• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home உலகம் இங்கிலாந்து
ஆண்ட்ரூ மவுண்ட்பேட்டன்-வின்சர் விவகாரம்: எப்ஸ்டீன் வழக்கில் சாட்சியமளிக்க அழுத்தம்!

ஆண்ட்ரூ மவுண்ட்பேட்டன்-வின்சர் விவகாரம்: எப்ஸ்டீன் வழக்கில் சாட்சியமளிக்க அழுத்தம்!

Dhanusha Sasidharan by Dhanusha Sasidharan
2026/02/03
in இங்கிலாந்து, முக்கிய செய்திகள்
67 1
A A
0
29
SHARES
966
VIEWS
Share on FacebookShare on Twitter

ஜெஃப்ரி எப்ஸ்டீன் குறித்து தமக்குத் தெரிந்த தகவல்களை (Andrew Mountbatten-Windsor) ஆண்ட்ரூ மவுண்ட்பேட்டன்- வின்சர் சாட்சியமாக வழங்க வேண்டும் என்று பாதிக்கப்பட்டவர்கள் தரப்பு வழக்கறிஞர் குளோரியா ஆல்ரெட் (Gloria Allred t) தெரிவித்துள்ளார்.

இதேவேளை, அமெரிக்க நீதித்துறை வெளியிட்டுள்ள சமீபத்திய மின்னஞ்சல்கள், ஆண்ட்ரூவிடம் உதவி கோரி அமெரிக்க அதிகாரிகள் ஏற்கனவே பலமுறை அணுகியதைக் காட்டுகின்றன.

இதில் 2020-ஆம் ஆண்டு பிரித்தானிய உள்துறை அமைச்சகத்திடம் (Home Office) விடுக்கப்பட்ட முறையான கோரிக்கையும் அடங்குகிறது.

அரண்மனை வட்டாரங்கள் “தகவல் தெரிந்த எவரும் விசாரணைக்கு உதவ முன்வர வேண்டும். ஆனால் அது ஆண்ட்ரூவின் மனசாட்சியைப் பொறுத்தது,” எனத் தெரிவித்துள்ளன.

இதேவேளை, 2019-இல் பிபிசி நேர்காணலில் ஒரு மணிநேரம் பேசத் தயாராக இருந்தவர், சட்ட அமலாக்கத் துறையினரிடம் பேச ஏன் மறுக்கிறார்?” என்று இளவரசர் ஆண்ட்ரு வை நோக்கி வழக்கறிஞர் ஆல்ரெட் கேள்வி எழுப்பியுள்ளார்.

இந்நிலையில் “பாதிக்கப்பட்டவர்கள் பக்கம் நாம் நிற்க வேண்டுமானால், தகவல் தெரிந்த எவரும் அதனைப் பகிரத் தயாராக இருக்க வேண்டும்,” என இங்கிலாந்து பிரதமர் கெய்ர் ஸ்டார்மரும் தெரிவித்துள்ளார்.

எப்ஸ்டீன் விவகாரத்தில் சாட்சியமளிக்க அழுத்தம் எதிர்கொள்ளும் நபர் ஆண்ட்ரூ மட்டும் அல்ல.

முன்னாள் அமெரிக்க ஜனாதிபதி பில் கிளிண்டன் மற்றும் அவரது மனைவி ஹிலாரி கிளிண்டன் ஆகியோர் காங்கிரஸ் விசாரணையில் சாட்சியமளிக்க தற்போது ஒப்புக்கொண்டுள்ளனர்.

முன்னதாக அவர்கள் இதை ஒரு அரசியல் பழிவாங்கும் நடவடிக்கை என்று கூறி நிராகரித்திருந்த நிலையில், தற்போது உடன்பட்டுள்ளனர்.

இதேவேளை, அமெரிக்க நீதித்துறைக்கும் ஆண்ட்ரூவின் சட்டக் குழுவிற்கும் இடையே 2020-ஆம் ஆண்டின் தொடக்கத்தில் பல மின்னஞ்சல் பரிமாற்றங்கள் நடந்தன. ஆனால், அதில் பெரிய முன்னேற்றம் ஏற்படவில்லை.

தன்னார்வ அடிப்படையில் நேர்காணல் செய்வதற்கான அனைத்து முயற்சிகளும் முடிந்துவிட்டன என்று அமெரிக்க அதிகாரிகள் முடிவு செய்தனர்.

இதனால், அமெரிக்கா தனது பிரித்தானிய சகாக்களிடம் முறையான உதவியைக் கோரியது.

கடந்த இலையுதிர் காலத்தில் அமெரிக்க காங்கிரஸின் ஜனநாயகக் கட்சியினர் விதித்த காலக்கெடுவிற்கும் ஆண்ட்ரூ தரப்பிலிருந்து எந்தப் பதிலும் வரவில்லை.

எப்ஸ்டீன் குறித்த ஆவணங்கள் வெளியிடப்படுவது குறித்து அரண்மனை அதிகாரப்பூர்வமாக கருத்து தெரிவிக்கவில்லை என்றாலும், பாதிக்கப்பட்டவர்களின் உணர்வுகளை தாங்கள் புரிந்துகொள்வதாக
பக்கிங்ஹாம் அரண்மனை கூறியுள்ளது.

மேலும், வன்கொடுமையால் பாதிக்கப்பட்டவர்களுக்கு மன்னர் மற்றும் அரசியின் ஆழ்ந்த அனுதாபங்கள் எப்போதும் உண்டு எனத் தெரிவித்துள்ளனர்.

இதேவேளை, ஆண்ட்ரூ இதுவரை எந்தத் தவறும் செய்யவில்லை எனத் தொடர்ந்தும் மறுத்து வருவதுடன்
சாட்சியமளிப்பதற்கான எந்த அறிகுறியும் அவரிடம் காணப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Related

Tags: Englandepdtinuk news
Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

சட்டவிரோத மின்சார இணைப்பு; 90 மில்லியன் ரூபா இழப்பை மீட்டெடுத்த மின்சார சபை!

Next Post

“ஐநா-வின் பணப் பிரச்சனையை நொடியில் தீர்க்க முடியும்!” – அதிரவைத்த ட்ரம்பின் ‘நிதி’ ஆட்டம்!

Related Posts

போதைப்பொருள் கடத்தல்காரர்  “பொடி லெசி” அழைத்துவரப்பட்டார்!
இலங்கை

போதைப்பொருள் கடத்தல்காரர் “பொடி லெசி” அழைத்துவரப்பட்டார்!

2026-02-27
உறுதியாகாத தி.மு.க. கூட்டணி.. சென்னை வரும் ராகுல்காந்தி
தமிழகம்

உறுதியாகாத தி.மு.க. கூட்டணி.. சென்னை வரும் ராகுல்காந்தி

2026-02-26
தரமற்ற நிலக்கரியால் ஏற்பட்ட நஷ்டத்தை மின்கட்டணத்தில் சேர்க்க முடியாது
இலங்கை

தரமற்ற நிலக்கரியால் ஏற்பட்ட நஷ்டத்தை மின்கட்டணத்தில் சேர்க்க முடியாது

2026-02-26
பூட்டனுக்கு விஜயம் மேற்கொள்ளவுள்ள பிரதமர் மோடி!
இந்தியா

இன்ஸ்டாகிராமில் 10 கோடி பின்தொடர்பாளர்களை கடந்த முதல் உலகத் தலைவர் – பிரதமர் மோடி!

2026-02-26
கத்திகள் விற்பனையில் கடும் கட்டுப்பாடு: ஸ்காட்லாந்து அமைச்சரிடம் பாதிக்கப்பட்ட தாய் கோரிக்கை!
இங்கிலாந்து

கத்திகள் விற்பனையில் கடும் கட்டுப்பாடு: ஸ்காட்லாந்து அமைச்சரிடம் பாதிக்கப்பட்ட தாய் கோரிக்கை!

2026-02-26
5 மாதக் குழந்தையை குலுக்கிக் கொலை செய்த நபருக்கு ஆயுட்கால சிறைத்தண்டனை விதிப்பு!
இங்கிலாந்து

5 மாதக் குழந்தையை குலுக்கிக் கொலை செய்த நபருக்கு ஆயுட்கால சிறைத்தண்டனை விதிப்பு!

2026-02-26
Next Post
“ஐநா-வின் பணப் பிரச்சனையை நொடியில் தீர்க்க முடியும்!” – அதிரவைத்த ட்ரம்பின் ‘நிதி’ ஆட்டம்!

"ஐநா-வின் பணப் பிரச்சனையை நொடியில் தீர்க்க முடியும்!" - அதிரவைத்த ட்ரம்பின் 'நிதி' ஆட்டம்!

ஊழல் குற்றச்சாட்டு தொடர்பில் துலிப் சித்திக்கிற்கு பங்களாதேஷ் நீதிமன்றம் சிறைத்தண்டனை விதிப்பு!

ஊழல் குற்றச்சாட்டு தொடர்பில் துலிப் சித்திக்கிற்கு பங்களாதேஷ் நீதிமன்றம் சிறைத்தண்டனை விதிப்பு!

4 மணி நேரம் வாக்குமூலம் அளித்த பின்னர் வெளியேறினார்-ஷிரந்தி ராஜபக்ஷ!

4 மணி நேரம் வாக்குமூலம் அளித்த பின்னர் வெளியேறினார்-ஷிரந்தி ராஜபக்ஷ!

  • Trending
  • Comments
  • Latest
ஆண்டின் முதல் சூரிய கிரகணம் நாளைய தினம்!

ஆண்டின் முதல் சூரிய கிரகணம் நாளைய தினம்!

2026-02-16
வட-கிழக்கில் நிலவும் மழை நிலை மேலும் தொடரும்!

வளிமண்டலவியல் திணைக்களம் விடுத்துள்ள அறிவிப்பு!

2026-02-23
நாட்டில்  பிற்பகலுக்கு  பின்னர் வானிலையில் மாற்றம்

வளிமண்டலவியல் திணைக்களம் விடுத்துள்ள முக்கிய அறிவிப்பு!

2026-02-24
எப்ஸ்டீன் ஆவணக் காப்பகத்தில் இலங்கையும்!

எப்ஸ்டீன் ஆவணக் காப்பகத்தில் இலங்கையும்!

2026-02-05
அமெரிக்க தடை விதிக்கப்பட்ட 3 எண்ணெய் கப்பல்களை கைப்பற்றிய இந்தியா!

அமெரிக்க தடை விதிக்கப்பட்ட 3 எண்ணெய் கப்பல்களை கைப்பற்றிய இந்தியா!

2026-02-17
போதைப்பொருள் கடத்தல்காரர்  “பொடி லெசி” அழைத்துவரப்பட்டார்!

போதைப்பொருள் கடத்தல்காரர் “பொடி லெசி” அழைத்துவரப்பட்டார்!

0
கம்பளை  வீதியில் விபத்து-மூவர் உயிரிழப்பு!

கம்பஹாவில் இரு லொறிகள் மோதி விபத்து

0
உறுதியாகாத தி.மு.க. கூட்டணி.. சென்னை வரும் ராகுல்காந்தி

உறுதியாகாத தி.மு.க. கூட்டணி.. சென்னை வரும் ராகுல்காந்தி

0
தொழிற்சங்க நடவடிக்கையை ஆரம்பித்துள்ள ஆசிரியர்கள்

அனர்த்த நிவாரண அதிகாரிகளின் தொழிற்சங்க நடவடிக்கை

0
TTC விசேட கான்ஸ்டபிள்களுக்குக் கைது அதிகாரம்: ஒன்ராறியோ அரசின் புதிய திட்டம்!

TTC விசேட கான்ஸ்டபிள்களுக்குக் கைது அதிகாரம்: ஒன்ராறியோ அரசின் புதிய திட்டம்!

0
போதைப்பொருள் கடத்தல்காரர்  “பொடி லெசி” அழைத்துவரப்பட்டார்!

போதைப்பொருள் கடத்தல்காரர் “பொடி லெசி” அழைத்துவரப்பட்டார்!

2026-02-27
கம்பளை  வீதியில் விபத்து-மூவர் உயிரிழப்பு!

கம்பஹாவில் இரு லொறிகள் மோதி விபத்து

2026-02-26
உறுதியாகாத தி.மு.க. கூட்டணி.. சென்னை வரும் ராகுல்காந்தி

உறுதியாகாத தி.மு.க. கூட்டணி.. சென்னை வரும் ராகுல்காந்தி

2026-02-26
தொழிற்சங்க நடவடிக்கையை ஆரம்பித்துள்ள ஆசிரியர்கள்

அனர்த்த நிவாரண அதிகாரிகளின் தொழிற்சங்க நடவடிக்கை

2026-02-26
TTC விசேட கான்ஸ்டபிள்களுக்குக் கைது அதிகாரம்: ஒன்ராறியோ அரசின் புதிய திட்டம்!

TTC விசேட கான்ஸ்டபிள்களுக்குக் கைது அதிகாரம்: ஒன்ராறியோ அரசின் புதிய திட்டம்!

2026-02-26

Recent News

போதைப்பொருள் கடத்தல்காரர்  “பொடி லெசி” அழைத்துவரப்பட்டார்!

போதைப்பொருள் கடத்தல்காரர் “பொடி லெசி” அழைத்துவரப்பட்டார்!

2026-02-27
கம்பளை  வீதியில் விபத்து-மூவர் உயிரிழப்பு!

கம்பஹாவில் இரு லொறிகள் மோதி விபத்து

2026-02-26
உறுதியாகாத தி.மு.க. கூட்டணி.. சென்னை வரும் ராகுல்காந்தி

உறுதியாகாத தி.மு.க. கூட்டணி.. சென்னை வரும் ராகுல்காந்தி

2026-02-26
தொழிற்சங்க நடவடிக்கையை ஆரம்பித்துள்ள ஆசிரியர்கள்

அனர்த்த நிவாரண அதிகாரிகளின் தொழிற்சங்க நடவடிக்கை

2026-02-26
Athavan News

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2026 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்

© 2026 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.