க.பொ.த உயர்தர பரீட்சையில் சிறந்த பெறுபேறுகளை பெற்ற ஊவா மாகாண மாணவர்கள் கௌரவிப்பு!

ஜனாதிபதி நிதியத்தால் செயல்படுத்தப்படும் 2023 மற்றும் 2024 க.பொ.த உயர்தரப் பரீட்சையில் மாவட்ட மட்டத்தில் சிறந்த பெறுபேறுகளைப் பெற்ற மாணவர்களை கௌரவிக்கும் ஊவா மாகாண நிகழ்ச்சித் திட்டம்...

Read moreDetails

நாட்டின் பல பகுதிகளுக்கு மண்சரிவு அபாய எச்சரிக்கை!

நாட்டில் நிலவும் சீரற்ற வானிலை காரணமாக , மத்திய மலைநாட்டின் பல மாவட்டங்களுக்கு மண்சரிவு அபாயம் ஏற்படும் வாய்ப்புள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் எச்சரித்துள்ளது. இதேவேளை,...

Read moreDetails

மலையக மார்க்கமூடான ரயில் சேவைகள் வழமைக்கு!

மண்சரிவு மற்றும் ரயில் தடம் புரண்டதால் ஞாயிற்றுக்கிழமை (19) முதல் பாதிக்கப்பட்டிருந்த கண்டிக்கும் கொழும்புக்கும் இடையிலான ரயில் சேவைகள் இன்று (23) காலை மீண்டும் தொடங்கப்பட்டுள்ளன. கனமழையால்,...

Read moreDetails

இரவு நேர தபால் ரயில்கள் இரத்து!

கொழும்பு கோட்டையில் இருந்து பதுளைக்கும், பதுளையில் இருந்து கொழும்பு கோட்டைக்கும் இடையில் இரண்டு இரவு நேர அஞ்சல் ரயில்கள் உட்பட 5 ரயில்கள் இரத்து செய்யப்பட்டுள்ளதாக தொடருந்து...

Read moreDetails

தேயிலை தோட்ட கள உத்தியோகத்தர் ஐஸ் போதைப்பொருளுடன் கைது!

புப்புரஸ்ஸ லெவலன் தோட்டத்தில் ஜஸ் போதைப்பொருளுடன் கள உத்தியோகத்தர் ஒருவர் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளார். ஜனவசம லெவலன் தேயிலை தோட்டத்தை பராமரிக்கும் கள உத்தியோகத்தர் ஒருவர் நேற்று...

Read moreDetails

மலையக மார்க்கத்திலான ரயில் சேவைகளில் தொடர்ந்தும் பாதிப்பு!

தொடரும் சீரற்ற வானிலை காரணமாக, மலையக ரயில் மார்க்கத்தின் ரயில் சேவைகள் நாளை (22) நண்பகல் 12.00 மணி வரை வழமைக்கு திரும்பாது என்று ரயில்வே திணைக்களம்...

Read moreDetails

விடுமுறைக்காக நுவரெலியா சென்ற 18 பேர் போதைப்பொருட்களுடன் கைது!

விடுமுறைக்காக பல்வேறு போதைப்பொருட்களுடன் நுவரெலியாவிற்கு வந்த 18 பேர் சந்தேகத்தின் பேரில் நேற்று (18) கைதுசெய்யப்பட்டதாக நுவரெலியா தலைமையக பொலிஸ் தலைமை ஆய்வாளர் தெரிவித்துள்ளார். கைதுசெய்யப்பட்ட சந்தேக...

Read moreDetails

தமிழ் FM, ஆதவன் TV இணைந்து நடத்தும் “தித்திக்கும் தீபாவளி – சரவெடி” மலையகத்தில்!

மலையகச் சொந்தங்களை மகிழ்விப்பதற்காக தீபாவளி தினத்தை முன்னிட்டு தமிழ் FM, ஆதவன் தொலைக்காட்சி இணைந்து "தித்திக்கும் தீபாவளி - சரவெடி" நிகழ்வை வழங்க உள்ளனர். எதிர்வரும் ஒக்டோபர்...

Read moreDetails

11 மாவட்டங்களுக்கான மண்சரிவு அபாய எச்சரிக்கை மேலும் நீடிப்பு!

தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் 11 மாவட்டங்களுக்கு விடுத்திருந்த மண்சரிவு அபாய எச்சரிக்கை மேலும் நீடிக்கப்பட்டுள்ளது. இதன்படி, கண்டி மாவட்டத்தின் உடுநுவர மற்றும் உடுதும்பர, கேகாலை மாவட்டத்தின்...

Read moreDetails

இடிந்து விழுந்த அம்பன்கங்கா கோரலே,கோப்பி தோட்டம் , இஞ்சி தோட்ட பாலங்கள்!

மாத்தளை பகுதியில் கடந்த சில நாட்களாக பெய்து வரும் கனமழையால், அம்பன்கங்கா கோரலே, கோப்பி தோட்டம் மற்றும் இஞ்சி தோட்ட பாலங்கள் இடிந்து விழுந்ததால், அந்தப் பகுதி...

Read moreDetails
Page 4 of 77 1 3 4 5 77
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist