மஸ்கெலியா, சாமிமலை பிரதேசத்தில் மனித எச்சங்கள் கண்டுபிடிப்பு!

மஸ்கெலியா பொலிஸ் பிரிவுக்குட்பட்ட சாமிமலை, ஓல்டன் தோட்ட நிலாவத்தை பிரிவில் மனித எச்சங்கள் காணப்பட்டதையடுத்து பொது மக்களால் மஸ்கெலிய பொலிஸாருக்கு தகவல் வழங்கப்பட்டுள்ளது. இதனையடுத்து சம்பவ இடத்திற்கு...

Read more

பலாங்கொடை மண்சரிவு: காணாமற்போன நால்வரை மீட்கும் பணிகள் ஆரம்பம்

பலாங்கொடை கவரங்கேன, வெஹிந்தென்ன, பிரதேசத்தில் ஏற்பட்ட மண்சரிவினால் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த நால்வர் காணாமல் போன நிலையில் அவர்களை மீட்கும் பணிகள் தற்போது முன்னெடுக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. நேற்று...

Read more

ஹட்டன் – டிக்ஓயா ஆற்றில் மிதந்த சடலம்!

ஹட்டன் - டிக்ஓயா ஆற்றிலிந்து ஆண் ஒருவரின் சடலம் நேற்று (12) பொலிஸாரினால் கைப்பற்றப்பட்டுள்ளது. ஹட்டன் - டிக்கோயா, ஒஸ்போன் தோட்டத்தின் மேல் பிரிவைச் சேர்ந்த இளம்...

Read more

முடங்கப்போகும் நுவரெலியா….

நுவரெலியா தபால் நிலையத்தை இந்தியாவின் தாஜ் சமுத்ரா ஹோட்டலுக்கு விற்பனை செய்வதான அராசாங்கத்தின் தீர்மானத்திற்கு எதிராக போராட்டமொன்றை முன்னெடுக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி குறித்த போராட்டத்தை நாளை நண்பகல்...

Read more

பதுளைக்கு புதிய பெயர் சூட்ட தீர்மானம்

பதுளை மாவட்டத்தில் பெயரிடப்படாத அனைத்து வீதிகளுக்கும் பெயர் சூட்டுவதோடு வீடுகளுக்கான இலக்கங்களுடன் முகவரிகளை வழங்கும் ஏற்பாடும் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. அனைத்து பிரதேச செயலகங்கள் மற்றும் உள்ளுராட்சி அதிகார சபைகள்...

Read more

கொட்டி தீர்க்கும் காட்டு மழை : வீதிகளுக்கு பூட்டு

மருதானைக்கும் பேஸ்லைனுக்கும் இடையில் ரயில் தண்டவாளத்தில் மரம் விழுந்ததால் களனிவெளி ஊடான ரயில் சேவை பாதிக்கப்பட்டுள்ளதாக ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது. நாட்டில் நிலவும் சீரற்ற காலநிலை காரணமாக...

Read more

மலையக ரயில் சேவை பாதிப்பு

மலையக மார்க்கத்தில் பயணிக்கும் ரயில் சேவைகள் தாமதமாகலாம் ன நாவலப்பிட்டி ரயில் கட்டுப்பாட்டு அலுவலகம் தெரிவித்துள்ளது. தலவாக்கலை மற்றும் வட்டகொடை ரயில் நிலையங்களுக்கு இடையிலான ரயில் தண்டவாளத்தில்...

Read more

ஹட்டனை அண்மித்த பகுதிகளில் பொலிஸார் குவிப்பு

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு ஹட்டன் நகரிலுள்ள கடைகளை சோதனையிடும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன. இதன்போது பல கடைகள் சோதனைக்கு உட்படுத்தப்பட்டு மக்கள் பாவனைக்க பொருந்தாத பொருட்களை விற்பனை செய்த...

Read more

மலையக மக்கள் அனைத்து உரிமைகளுடனும் வாழ நடவடிக்கை எடுக்க வேண்டும்

இலங்கையை வாழவைத்த மலையக தமிழ் மக்களை அனைத்து உரிமைகளுடனும் வாழ வைக்க நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என தமிழக முதலமைச்சர் மு.கா. ஸ்டாலின் தெரிவித்துள்ளார். 'நாம் 200'...

Read more

நுவரெலியாவை சுற்றுலாத் தளமாக மாற்றியமைக்க வேண்டும் – ஜனாதிபதி

நாட்டின் அபிவிருத்திக்காக வழங்கப்படும் ஆலோசனைகளை உரிய வகையில் நடைமுறைப்படுத்தத் தவறும் அரச நிறுவன பிரதானிகளுக்கு எதிராக எதிர்வரும் நாட்களில் உரிய நடவடிக்கை எடுக்கப்படுமென ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க...

Read more
Page 6 of 42 1 5 6 7 42
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist