந்து நாவலப்பிட்டி நோக்கி பயணித்த மோட்டார் சைக்கிள், லொறி ஒன்றுடன்  மோதி விபத்துக்குள்ளானதில் அதில் பயணித்த மருதானை பகுதியைச் சேர்ந்த 44 வயதான பெண் உயிரிழந்துள்ளார்....

Read moreDetails

அதி வேகத்தில் பயணித்த முச்சக்கர வண்டி 100 அடி பள்ளத்தில் விழுந்து விபத்து! நால்வர் படுகாயம்!

அதிக வேகத்தில் பயணித்த முச்சக்கர வண்டி ஒன்று வீதியை விட்டு விலகி சுமார் 100 அடி பள்ளத்தில் விழுந்து விபத்துக்குள்ளானதில் சாரதி மற்றும் பின் இருக்கையில் அமர்ந்திருந்த...

Read moreDetails
Page 1 of 2 1 2
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist