நானுஓயாவில் வீதி புனரமைப்புப் பணிகள் நிறைவுற்று மக்கள் பாவனைக்கு கையளிப்பு.

நுவரெலியா பிரதேசபையின் கீழ் இயங்கும் நானுஓயா கெல்சி , மஹாஎலியவிற்கு செல்லும் பிரதான வீதியினை புனரமைப்பு செய்து இன்று (01) மக்கள் பாவனைக்கு கையளிக்கப்பட்டுள்ளது. நுவரெலியா பிரதேச...

Read moreDetails

சிறுத்தைகளால் அவதிப்படும் மலையக மக்கள் – 13 நாய்கள் பலி.

மலையகத்தின் பல பகுதிகளில் சமீபகாலமாக சிறுத்தைகளின் அச்சுறுத்தல் அதிகரித்து வருவதாக பொதுமக்கள் அச்சத்தில் உள்ளதாக தெரிவித்துள்ளனர். அந்தவகையில் ஹட்டன் நகரை அண்டிய தோட்டப்புறத்தில் கடந்த 30ஆம் திகதி...

Read moreDetails

கம்பளை ஸ்ரீ முத்துமாரி அம்மன் தேவஸ்தான பங்குனி உத்தர இரதோற்சவ நிகழ்வுகள் ஆரம்பம்.

கம்பளை திருவருள்மிகு ஸ்ரீ முத்துமாரி அம்மன் தேவஸ்தான பங்குனி உத்தர இரதோற்சவ விஞ்ஞாபனம் நிகழ்வு ஆரம்பமாகியதுடன்,  இன்று தேர் திருவிழா நிகழ்வு , கம்பளை மகாவலி கங்கையில்...

Read moreDetails

டெஸ்போட் தமிழ் மகா வித்தியாலயத்தில் விமானப்படையின் புதிய கணனி மையம் திறப்பு!

இலங்கை விமானப்படையின் 75வது ஆண்டு நிறைவையொட்டி ,  விமானப்படை தளபதி எயார் மார்ஷல் பந்து எதிரிசிங்க அவர்களின் வழிகாட்டுதலின் கீழ் விமானப்படை தகவல் தொழில்நுட்பப் பிரிவினால் நுவரெலியா,...

Read moreDetails

மாணவன் தாக்கப்பட்ட சம்பவம் தொடர்பில் மூன்று மாணவர்கள் கைது

ஹட்டன் பகுதியிலுள்ள பிரதான பாடசாலையொன்றின் வகுப்பறைக்குள் மாணவன் ஒருவன் தாக்கப்பட்ட சம்பவம் தொடர்பில் மூன்று மாணவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். சந்தேகத்தின் பேரில் இந்த மாணவர்கள் நேற்று (28)...

Read moreDetails

மலையகத்தில் சுட்டெரிக்கும் வெயில்

மத்திய மலைநாட்டில் தற்போது கடுமையான வெப்பம் நிலவுவதால் நீரேந்தும் பகுதிகளில் உள்ள அனைத்து நீர்த்தேக்கங்களின் நீர் மட்டம் வெகுவாக குறைந்துள்ளது. குறிப்பாக மேல் கொத்மலை நீர்த்தேக்கத்தின் நீர்...

Read moreDetails

கினிகத்தேன பகுதியில் காட்டுக்கு தீ வைப்பு.

ஹட்டன் வன அலுவலகத்தின் கட்டுப்பாட்டில் உள்ள காட்டுப் பகுதியில் இன்று (27) மதியம் இனம் தெரியாதோரால் தீ வைக்கப்பட்டுள்ளது. மலையகத்தில் நிலவும் கடுமையான வறண்ட வானிலை காரணமாக,...

Read moreDetails

மேலதிக வகுப்பு நடத்திய இரண்டு ஆசிரியர்கள் – தடுத்து நிறுத்திய பொலிஸார்.

மத்திய கிழக்கில் ஏற்பட்டுள்ள யுத்த நிலைமை காரணமாக எமது நாட்டில் எரிபொருள் விநியோகத்தில் ஏற்பட்டுள்ள சிக்கல்களைக் கருத்திற்கொண்டு வாரத்தில் ஒவ்வொரு புதன்கிழமைகளில் பாடசாலைகளுக்கு விடுமுறை வழங்கி மேலதிக...

Read moreDetails

போதை மாத்திரை விற்பனையில் ஈடுபட்டு வந்த நபர் கைது

நீண்டகாலமாக போதை மாத்திரைகளை பாடசாலை மாணவர்களுக்கு விற்பனை செய்து வந்த வர்த்தகர் ஒருவர் கைதாகியுள்ளார். ஹட்டன் நகரைச் சேர்ந்த ஒரு மருந்தக உரிமையாளர், ஹட்டன் பிரதேச ஊழல்...

Read moreDetails

ஹட்டனில் காணப்படும் குடி நீர் பிரச்சினைகளுக்கு விரைவில் தீர்வு.

மலையகத்தில் ஏற்பட்டுள்ள கடும் வறட்சியின் காரணமாக ஹட்டனில் பகுதியில் ஏற்பட்டுள்ள குடி நீர் பிரச்சினைகளுக்கு வெகுவிரைவில் தீர்வு எட்டப்படுமென நுவரெலியா மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் கிருஷ்ணன் கலைச்செல்வி...

Read moreDetails
Page 2 of 96 1 2 3 96
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist