வேகக் கட்டுப்பாட்டை இழந்த வாகனம் விபத்து – மூவர் காயம்

வேகக் கட்டுப்பாட்டை இழந்து வாகனம் விபத்துக்குள்ளானதில் மூவர் காயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். குறித்த விபத்து இன்று காலை 9.30 மணியளவில் பரந்தன் பூநகரி வீதியில் இடம்பெற்றுள்ளது....

Read moreDetails

பருத்தித்துறையில் மோட்டார் சைக்கிள் விபத்து – மூவர் படுகாயம்

யாழ்ப்பாணம் வடமராட்சி கிழக்கில் இடம்பெற்ற மோட்டார் சைக்கிளில் விபத்தில் மூவர் படுகாயமடைந்துள்ளனர். குடத்தனை பகுதியில் இன்றைய தினம் காலை இரண்டு மோட்டார் சைக்கிள்கள் ஒன்றுடன் ஒன்று நேருக்கு...

Read moreDetails

மாவடிவேம்பு பிரதான வீதியில் விபத்து – இருவருக்கு பலத்த காயம்

மட்டக்களப்பு, மாவடிவேம்பு பிரதான வீதியில் இன்று ஒரே திசையில் பயணித்த மோட்டார் சைக்கிள் மற்றும் முச்சக்கரவண்டி இரண்டும் ஒன்றுடன் ஒன்று மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது. இச் சம்பவத்தில் மோட்டார்...

Read moreDetails

யாழில். கார் விபத்து – ஒரே குடும்பத்தை சேர்ந்த மூவருக்கு காயம்

யாழ்ப்பாணத்தில் கார் ஒன்று வேக கட்டுப்பாட்டை இழந்து விபத்துக்குள்ளானதில் , ஒரே குடும்பத்தை சேர்ந்த மூவர் படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். திருநெல்வேலி பகுதியை சேர்ந்த கணவன்...

Read moreDetails

ஸ்பெயினில் அதிவேக ரயில்கள் விபத்து

தெற்கு ஸ்பெயினில் அதிவேக ரயில்கள் மோதி விபத்துக்குள்ளானதில் சுமார் 21 பேர் உயிரிழந்துள்ளனர். உயிரிழப்புகளின் எண்ணிக்கை மேலும் அதிகரிக்கக்கூடிய அச்சம் காணப்படுவதாக அந்த நாட்டு அதிகாரிகளை மேற்கோள்...

Read moreDetails

ஹல்துமுல்லையில் பேருந்து கவிழ்ந்து விபத்து: சாரதி உயிரிழப்பு – ஐவர் படுகாயம்!

கொழும்பில் இருந்து வெலிமடை நோக்கிப் பயணித்த பேருந்து ஒன்று, ஹல்துமுல்லை - ஊவதென்ன பகுதியில் கவிழ்ந்து விபத்துக்குள்ளாகியுள்ளது. இந்த விபத்தில் பேருந்தின் சாரதி உயிரிழந்துள்ளதுடன் மேலும் ஐவர்...

Read moreDetails

ஹட்டனில் லொறி – வேன் மோதி விபத்து – இருவர் படுகாயம்.

ஹட்டன் - நுவரெலியா பிரதான வீதியில் ஹட்டன் குடகம சந்தியில் இன்று பிற்பகல்  லொறியும் வேனும் மோதிய விபத்தில் வேனின் சாரதியும் மற்றொரு நபரும் படுகாயமடைந்து டிக்கோயா...

Read moreDetails

முன்னாள் சபாநாயகர் அசோக ரன்வலவின் மனைவி கார் விபத்தில் சிக்கி வைத்தியசாலையில்!

முன்னாள் சபாநாயகர் அசோக ரன்வலவின் மனைவி கார் விபத்தில் சிக்கி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். நேற்று இரவு அசோக ரன்வலவின் வீட்டின் அருகிலேயே இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக பியகம...

Read moreDetails

குருக்கள்மடத்தில் போக்குவரத்து பொலிஸாரினால் தாக்கப்பட்ட இளைஞர்கள்

மட்டக்களப்பு மாவட்டத்தின் களுவாஞ்சிகுடி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட குருக்கள்மடம் பகுதியில் பொலிஸாரின் தாக்குதலில் இருவர் காயமடைந்த நிலையில் பொலிஸாருக்கும் இளைஞர்களுக்குமிடையே ஏற்பட்ட வாக்குவாதத்தினால் அப்பகுதியில் பதற்ற நிலைமையேற்பட்டது. நேற்றிரவு...

Read moreDetails

தெற்கு அதிவேக நெடுஞ்சாலையில் கோர விபத்து

தெற்கு அதிவேக நெடுஞ்சாலையில் குருந்துகஹஹெதெக்ம மற்றும் வெலிபென்ன இடமாறல்களுக்கு இடையில் இன்று (13) காலை லொறியொன்றும் பேருந்து ஒன்றும் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளன. இந்த விபத்து காரணமாக அந்த...

Read moreDetails
Page 1 of 4 1 2 4
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist