• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home உலகம் இங்கிலாந்து
ஊழல் குற்றச்சாட்டு தொடர்பில் துலிப் சித்திக்கிற்கு பங்களாதேஷ் நீதிமன்றம் சிறைத்தண்டனை விதிப்பு!

ஊழல் குற்றச்சாட்டு தொடர்பில் துலிப் சித்திக்கிற்கு பங்களாதேஷ் நீதிமன்றம் சிறைத்தண்டனை விதிப்பு!

Dhanusha Sasidharan by Dhanusha Sasidharan
2026/02/03
in இங்கிலாந்து, முக்கிய செய்திகள்
67 1
A A
0
29
SHARES
967
VIEWS
Share on FacebookShare on Twitter

முன்னாள் அமைச்சரும், தொழிலாளர் கட்சியின் (Labour Party) நாடாளுமன்ற உறுப்பினருமான துலிப் சித்திக், ஊழல் குற்றச்சாட்டுகளுக்காக பங்களாதேஷ் நீதிமன்றத்தால் நான்கு ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளார்.

இதேவேளை, இந்த விசாரணை முறையற்றது என தொழிலாளர் கட்சி விமர்சித்துள்ளது.

இந்த வழக்கில், பதவியிறக்கப்பட்ட முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனா (துலிப் சித்திக்கின் பெரியம்மா) மற்றும் குடும்ப உறுப்பினர்கள் இருவருக்கும் தனித்தனி ஊழல் வழக்குகளில் வெவ்வேறு கால அளவிலான சிறைத்தண்டனைகள் விதிக்கப்பட்டுள்ளன.

தண்டனை பெற்ற அனைவரும் நேரில் ஆஜராகாத நிலையில் (in absentia) இந்த விசாரணை நடைபெற்றது.

அவர்கள் அனைவரும் தங்கள் மீதான குற்றச்சாட்டுகளை மறுத்துள்ளனர்.

இது குறித்து தொழிலாளர் கட்சியின் செய்தித் தொடர்பாளர் கூறுகையில்:
துலிப் சித்திக் இந்த வழக்கில் நியாயமான சட்ட விசாரணையை எதிர்கொள்ளவில்லை எனவும் அவர் மீதான குற்றச்சாட்டுகள் குறித்த விவரங்கள் கூட அவருக்குத் தெரிவிக்கப்படவில்லை எனவும்
பங்களாதேஷ் அதிகாரிகளிடம் பலமுறை கோரிக்கை விடுத்தும் எந்தத் தகவலும் வழங்கப்படவில்லை எனவும் சட்டரீதியான பிரதிநிதித்துவத்திற்கு வாய்ப்பு வழங்கப்படாததால், இந்தத் தீர்ப்பை எங்களால் அங்கீகரிக்க முடியாது எனவும் தெரிவித்துள்ளார்.

இதேவேளை, இதற்கு முன்னரும் கடந்த 2025-ஆம் ஆண்டின் இறுதியில், துலிப் சித்திக்கிற்கு ஊழல் வழக்கில் இரண்டு ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது.

தாகாவின் புறநகர்ப் பகுதியில் ஒரு நிலத்தைப் பெறுவதற்கு, தனது பெரியம்மா ஷேக் ஹசீனாவின் “சிறப்பு அதிகாரத்தைப்” பயன்படுத்த தூண்டியதாக டிசம்பர் 2025-இல் அவர் மீது குற்றம் சாட்டப்பட்டது.

இந்த நிலையில் இது குறித்து துலிப் சித்திக் கருத்து தெரிவிக்கையில் , இந்த நடைமுறை ஆரம்பம் முதல் முடிவு வரை குறைபாடுகள் நிறைந்த ஒரு கேலிக்கூத்து எனவும் ஒன்றரை ஆண்டுகளாக தன் மீது அவதூறுகளைப் பரப்பும் பங்களாதேஷ் அதிகாரிகள், இதுவரை என்னைத் தொடர்பு கூட கொள்ளவில்லை என்றும் அவர் கூறியுள்ளார்.

இதை அடுத்து ஷேக் ஹசீனாவுடன் இருந்த தொடர்புகள் மற்றும் லண்டனில் அவரது நண்பர்களுக்கு சொந்தமான சொத்துக்களைப் பயன்படுத்தியது தொடர்பான கேள்விகள் எழுந்ததை அடுத்து,கடந்த 2025 ஜனவரி மாதம் பிரித்தானிய நிதி அமைச்சர் (Treasury minister) பதவியிலிருந்து துலிப் சித்திக் விலகியமை குறிப்பிடத்தக்கது.

 

Related

Tags: Englanduk news
Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

“ஐநா-வின் பணப் பிரச்சனையை நொடியில் தீர்க்க முடியும்!” – அதிரவைத்த ட்ரம்பின் ‘நிதி’ ஆட்டம்!

Next Post

4 மணி நேரம் வாக்குமூலம் அளித்த பின்னர் வெளியேறினார்-ஷிரந்தி ராஜபக்ஷ!

Related Posts

வாக்குச்சாவடியில் பொலிஸார் மீது கத்தி குத்து!
இந்தியா

வாக்குச்சாவடியில் பொலிஸார் மீது கத்தி குத்து!

2026-04-23
இதுவரை ஒரு கோடி வாக்காளர்கள் தங்களது கடமையை நிறைவேற்றினர்!
இந்தியா

3 மணிவரையான நிலவரப்படி, 70 சதவீதம் வாக்குகள் பதிவு!

2026-04-23
ஈரான் போர் மற்றும் போர்நிறுத்த நீடிப்பு தொடர்பான 55-வது நாள் நிலவரங்கள் !
அமொிக்கா

ஈரான் போர் மற்றும் போர்நிறுத்த நீடிப்பு தொடர்பான 55-வது நாள் நிலவரங்கள் !

2026-04-23
லெபனான் – இஸ்ரேல் அமைதிப் பேச்சுவார்த்தை: போர்நிறுத்தத்தை நீடிக்க அமெரிக்கா முயற்சி!
அமொிக்கா

லெபனான் – இஸ்ரேல் அமைதிப் பேச்சுவார்த்தை: போர்நிறுத்தத்தை நீடிக்க அமெரிக்கா முயற்சி!

2026-04-23
இலங்கையின் பணம் செலுத்துதலில் முறைகேடுகள் நடந்ததை உறுதிசெய்துள்ள அவுஸ்திரேலியா!
இலங்கை

இலங்கையின் பணம் செலுத்துதலில் முறைகேடுகள் நடந்ததை உறுதிசெய்துள்ள அவுஸ்திரேலியா!

2026-04-23
இந்தியாவின் தேர்தல் முறை – ஜனநாயகத்தின் திருவிழா!
இந்தியா

இந்தியாவின் தேர்தல் முறை – ஜனநாயகத்தின் திருவிழா!

2026-04-23
Next Post
4 மணி நேரம் வாக்குமூலம் அளித்த பின்னர் வெளியேறினார்-ஷிரந்தி ராஜபக்ஷ!

4 மணி நேரம் வாக்குமூலம் அளித்த பின்னர் வெளியேறினார்-ஷிரந்தி ராஜபக்ஷ!

ஹார்வி வில்கூஸ் கொலை வழக்கு: பாடசாலையின் அலட்சியமே உயிரிழப்பிற்கு காரணம் – பெற்றோர் குற்றச்சாட்டு!

ஹார்வி வில்கூஸ் கொலை வழக்கு: பாடசாலையின் அலட்சியமே உயிரிழப்பிற்கு காரணம் - பெற்றோர் குற்றச்சாட்டு!

CID யிலிருந்து வெளியேறினார் நாமல்!

CID யிலிருந்து வெளியேறினார் நாமல்!

blank
  • Trending
  • Comments
  • Latest
380 மில்லியன் ரூபா மோசடியை கண்டறிந்த தேசிய அபிவிருத்தி வங்கி!

380 மில்லியன் ரூபா மோசடியை கண்டறிந்த தேசிய அபிவிருத்தி வங்கி!

2026-04-03
எரிபொருள் விலையை உயர்த்தி LIOC!

எரிபொருள் விலையை உயர்த்தி LIOC!

2026-04-08
கட்டார் கடற்பரப்பில் எண்ணெய் கப்பல் மீது ஏவுகணை தாக்குதல்!

கட்டார் கடற்பரப்பில் எண்ணெய் கப்பல் மீது ஏவுகணை தாக்குதல்!

2026-04-01
பெரும் எதிர்பார்ப்பில் “ஜனநாயகன்”! ரிலீஸ் குறித்த அதிகாரப்பூர்வ அப்டேட்

பெரும் எதிர்பார்ப்பில் “ஜனநாயகன்”! ரிலீஸ் குறித்த அதிகாரப்பூர்வ அப்டேட்

2026-04-16
அமெரிக்காவின் சதித்திட்டம் அம்பலமானது! – ஈரான் வெளியிட்ட ஆதாரங்கள்!

அமெரிக்காவின் சதித்திட்டம் அம்பலமானது! – ஈரான் வெளியிட்ட ஆதாரங்கள்!

2026-03-29
திரிணமூல் ஆட்சி போதும் என மக்கள் முடிவு செய்துவிட்டனர்- பிரதமர் மோடி

திரிணமூல் ஆட்சி போதும் என மக்கள் முடிவு செய்துவிட்டனர்- பிரதமர் மோடி

0
ரஜினி ரசிகர்களுக்கு மகிழ்ச்சி செய்தி – நிறைவடைந்தது ஜெயிலர் 2 படப்பிடிப்பு !

ரஜினி ரசிகர்களுக்கு மகிழ்ச்சி செய்தி – நிறைவடைந்தது ஜெயிலர் 2 படப்பிடிப்பு !

0
வாக்குச்சாவடியில் பொலிஸார் மீது கத்தி குத்து!

வாக்குச்சாவடியில் பொலிஸார் மீது கத்தி குத்து!

0
கட்டைக்காடு கடல் பகுதியில் சட்டவிரோத மீன்பிடி: 3 படகுகளுடன் மூவர் கைது!

கட்டைக்காடு கடல் பகுதியில் சட்டவிரோத மீன்பிடி: 3 படகுகளுடன் மூவர் கைது!

0
மேற்கு வங்கத்தில் 78.77% சதவீத வாக்குகள்!

மேற்கு வங்கத்தில் 78.77% சதவீத வாக்குகள்!

0
திரிணமூல் ஆட்சி போதும் என மக்கள் முடிவு செய்துவிட்டனர்- பிரதமர் மோடி

திரிணமூல் ஆட்சி போதும் என மக்கள் முடிவு செய்துவிட்டனர்- பிரதமர் மோடி

2026-04-23
ரஜினி ரசிகர்களுக்கு மகிழ்ச்சி செய்தி – நிறைவடைந்தது ஜெயிலர் 2 படப்பிடிப்பு !

ரஜினி ரசிகர்களுக்கு மகிழ்ச்சி செய்தி – நிறைவடைந்தது ஜெயிலர் 2 படப்பிடிப்பு !

2026-04-23
வாக்குச்சாவடியில் பொலிஸார் மீது கத்தி குத்து!

வாக்குச்சாவடியில் பொலிஸார் மீது கத்தி குத்து!

2026-04-23
மேற்கு வங்கத்தில் 78.77% சதவீத வாக்குகள்!

மேற்கு வங்கத்தில் 78.77% சதவீத வாக்குகள்!

2026-04-23
கட்டைக்காடு கடல் பகுதியில் சட்டவிரோத மீன்பிடி: 3 படகுகளுடன் மூவர் கைது!

கட்டைக்காடு கடல் பகுதியில் சட்டவிரோத மீன்பிடி: 3 படகுகளுடன் மூவர் கைது!

2026-04-23

Recent News

திரிணமூல் ஆட்சி போதும் என மக்கள் முடிவு செய்துவிட்டனர்- பிரதமர் மோடி

திரிணமூல் ஆட்சி போதும் என மக்கள் முடிவு செய்துவிட்டனர்- பிரதமர் மோடி

2026-04-23
ரஜினி ரசிகர்களுக்கு மகிழ்ச்சி செய்தி – நிறைவடைந்தது ஜெயிலர் 2 படப்பிடிப்பு !

ரஜினி ரசிகர்களுக்கு மகிழ்ச்சி செய்தி – நிறைவடைந்தது ஜெயிலர் 2 படப்பிடிப்பு !

2026-04-23
வாக்குச்சாவடியில் பொலிஸார் மீது கத்தி குத்து!

வாக்குச்சாவடியில் பொலிஸார் மீது கத்தி குத்து!

2026-04-23
மேற்கு வங்கத்தில் 78.77% சதவீத வாக்குகள்!

மேற்கு வங்கத்தில் 78.77% சதவீத வாக்குகள்!

2026-04-23
Athavan News

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2026 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்

© 2026 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.