அடையாளம் தெரியாதோரால் வனப்பகுதிக்கு தீ வைப்பு : பல ஏக்கர் காணி தீக்கிரை

ஹட்டன் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ருவன்புர பகுதியில் அடையாளம் தெரியாதோரால் பாதுகாப்பு வனப்பகுதிக்கு தீ வைக்கப்பட்டுள்ளது. குறித்த தீப்பரவலினால் பல ஏக்கர் காணிகள் தீக்கிரையாகியுள்ளன. தீப்பரவலினால், அரிய வகை...

Read more

ரயில் சேவையில் தாமதம்

பதுளையில் இருந்து கொழும்பு கோட்டை நோக்கி பயணித்த உடரட மெனிக்கே விரைவு ரயில் இலக்கம் 1016 உலப்பனை ரயில் நிலையத்திற்கு அருகில் தடம் புரண்டுள்ளது. இதன் காரணமாக...

Read more

நுவரெலியாவில் அதிரடி போதைப்பொருள் சோதனை

நேற்றைய தினம் நுவரெலியா நகரில் விசேட போதைப்பொருள் சோதனை நடவடிக்கை இடம்பெற்றுள்ளது. நூடாளாவிய ரீதியல் இடம்பெற்று வரும் சோதனை நடவடிக்கை நுவரெலியா நகரிலும் நேற்றைய தினம் நுவரெலியா...

Read more

15 வயது பாடசாலை மாணவன் தூக்கிட்டு தற்கொலை

ஹட்டன் பொலிஸ் எல்லைக்குட்பட்ட லெடன்டி தோட்டத்தின் மார்ல்ப்ரோ பிரிவை சேர்ந்த 15 வயதுடைய பாடசாலை மாணவர் ஒருவர் தனது வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். ஹட்டன்...

Read more

மத்திய மலைநாட்டில் தொடரும் வறட்சி : நீர்த்தேக்கங்களின் நீர்மட்டம் வெகுவாகக் குறைவு!

கடந்த சில நாட்களாக மத்திய மலைநாட்டில் கடுமையான வெப்பம் நிலவுவதால் அனைத்து நீர்த்தேக்கங்களின் நீர்மட்டமும் வெகுவாக குறைந்துள்ளது. மலையக பகுதிகளில் தொடரும் வெப்பமான வானிலை காரணமாக நீர்த்தேக்கப்...

Read more

மலையகத்தில் தேசிய பொங்கல் விழா!

மலையகத்தில்  இன்று (ஞாயிற்றுக்கிழமை)   தேசிய பொங்கல் விழா  இடம்பெற்றிருந்தது. அதன்படி நீர்வழங்கல் மற்றும் தோட்ட உட்கட்டமைப்பு அபிவிருத்தி அமைச்சர் ஜீவன் தொண்டமானின் ஏற்பாட்டில் ஹட்டன் - டன்பார்க்...

Read more

மஸ்கெலியாவில் பொறியில் சிக்கிய சிறுத்தை மீட்பு!

மஸ்கெலியா தேயிலை தோட்டத்தில் பொறியில் சிக்கிய சிறுத்தையொன்று பத்திரமாக மீட்கப்பட்டுள்ளது. மஸ்கெலியா தோட்ட முகாமையாளர் மாளிகைக்கு அருகில் உள்ள பகுதியில் அடையாளம் தெரியாதோர் இட்ட வலையில் சிறுத்தையொன்று ...

Read more

மலையகத்தில் களைகட்டிய பொங்கல்!

மலையகத்திலும் இன்று பொங்கல் பண்டிகை சிறப்பாக கொண்டாடப்பட்டது. இன்று காலை 6:34 மணிக்கு அமைந்திருந்த சூரிய உதய காலத்தில் ஹட்டன் ஸ்ரீ மாணிக்கப்பிள்ளையார் ஆலயத்தில் பொங்கல் இட்டு...

Read more

ரயில் சேவைகள் பாதிப்பு

பதுளையில் இருந்து கொழும்பு நோக்கி பயணித்த புகையிரதம் கிரேட் வெஸ்டன் மற்றும் நானுஓயா புகையிரத நிலையங்களுக்கு இடையில் தடம் புரண்டுள்ளதாக புகையிரத திணைக்களம் தெரிவித்துள்ளது. ரயிலின் பார்க்கும்...

Read more

லிந்துலையில் தீ விபத்து- 3 வீடுகள் முற்றாக தீக்கிரை!

லிந்துலை – பெரிய ராணிவத்தை தோட்டத்தில் இன்று (வியாழக்கிழமை) அதிகாலை ஏற்பட்ட தீ விபத்தில் 3 வீடுகள் முற்றாக தீக்கிரையாகியுள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது இன்னிலையில் பொதுமக்களின் உதவியுடன்...

Read more
Page 2 of 42 1 2 3 42
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist