முதல் நாள் மாஸ்க் படம் செய்துள்ள வசூல்..!
2025-11-22
இலங்கையை உருக்குலைக்கும் தித்வா: UPDATES
2025-12-01
ஹட்டன் ஹைலண்ட்ஸ் ஆரம்ப பாடசாலை விளையாட்டு மைதானத்திற்கு அருகில் நரிகள் கூட்டம் நடமாடுவதால் மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் அச்சமடைந்துள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. விளையாட்டு மைதானத்திற்கு அருகில் அமைந்துள்ள...
Read moreDetailsஉலகத் தமிழ்ப் பண்பாட்டு இயக்கத்தின் மாநாடு மலேசியாவில் கோலாலம்பூரில் இடம்பெற்றது. இம்மாநாட்டில் சிறப்பு பேச்சாளராக இ.தொ.கா தலைவர் செந்தில் தொண்டமான் கலந்துக் கொண்டு உரையாற்றினார். இம்மாநாட்டில் உரையாற்றிய...
Read moreDetailsஇலங்கையின் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவை, இ.தொ.கா பொதுச்செயலாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான ஜீவன் தொண்டமான், மற்றும் இ.தொ.கா நிதிச்செயலாளரும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான மருதப்பாண்டி ராமேஸ்வரன் ஆகியோர்...
Read moreDetailsஅரசாங்கத்தின் டிஜிட்டல் மயமாக்கல் திட்டம் மற்றும் AI தொழில்நுட்பத்தின் பயன்பாடு குறித்து மாகாண மட்டத்தில் உள்ள அரச நிறைவேற்று அதிகாரிகளுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தும் நிகழ்ச்சித் தொடரின், முதலாவது...
Read moreDetailsநிலவும் சீரற்ற வானிலை காரணமாக ஹட்டன் குடகம பகுதியில் உள்ள பல வீடுகள் மண்சரிவு அபாயத்தில் காணப்படுகின்றன. ஹட்டன்-நுவரெலியா பிரதான வீதியில் ஒரு பகுதிக்கு மட்டுமே பாதுகாப்பு...
Read moreDetailsகம்பளை நகரில் இருந்து உனம்புவ பிரதேசத்திற்க்குச் செல்லும் பிரதான வீதி புனரமைக்கப்பட்டு மீண்டும் மக்கள் பாவனைக்காக திறந்து வைக்கப்பட்டுள்ளது. தேசிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் தலைமையில்...
Read moreDetailsநுவரெலியா ஹங்குராங்கெத்த கல்வி வலயத்திற்க்கு உட்பட்ட ஹேவாஹேட்ட நூல்கந்தூர ஆதவன் தமிழ் வித்தியாலயத்தில் புதிய கட்டிடம் ஒன்று கட்டுவதற்கான அடிக்கல் நாட்டும் நிகழ்வு சிறப்பாக நடைப்பெற்றது, பாடசாலை...
Read moreDetailsவேகமாக சென்ற லொறி ஒன்றில் மோட்டார் சைக்கிள் மோதி விபத்துக்குள்ளாகியதில் இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளார். இராகலை-நுவரெலியா பிரதான வீதியில் ஹாவாஎலியா சந்தியில் நேற்று இரவு 9:30 மணியளவில்...
Read moreDetailsமலையகத்தில் நீண்டகாலமாக தொழிற்சங்க பலமும் அரசியல் பலமும் வைத்திருந்தும் செய்ய முடியாத வேலையை, இலங்கை தொழிலாளர் செங்கொடி சங்கம் நீதிமன்றத்தின் ஊடாக செய்து காட்டியுள்ளதாக மலையக மக்கள்...
Read moreDetailsலிந்துலை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட தலவாக்கலை சென்.கூம்ஸ் தோட்டத்தில் சிறுத்தைபுலி நடமாட்டம் காரணமாக பொதுமக்கள் அச்சமடைந்துள்ளனர். வனப்பகுதியில் வசிக்கும குறித்த சிறுத்தைப்புலி இரவு வேளைகளில் தங்கள் வீடுகளுக்கு அருகில்...
Read moreDetails© 2024 Athavan Media, All rights reserved.