கொட்டகலை ஸ்டோனிகிலிப்ஸ் தோட்டத்தில் மண்சரிவு !

மத்திய மலைநாட்டில் தற்போது பெய்து வரும் பலத்த மழை காரணமாக நேற்று (21) மாலை 6.00 மணியளவில் கொட்டகலை ஸ்டோனிகிலிப் தோட்டத்தில் இரண்டு இடங்களில் மண்சரிவுகள் ஏற்பட்டுள்ளன....

Read moreDetails

மலையக மார்க்கமூடான ரயில் சேவைகள் தொடர்பான அப்டேட்!

மரங்கள், மண்மேடுகள் மற்றும் பாறைகள் சரிந்து வீழ்ந்தமையினால் பாதிக்கப்பட்ட மலையகம் மார்க்கமூடான ரயில் சேவைகள் இன்னும் வழமைக்குத் திரும்பவில்லை என்று இலங்கை ரயில்வே திணைக்களம் அறிவித்துள்ளது. அதன்படி,...

Read moreDetails

ஆம்புலன்ஸ் வழங்க மறுத்ததால் தொழிலாளர்கள் போராட்டம் 

கொட்டகலை பெருந்தோட்ட நிறுவனத்திற்குச் சொந்தமான மேஃபீல்ட் தோட்டப் பகுதியில் உள்ள தொழிலாளர்கள் குழு ஒன்று தற்போது வேலைநிறுத்தத்தைத் தொடங்கியுள்ளது. நவம்பர் 16 அன்று குளவி கொட்டுக்கு உள்ளான...

Read moreDetails

மலையகத்தில் உருவாகவுள்ள புதிய கட்சி!

தொழிலாளர் தேசிய சங்கத்தின் முக்கிய நபர்கள் உட்பட பலர் உடைந்து மலையகத்தில் புதிய அரசியல் கட்சியொன்றினையும் தொழிற்சங்கம் ஒன்றினை உருவாக்க உள்ளதாக தெரிவித்துள்ளனர். இன்று (16)ஹட்டனில் நடைபெற்ற...

Read moreDetails

ஹட்டனில் ஹீரோஸ் (HEROES) அமைப்பின் மௌனப் போராட்டம்!

ஹீரோஸ் (HEROES) அமைப்பின் மௌனப் போராட்டம் இன்று(15) ஹட்டனில் இடம்பெற்றது. மலையக மக்களின் குடியுரிமை பறிக்கப்பட்ட துயரச் சம்பவம் இடம்பெற்ற 1948 நவம்பர் 15 ஆம் திகதியை...

Read moreDetails

15 வருட காலமாக புனரமைக்கப்படாத என்ஃபீல்ட் ரோஸ்க்கிலியா தோட்ட வீதி. 

நோர்வூட் பிரதேச சபைக்குட்பட்ட டிக்கோயா என்ஃபீல்ட் ரோஸ்கிலியா தோட்டப்பகுதிக்கு செல்லும் பிரதான வீதி சுமார் 15 வருட காலத்திற்கு மேலாக புணரமிக்கப்படாமல்குன்றும் குழியுமாக காணப்படுவதால் பிரதேசத்தில் வாழுகின்ற...

Read moreDetails

சென் லெனாட் தோட்டத்தில் போராட்டத்தில் ஈடுபட்ட தொழிலாளர்கள்!

சென் லெனாட் தோட்டத்தில் அவுட் குரோஸ் முறையில் தொழிலாளர்களை தொழிலுக்கு அமர்த்தியிருந்த முகாமைத்துவம், அவர்களுக்கு ஒரு கிலோ தேயிலை கொழுந்துக்கு 60 ரூபா வீதம் வழங்குவதாக கூறியிருந்தது....

Read moreDetails

சுமார் 15 அடி பள்ளத்தில் கவிழ்ந்து லொறி விபத்து

மரக்குற்றிகளை ஏற்றிச்சென்ற லொறியொன்று பாதையை விட்டு விலகி சுமார் 15 அடி பள்ளத்தில் உள்ள தேயிலை தோட்டத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளாகியுள்ளதாக பொகவந்தலாவை பொலிஸார் தெரிவித்தனர். குறித்த விபத்து பொகவந்தலாவை...

Read moreDetails

நுவரெலியாவில் போதைப்பொருள் விநியோகத்தில் ஈடுபட்ட பெண் கைது!

நுவரெலியா, வெலிமடை, பண்டாரவளை மற்றும் கெப்பட்டிபொல ஆகிய பகுதிகளில் ஈஸி கேஷ் (Ez Cash) முறையைப் பயன்படுத்தி போதைப்பொருள் விற்பனையில் ஈடுபட்டுவந்த 50 வயதுடைய பெண் ஒருவர்...

Read moreDetails

மத்திய அதிவேக வீதி நிர்மாணப் பணிகளுக்காக 66,150 மில்லியன் ரூபாய் ஒதுக்கீடு!

மத்திய அதிவேக வீதியின் கடவத்தை - மீரிகமை வீதிப் பகுதியின் நிர்மாணப் பணிகளுக்காக 2026 ஆம் ஆண்டுக்கு 66,150 மில்லியன் ரூபாய் நிதி ஒதுக்கிடப்பட்டுள்ளதாக ஜனாதிபதி தொிவித்துள்ளார்....

Read moreDetails
Page 3 of 77 1 2 3 4 77
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist