மண்மேடு சரிந்து வீழ்ந்ததில் ஒருவர் உயிரிழப்பு!

பசறை பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட அகரதென்ன பகுதியில் மண்மேடு சரிந்து வீழ்ந்ததில் நபரொருவர் உயிரிழந்துள்ளார். இந்த விபத்து இன்று (15) அதிகாலை நடந்ததாக பொலிஸார் தெரிவித்தனர். இறந்தவர்...

Read moreDetails

இந்திய உதவி திட்டத்தின் கீழ் இரத்தினபுரியில் வீடுகள் கையளிப்பு

இலங்கைக்கான இந்திய உயர் ஸ்தானிகர் சந்தோஷ் ஜா மற்றும் துறைமுகங்கள் மற்றும் சிவில் விமான சேவைகள் அமைச்சர் அனுர கருணாதிலக ஆகியோர் இணைந்து இரத்னபுரியிலுள்ள வண. தம்மவன்ச...

Read moreDetails

பெருந்தோட்டத் தொழிலாளர்களின் நாளாந்த சம்பளம் 1,750 ரூபாவாக உயர்த்தப்படும்- ஜனாதிபதி உறுதி!

2025ஆம் ஆண்டு நிறைவடைவதற்கு முன்னதாக பெருந்தோட்டத் தொழிலாளர்களின் நாளாந்த சம்பளத்தை 1,750 ரூபாவாக அதிகரித்து வழங்க நடவடிக்கை எடுத்துள்ளதாக ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்க தெரிவித்துள்ளார். மலையக...

Read moreDetails

பண்டாரவளையில் 2000 பேருக்கு வீட்டு உரிமை வழங்கிவைப்பு!

மலையக சமூகத்தினருக்கான வீட்டு உரிமை பத்திரங்கள் வழங்கும் நிகழ்வு இன்று (12) காலை பண்டாரவளை பொது விளையாட்டு மைதானத்தில் ஆரம்பமாகியுள்ளது. இந்த நிகழ்வானது ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க...

Read moreDetails

மலையக சமூகத்தினருக்கான வீட்டு உரிமைகள் வழங்கும் நிகழ்வு நாளை பண்டாரவளையில்!

மலையக சமூகத்தினருக்கான வீட்டு உரிமை பத்திரங்கள் வழங்கும் நிகழ்வு நாளை காலை பண்டாரவளை பொது விளையாட்டு மைதானத்தில் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தலைமையில் நடைபெறவுள்ளதாக ஜனாதிபதி ஊடகப்பிரிவு...

Read moreDetails

மஸ்கெலியா தேயிலை தொழிற்சாலை தீ விபத்து – செந்தில் தொண்டமான் கண்டனம்!

மஸ்கெலியா, லக்சபான தோட்டம், வாழமலை பிரிவில் உள்ள  தேயிலை தொழிற்சாலையில் நேற்று நள்ளிரவு தீ விபத்து ஏற்பட்டுள்ள நிலையில் இவ்விபத்துக்கு இ.தொ.கா தலைவர் செந்தில் தொண்டமான் கடும்...

Read moreDetails

மஸ்கெலியா தேயிலை தொழிற்சாலையில் தீ விபத்து!

மஸ்கெலியா, லக்சபான தோட்டம் -  வாழமலை பிரிவில் உள்ள  தேயிலை உற்பத்தி தொழிற்சாலையில் இன்று அதிகாலை (08) சுமார் 12.15 மணியளவில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது.   இதனால்,...

Read moreDetails

இந்திய நிதியுதவியில் நிர்மாணிக்கப்பட்ட வீட்டுத்திட்டத்தில் முதற்கட்டமாக 2000 பேருக்கு காணி உரித்துக்கள் !

"அழகான இல்லம் ஆரோக்கியமாபன வாழ்க்கை" எனும் கருப்பொருளை அடிப்படையாக கொண்டு இந்நாட்டின் மலையக சமூகத்தின் வாழக்கை தரத்தினை உயர்த்துவதற்காக இலங்கை அரசு இந்திய அரசுடன் இணைந்து நிர்மாணிக்கப்படும்...

Read moreDetails

பசறை – லுணுகலை வீதியில் மண்சரிவு-மூன்று குடும்பங்கள் வெளியேற்றம்!

பதுளை மாவட்டதின் பசறை-லுணுகல வீதியில் 13ஆம் தூணுக்கு அருகில் மண்சரிவு ஏற்பட்டுள்ளதால் போக்குவரத்து தடைப்பட்டுள்ளது. மேலும் ஒரு பாதையை மட்டும் திறந்து வைப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறதுடன்...

Read moreDetails

ஹட்டனில் பாடசாலை மைதானத்தில் சுற்றித் திரியும் நரிகள்! அச்சத்தில் மாணவர்கள்

ஹட்டன் ஹைலண்ட்ஸ் ஆரம்ப பாடசாலை விளையாட்டு மைதானத்திற்கு அருகில் நரிகள் கூட்டம் நடமாடுவதால் மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் அச்சமடைந்துள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. விளையாட்டு மைதானத்திற்கு அருகில் அமைந்துள்ள...

Read moreDetails
Page 5 of 77 1 4 5 6 77
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist