கருப்பன் தேயிலை மரம் சாய்ந்ததில் குடியிருப்பு ஒன்றுக்கு சேதம்!

நோர்வூட் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட டிக்கோயா புளியாவத்த தோட்ட பகுதியில் பாரிய கருப்பன் தேயிலை மரம் ஒன்று அடியோடு முறிந்து குடியிருப்பு ஒன்றின் மீது விழுந்ததில் குடியிருப்புக்கு சேதம்...

Read moreDetails

ஹட்டனில் கடும் மழையால் மக்களின் நாளாந்த வாழ்க்கை பாதிப்பு!

ஹட்டன் பகுதியில் நேற்று மாலை பெய்த கடும் மழையின் காரணமாக கழிவுநீர் வடிகால் அடைப்பு காரணமாக வீடுகள் நீரில் மூழ்கின. ஹட்டன் எம்.ஆர். டவுன் பகுதியில் முறையாக...

Read moreDetails

ஆசிய சர்வதேச மல்யுத்தத் தெரிவில் வித்தியானந்தக் கல்லூரி மாணவர்கள் சாதனை!

ஆசிய சர்வதேச மல்யுத்தப் போட்டிக்கான தேசிய மட்ட தெரிவுப் போட்டி ஏப்ரல் 06, 07 மற்றும் 08 ஆகிய திகதிகளில் கண்டி திகன உள்ளக விளையாட்டு அரங்கில்...

Read moreDetails

நுவரெலியாவில் உணவகங்களில் திடீர் பரிசோதனை

சித்திரை புத்தாண்டு மற்றும் நுவரெலியா 2026 வசந்த காலத்தையொட்டி இன்று (09) நுவரெலியா சுகாதார வைத்திய அதிகாரி பணிமனைக்குட்பட்ட பொதுச்சுகாதார உத்தியோகத்தர்கள் மற்றும் நுவரெலியா மாநகரசபை பொது...

Read moreDetails

நோர்வூட் – கெசல்கமுவ ஆற்றில், அடையாளம் தெரியாத சடலம்

காசல்ரீ நீர்த்தேக்கத்திற்கு நீர் ஏந்திச் செல்லும் நோர்வூட் - கெசல்கமுவ ஆற்றில், அடையாளம் தெரியாத பெண் ஒருவரின் சடலம் மிதப்பதாகப் பொலிஸார் தெரிவித்தனர். நோர்வூட் - பொகவந்தலாவ...

Read moreDetails

கண்டியில் கொதித்தெழுந்த சோசலிச சமத்துவக் கட்சியினர்!

சோலிச சமத்துவக் கட்சியின் சமூக சமத்துவத்திற்கான அனைத்துலக இளைஞர்கள் மற்றும் மாணவர்கள் அமைப்பினால் கண்டியில் போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது. இந்தப் போராட்டம் கண்டி, பேராதனை, கலஹா சந்தியில்...

Read moreDetails

நுவரெலியா பிரதேச சபையின் தவிசாளர் கைது

நுவரெலியா பிரதேச சபையின் தவிசாளர், இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவின் விசாரணை அதிகாரிகளினால் கைது செய்யப்பட்டுள்ளார். குறித்த பிரதேச சபைக்குட்பட்ட பகுதியில் அபிவிருத்திப் பணிகளுக்கான அனுமதிப்பத்திரத்தைப் பெற்றுக்கொள்ளும்...

Read moreDetails

நுவரெலியா வசந்தகால கொண்டாட்டங்கள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன

நுவரெலியா மாகாண சபையின் ஏற்பாட்டில் 2026ஆம் ஆண்டு ஏப்ரல் மாதத்துக்கான நுவரெலியா வசந்தகால கொண்டாட்டங்கள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. சனிக்கிழமை 4ஆம் திகதி ஆரம்பிக்கப்பட்ட வசந்தகால கொண்டாட்டமானது ஏப்ரல் மாதம்...

Read moreDetails

ஹட்டன் காட்டில் சிக்கித் தவித்த வெளிநாட்டு சுற்றுலாப் பயணி

ஹட்டன் சிங்கமலை வனப்பகுதியின் மலை உச்சியில் வழிதெரியாமல் தவித்துக் கொண்டிருந்த நெதர்லாந்து நாட்டு யுவதி ஒருவரை, ஹட்டன் பொலிஸ் நிலைய குற்றத்தடுப்பு பொறுப்பதிகாரி உள்ளிட்ட பொலிஸ் குழுவினர்...

Read moreDetails

சட்டவிரோத மாணிக்கக்கல் அகழ்வு; ஒருவர் கைது!

மஸ்கெலியா பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட கோர்த்ரிவத்தப் பகுதியில் நேற்றைய (03) தினம் சட்டவிரோத மாணிக்கற்கள் அகழ்வில் ஈடுபட்டுக் கொண்டிருந்த நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். மஸ்கேலியா பொலிஸ்...

Read moreDetails
Page 6 of 101 1 5 6 7 101
blank
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist