கொத்மலை பகுதியில் மண்சரிவு – தொடர்புகள் துண்டிக்கப்பட்ட நிலையில் தவிக்கும் மக்கள்!

கொத்மலை பகுதியில் கடந்த 27ஆம் திகதி இரவு மற்றும் நேற்று (28) அதிகாலை வேளையில் மண்சரிவு ஏற்பட்டதாக, அந்தப் பகுதியில் உள்ள வீடொன்றைச் சேர்ந்த ஒருவர் அறியப்படுத்தியுள்ளார்....

Read moreDetails

மலையகப்பகுதிகளில் எந்நேரத்திலும் மண்சரிவு ஏற்படும் அபாயம்!

தற்போது நிலவும் அனர்த்த நிலைமை காரணமாக எந்த நேரத்திலும் மலையகப் பகுதிகளில் மண்சரிவுகள் ஏற்படக்கூடிய அச்சம் காணப்படுவதாக தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் தெரிவித்துள்ளது. எந்தவொரு சந்தர்ப்பத்திலும்...

Read moreDetails

மண்மேடு சரிந்து வீழ்ந்ததில் நாவலப்பிட்டியில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூவர் உயிரிழப்பு!

நாவலப்பிட்டியில் உள்ள பழைய ரயில்வே யார்டு சாலையில் அமைந்துள்ள வீடொன்றின் மீது இன்று (28) மண்மேடு சரிந்து வீழந்ததில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூன்று பேர் உயிரிழந்தனர்....

Read moreDetails

மோசமான வானிலை: பதுளை பதிவான உயிரிழப்புகளின் எண்ணிக்கை 11 ஆக உயர்வு!

பதுளை மாவட்டத்தில் இன்று காலை 06.00 மணியுடன் முடிவடைந்த கடந்த 24 மணி நேரத்தில் ஏற்பட்ட மோசமான வானிலை காரணமாக 11 பேர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பதுளை...

Read moreDetails

மண்சரிவின் பின்னர் கொழும்பு – கண்டி பிரதான வீதி ஒருவழி போக்குவரத்திற்காக திறப்பு!

மண்சரிவு காரணமாக மூடப்பட்டிருந்த கொழும்பு - கண்டி பிரதான வீதியின் பஹல கடுகன்னாவ பகுதி, தற்போது ஒருவழிப் போக்குவரத்திற்காகத் திறக்கப்பட்டுள்ளது. கடந்த சனிக்கிழமை இப்பகுதியில் ஏற்பட்ட மண்சரிவில்...

Read moreDetails

அதிகரித்த மழை காரணமாக மேல் கொத்மலை நீர்த்தேக்கத்தின் வான்கதவுகள் திறப்பு!

நாட்டில் ஏற்பட்டுள்ள சீரற்ற காலநிலையைத் தொடர்ந்து, மத்திய மலைநாட்டில் கடந்த சில நாட்களாக தொடர் மழை பெய்து வருகிறது. இந்நிலையில் தொடர் மழை காரணமாக, மேல் கொத்மலை...

Read moreDetails

முச்சக்கர வண்டி மீது முறிந்து வீழ்ந்த மரம்; ஒருவர் உயிரிழப்பு, மூவர் காயம்!

மாவனெல்ல - ரம்புக்கன வீதியில் தலகொல்ல பகுதியில் நேற்று இரவு (23) முச்சக்கர வண்டி மீது பாரிய மரம் ஒன்று முறிந்து விழுந்ததில் ஒருவர் உயிரிழந்துள்ளதாக உறுதிப்படுத்தப்பட்டுள்ளது....

Read moreDetails

மிக சிறப்பாக நடைபெற்ற அக்கரபத்தனை ஹோம்வூட் தோட்ட ஸ்ரீ முத்துமாரியம்மன் ஆலய மஹா கும்பாபிசேக பெருவிழா !

வரலாற்று சிறப்புமிக்க அக்கரபத்தனை ஹோம்வூட் தோட்ட ஸ்ரீ முத்துமாரியம்மன் ஆலய மஹா கும்பாபிசேக பெருவிழா மிகசிறப்பாக நடைபெற்றது. வரலாற்று சிறப்புமிக்க ஆலயங்களில் இராவண தேசத்தின் நுவரெலியா மாவட்டத்தின்...

Read moreDetails

கொட்டகலை ஸ்டோனிகிலிப்ஸ் தோட்டத்தில் மண்சரிவு !

மத்திய மலைநாட்டில் தற்போது பெய்து வரும் பலத்த மழை காரணமாக நேற்று (21) மாலை 6.00 மணியளவில் கொட்டகலை ஸ்டோனிகிலிப் தோட்டத்தில் இரண்டு இடங்களில் மண்சரிவுகள் ஏற்பட்டுள்ளன....

Read moreDetails

மலையக மார்க்கமூடான ரயில் சேவைகள் தொடர்பான அப்டேட்!

மரங்கள், மண்மேடுகள் மற்றும் பாறைகள் சரிந்து வீழ்ந்தமையினால் பாதிக்கப்பட்ட மலையகம் மார்க்கமூடான ரயில் சேவைகள் இன்னும் வழமைக்குத் திரும்பவில்லை என்று இலங்கை ரயில்வே திணைக்களம் அறிவித்துள்ளது. அதன்படி,...

Read moreDetails
Page 2 of 77 1 2 3 77
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist