ஆறுபடை தாயுமானவர் சிவன் ஆலயத்தின் மஹா கும்பாபிஷேகம்

கொட்டகலை ஆறுபடை தாயுமானவர் சிவன் ஆலயத்தின் மஹா கும்பாபிஷேகம் அண்மையில் பக்திபூர்வமாக நடைபெற்றது. இப்பெருவிழாவில் இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் பொது செயலாளரும், நீர்வழங்கல் மற்றும் தோட்ட உட்கட்டமைப்பு...

Read more

மீண்டும் ரயில் சேவையில் பாதிப்பு

மலையக ரயில் சேவைகளில் பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக ரயில்வே திணைக்களம் தெரிவித்தள்ளது. ஹாலிஹெல மற்றும் தெமோதர ரயில் நிலையங்களுக்கு இடையில் மண்சரிவு ஏற்ப்பட்டமையே காரணம் என நாவலப்பிட்டி என...

Read more

உலகத் தமிழர் பேரவையினர் மகாநாயக்க தேரர்களுடன் சந்திப்பு!

நாட்டுக்கு வருகை தந்துள்ள உலகத் தமிழர் பேரவையின் தலைவரான சுரேன் சுரேந்திரன் தலைமையிலான குழுவினர் நாட்டுக்கு வருகை தந்துள்ள நிலையில், இன்று மல்வத்து மற்றும் அஸ்கிரிய மகாநாயக்க...

Read more

20 வயது காதலனால் வன்புணர்வுக்குட்படுத்தப்பட்ட 16 வயது மாணவி தற்கொலை!

பதுளையைச் சேர்ந்த 16 வயதுடைய சிறுமி ஒருவர் தனது 20 வயது காதலனால் பாலியல் துஷ்பிரயோகம் செய்ததாகக் கூறப்படும் நிலையில் தற்கொலை செய்துகொண்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பாதிக்கப்பட்ட பெண்...

Read more

வடிவேல் சுரேஷுக்கு வாழ்த்துத் தெரிவித்த ஜீவன் தொண்டமான்!

ஜனாதிபதியின் சிரேஷ்ட ஆலோசகராக நியமிக்கப்பட்டுள்ள நாடாளுமன்ற உறுப்பினர் வடிவேல் சுரேஷுக்கு இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் பொதுச்செயலாளரும், நீர்வழங்கல் மற்றும் தோட்ட உட்கட்டமைப்பு வசதிகள் அபிவிருத்தி அமைச்சருமான ஜீவன்...

Read more

இந்தியாவுக்கு நாடுகடத்தப்பட்ட மலையகத்தமிழர்கள் மீண்டும் நாடு திரும்ப வேண்டும்!

சிறிமா - சாஸ்திரி ஒப்பந்தம் மூலம் இலங்கையில் இருந்து பலவந்தமாக நாடு கடத்தப்பட்ட இந்திய வம்சாவளி மலையகத் தமிழர்கள் மீண்டும் நாடு திரும்ப வேண்டும் என தோட்ட...

Read more

நுவரெலியாவில் தபால் நிலையத்துக்கு முன்பாகப் போராட்டம்!

பல கோரிக்கைகளை முன்வைத்து  நுவரெலியா தபால் நிலையத்தின் ஒன்றிணைந்த தொழிற்சங்க கூட்டமைப்பினர், தபால் நிலையத்துக்கு முன்பாக இன்று (30)போராட்டத்தில் ஈடுபட்டனர். மதிய உணவு இடைவேளையின்போதே தபால் நிலையத்தைமூடி,...

Read more

ஜனாதிபதியுடன் எம்.பி ரமேஷ்வரன் டுபாய் விஜயம்!

ஐக்கிய நாடுகள் சபையின் காலநிலை மாற்றம் தொடர்பான மாநாடு (COP 28) இன்று (30) முதல் டிசம்பர் 12 வரை டுபாய் எக்ஸ்போ நகரில் நடைபெறவுள்ளது. இம்மாநாட்டில்...

Read more

மஸ்கெலியாவில் உயிரிழந்த நிலையில் சிறுத்தைப்புலி மீட்பு!

மஸ்கெலியா – பிரவுன்ஸ்வீக் தோட்டத்தில் இன்று (29) காலை உயிரிழந்த நிலையில் 6 அடி நீளமான ஆண் சிறுத்தைப்புலி ஒன்று மீட்கப்பட்டுள்ளதாக வனஜீவராசிகள் திணைக்கள அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்....

Read more

பிரதான வீதிக்கு பூட்டு

நாவலப்பிட்டி – பூண்டுலோயா பிரதான வீதியின் ஹரங்கல பிரதேசத்தில் மண்மேடு சரிந்து வீழ்ந்துள்ளதால் போக்குவரத்து தடைப்பட்டுள்ளது. இதன் காரணமாக சாரதிகள் மாற்று வீதிகளை பயன்படுத்துமாறு பொலிஸார் கேட்டுக்கொண்டுள்ளனர்....

Read more
Page 4 of 42 1 3 4 5 42
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist