ஹட்டனில் பாடசாலை மைதானத்தில் சுற்றித் திரியும் நரிகள்! அச்சத்தில் மாணவர்கள்

ஹட்டன் ஹைலண்ட்ஸ் ஆரம்ப பாடசாலை விளையாட்டு மைதானத்திற்கு அருகில் நரிகள் கூட்டம் நடமாடுவதால் மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் அச்சமடைந்துள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. விளையாட்டு மைதானத்திற்கு அருகில் அமைந்துள்ள...

Read moreDetails

உலகத் தமிழ்ப் பண்பாட்டு இயக்கத்தின் மாநாட்டில் உரையாற்றிய செந்தில் தொண்டமான்!

உலகத் தமிழ்ப் பண்பாட்டு இயக்கத்தின் மாநாடு மலேசியாவில் கோலாலம்பூரில் இடம்பெற்றது. இம்மாநாட்டில் சிறப்பு பேச்சாளராக இ.தொ.கா தலைவர் செந்தில் தொண்டமான் கலந்துக் கொண்டு உரையாற்றினார். இம்மாநாட்டில் உரையாற்றிய...

Read moreDetails

முன்னாள் மஹிந்த ராஜபக்சவை சந்தித்த இ.தொ.கா பிரதிகள்!

இலங்கையின் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவை, இ.தொ.கா பொதுச்செயலாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான ஜீவன் தொண்டமான், மற்றும் இ.தொ.கா நிதிச்செயலாளரும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான மருதப்பாண்டி ராமேஸ்வரன் ஆகியோர்...

Read moreDetails

அரசாங்கத்தின் டிஜிட்டல் மயமாக்கல் திட்டத்தின் விழிப்புணர்வு நிகழ்வு கண்டியில்!

அரசாங்கத்தின் டிஜிட்டல் மயமாக்கல் திட்டம் மற்றும் AI தொழில்நுட்பத்தின் பயன்பாடு குறித்து மாகாண மட்டத்தில் உள்ள அரச நிறைவேற்று அதிகாரிகளுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தும் நிகழ்ச்சித் தொடரின், முதலாவது...

Read moreDetails

ஹட்டன் குடகம பகுதியில் மண்சரிவு அபாயம்

நிலவும் சீரற்ற வானிலை காரணமாக ஹட்டன் குடகம பகுதியில் உள்ள பல வீடுகள் மண்சரிவு அபாயத்தில் காணப்படுகின்றன. ஹட்டன்-நுவரெலியா பிரதான வீதியில் ஒரு பகுதிக்கு மட்டுமே பாதுகாப்பு...

Read moreDetails

கம்பளை – உனம்புவ பிரதான வீதி புனரமைப்புப் பணிகளின் பின்னர் மக்களிடம் கையளிப்பு!

கம்பளை நகரில் இருந்து உனம்புவ பிரதேசத்திற்க்குச்  செல்லும் பிரதான வீதி புனரமைக்கப்பட்டு  மீண்டும் மக்கள் பாவனைக்காக  திறந்து வைக்கப்பட்டுள்ளது. தேசிய மக்கள் சக்தியின்  பாராளுமன்ற உறுப்பினர் தலைமையில்...

Read moreDetails

நூல்கந்தூர ஆதவன் தமிழ் வித்தியாலயத்தில் 1.23 கோடி ரூபாய் செலவில் புதிய கட்டிடம்

நுவரெலியா ஹங்குராங்கெத்த கல்வி வலயத்திற்க்கு உட்பட்ட ஹேவாஹேட்ட நூல்கந்தூர ஆதவன் தமிழ் வித்தியாலயத்தில்  புதிய கட்டிடம் ஒன்று கட்டுவதற்கான அடிக்கல் நாட்டும் நிகழ்வு சிறப்பாக நடைப்பெற்றது, பாடசாலை...

Read moreDetails

லொறியொன்றுடன் மோட்டார் சைக்கிள் மோதி விபத்து! ஒருவர் உயிரிழப்பு!

வேகமாக சென்ற லொறி ஒன்றில் மோட்டார் சைக்கிள் மோதி விபத்துக்குள்ளாகியதில் இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளார். இராகலை-நுவரெலியா பிரதான வீதியில் ஹாவாஎலியா சந்தியில் நேற்று இரவு 9:30 மணியளவில்...

Read moreDetails

தோட்டத் தொழிலாளர்களின் சம்பளப் பிரச்சினை குறித்து நீதிமன்றம் தீர்ப்பு – செங்கொடி சங்கத்திற்கு பாராட்டு

மலையகத்தில் நீண்டகாலமாக தொழிற்சங்க பலமும் அரசியல் பலமும் வைத்திருந்தும் செய்ய முடியாத வேலையை, இலங்கை தொழிலாளர் செங்கொடி சங்கம் நீதிமன்றத்தின் ஊடாக செய்து காட்டியுள்ளதாக மலையக மக்கள்...

Read moreDetails

சிறுத்தைபுலி நடமாட்டம் காரணமாக தலவாக்கலை சென்.கூம்ஸ் தோட்டத்தில் பொதுமக்கள் அச்சம்

லிந்துலை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட தலவாக்கலை சென்.கூம்ஸ் தோட்டத்தில் சிறுத்தைபுலி நடமாட்டம் காரணமாக பொதுமக்கள் அச்சமடைந்துள்ளனர். வனப்பகுதியில் வசிக்கும குறித்த சிறுத்தைப்புலி இரவு வேளைகளில் தங்கள் வீடுகளுக்கு அருகில்...

Read moreDetails
Page 6 of 77 1 5 6 7 77
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist