இரண்டு பேருந்துகள் நேருக்கு நேர் மோதி விபத்து – பலர் காயம்!

மாணவர்களை ஏற்றிச் சென்ற பேருந்தும் இலங்கை போக்குவரத்துச் சபைப் பேருந்தும் மோதி இடம்பெற்ற விபத்தில் பலரும் காயமடைந்துள்ளனர். கொழும்பு - கதிர்காமம் பிரதான வீதியின் திக்வெல்ல, பொல்கஹமுல்ல...

Read moreDetails

பெய்து வரும் பலத்த மழை காரணமாக, பல பிரதேசங்களுக்கு மண்சரிவு எச்சரிக்கை நீட்டிப்பு!

தொடர்ச்சியாக பெய்து வரும் பலத்த மழை காரணமாக, பல பிரதேசங்களுக்கு விடுக்கப்பட்ட மண்சரிவு எச்சரிக்கையை மேலும் நீடிக்க தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் தீர்மானித்துள்ளது. இதேவேளை, நிலைமைக்கு...

Read moreDetails

நாவலப்பிட்டியில் சோகம் லொரியில் சிக்குண்டு இளைஞன் பலி – சாரதி கைது.

நாவலப்பிட்டி நகரின் மையப்பகுதியில் அமைந்துள்ள ஃபூட் சிட்டி கிளைக்கு பொருட்கள் ஏற்றி வந்த லொரியின் பின் பகுதியில் சிக்குண்டுஇ அதன் உதவியாளர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்துள்ளார்....

Read moreDetails

மக்கள் ஆட்சிக்கு – மக்கள் பலம் | திசைகாட்டியின் மே தினக் கூட்டம்.

நுவரெலியாவில் மலையக மக்களின் மே தினக் கொண்டாட்டங்கள் பெருமையுடன் ஆரம்பமானது தேசிய மக்கள் சக்தி (NPP) கட்சியின் மலையக மக்களுக்கான மே தின அணிவகுப்பு மற்றும் பேரணி, ...

Read moreDetails

வைத்தியசாலை ஊழியர்கள் கறுப்புப் பட்டி அணிந்து பணிப்பகிஷ்கரிப்பு!

மஸ்கெலியா பிரதேச வைத்தியசாலை ஊழியர்கள் மீதான தாக்குதல் மற்றும் அச்சுறுத்தல் தொடர்பில் சந்தேகநபர்கள் இதுவரை கைது செய்யப்படாமைக்கு எதிர்ப்புத் தெரிவித்து, வைத்தியசாலையின் வைத்தியர்கள் உள்ளிட்ட முழு ஊழியர்களும்...

Read moreDetails

தோட்டத் தொழிலாளர்கள் மீதான தாக்குதலுக்கு எதிராக பிரதி அமைச்சர் கடும் நடவடிக்கை !

இரத்தினபுரி மாவட்டம், கஹவத்தை பெல்மதுள்ளை தோட்டத்தின் நீலகாமம் முதலாம் பிரிவில் கடந்த 22ஆம் திகதி தோட்டத் தொழிலாளர்கள் மீது முன்னெடுக்கப்பட்ட மிலேச்சத்தனமான தாக்குதல் சம்பவம் தொடர்பாக பெருந்தோட்ட...

Read moreDetails

டயகமவிலிருந்து ஹட்டன் நோக்கி பயணித்த பேருந்து விபத்து – 20கும் மேற்பட்டோர் காயம் – ஒருவர் உயிரிழப்பு!

டயகம பகுதியில் இருந்து ஹட்டன் நோக்கி பயணித்த தனியார் பேருந்து ஒன்று விபத்துக்குள்ளானதில் 20கும் மேற்பட்டவர்கள் காயமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இவ்விபத்து இன்று (29) பிற்பகல் சுமார் 3.00...

Read moreDetails

காயமடைந்த மாணவர்களில் 11 பேரின் நிலை கவலைக்கிடம்!

பொகவந்தலாவ ராணிகாடு பகுதியிலிருந்து பொகவந்தலாவ நகரிலுள்ள பாடசாலைகளுக்கு மாணவர்களை ஏற்றிச் சென்ற பேருந்து இன்று காலை விபத்துக்குள்ளானதில், காயமடைந்த 34 மாணவர்களில் 10 பேரின் நிலைமை கவலைக்கிடமாக...

Read moreDetails

பொகவந்தலாவை பேருந்து விபத்தில் 34 மாணவர்கள் காயம்!

பொகவந்தலாவை, கெம்பியன் பகுதியிலிருந்து பொகவந்தலாவை நகரை நோக்கி பயணித்த பேருந்து ஒன்று இன்று (28) காலை 7.40 மணியளவில் விபத்துக்குள்ளாகியுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். பொகவந்தலாவ - பலாங்கொடை...

Read moreDetails

கஹவத்தை நீலகாமம் சம்பவம் தொடர்பில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உடனடி நிவாரணம் வழங்க நடவடிக்கை!

கஹவத்தை நீலகாமம் தோட்டத்தில் இடம்பெற்ற வன்முறை சம்பவம் தொடர்பாகவும் அம்மக்களுக்கான வீடமைப்பு திட்டங்கள் குறித்தும் பெருந்தோட்ட மற்றும் சமூக உட்கட்டமைப்பு வசதிகள் அமைச்சர் சமந்த வித்யாரத்ன, பிரதி...

Read moreDetails
Page 3 of 101 1 2 3 4 101
blank
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist