• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home உலகம் இங்கிலாந்து
ஹார்வி வில்கூஸ் கொலை வழக்கு: பாடசாலையின் அலட்சியமே உயிரிழப்பிற்கு காரணம் – பெற்றோர் குற்றச்சாட்டு!

ஹார்வி வில்கூஸ் கொலை வழக்கு: பாடசாலையின் அலட்சியமே உயிரிழப்பிற்கு காரணம் – பெற்றோர் குற்றச்சாட்டு!

Dhanusha Sasidharan by Dhanusha Sasidharan
2026/02/03
in இங்கிலாந்து, முக்கிய செய்திகள்
67 0
A A
0
29
SHARES
963
VIEWS
Share on FacebookShare on Twitter

தங்கள் மகன் ஹார்வி வில்கூஸைப் பாதுகாக்கக் கிடைத்த பல வாய்ப்புகளை பாடசாலை நிர்வாகம் தவறவிடாமல் இருந்திருந்தால், அவன் இன்று உயிரோடு இருந்திருப்பான் என்று உயிரிழந்த மாணவனின் குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர்.

15 வயதான ஹார்வி, கடந்த ஆண்டு (Sheffield)ஷெஃபீல்டில் உள்ள (All Saints Catholic High School )ஆல் செயிண்ட்ஸ் கத்தோலிக்க உயர்நிலைப் பள்ளியின் உணவகத்திற்கு வெளியே சக மாணவன் ஒருவனால் கத்தியால் குத்திக் கொல்லப்பட்டார்.

இதேவேளை, ஹார்வியின் முதலாம் ஆண்டு நினைவு தினத்தில், அவரது பெற்றோர் மார்க் மற்றும் கரோலின் வில்கூஸ் ஒரு புதிய அறிக்கையை வெளியிட்டுள்ளனர்.

கொலையாளி மாணவனால் ஏற்படக்கூடிய அபாயத்தைக் கணிக்க பாடசாலை நிர்வாகம் தவறிய பல இடங்களை இந்த அறிக்கை சுட்டிக்காட்டுகிறது:

அதன்படி, கொலையாளி முகமது உமர் கான், தனது முந்தைய பாடசாலையில் 130 முறை வன்முறை மற்றும் ஆயுதங்கள் தொடர்பான சம்பவங்களில் ஈடுபட்டுள்ளார்.

2024 வசந்த காலத்தில் அவர் இந்தப் பாடசாலைக்கு மாறியபோது, அந்தத் தகவல்கள் ஆய்வு செய்யப்படவில்லை.

2024 அக்டோபரில் நடந்த பாடசாலை சுற்றுலாவின் போது, கான் கத்தி மற்றும் பிபி துப்பாக்கி (BB gun) வைத்திருந்ததாக ஏனைய மாணவர்கள் புகார் அளித்தனர். ஆனால் அது குறித்து முழுமையான விசாரணை நடத்தப்படவில்லை.

இதேவேளை, 2024 டிசம்பரில் கானின் பையில் கோடாரி ஒன்று இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

இது குறித்து காவல்துறைக்குத் தகவல் தெரிவிக்கப்பட்ட போதிலும், பாடசாலையில் உரிய பின்தொடர் நடவடிக்கைகள் எடுக்கப்படவில்லை.

இந்நிலையில் ஹார்வி கொல்லப்பட்ட அன்று, கான் கத்தி வைத்திருப்பதாக மீண்டும் ஒரு புகார் எழுந்தது. ஒரு ஆசிரியர் அவனிடம் “ஆயுதம் வைத்துள்ளாயா?” என்று கேட்டாரே தவிர, அவனது உடமையைச் சோதனை செய்யவில்லை என பெற்றோர் குற்றம் சுமத்துகின்றனர்.

இவ்வாறு மாணவனின் உயிரிழப்பை தடுக்க பல வாய்ப்புகள் இருந்தும் பாடசாலை நிர்வாகம் அதனை செய்யவில்லை என பெற்றோர் குற்றம் சுமத்துகின்றனர்.

இதேவேளை, சம்பவம் குறித்து ஹார்வியின் தந்தை மார்க் கூறுகையில், அறிக்கை வெளியான பின்னரும் பாடசாலை நிர்வாகம் இதுவரை “மன்னிப்பு கேட்கவில்லை” என்று வருத்தத்துடன் தெரிவித்தார்.

 

Related

Tags: Englanduk news
Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

4 மணி நேரம் வாக்குமூலம் அளித்த பின்னர் வெளியேறினார்-ஷிரந்தி ராஜபக்ஷ!

Next Post

CID யிலிருந்து வெளியேறினார் நாமல்!

Related Posts

6 ஆம் தரத்திற்காக அறிமுகப்படுத்தப்பட்ட எந்தவொரு பாடத்தொகுதிகளும் நீக்கப்படவில்லை
இலங்கை

6 ஆம் தரத்திற்காக அறிமுகப்படுத்தப்பட்ட எந்தவொரு பாடத்தொகுதிகளும் நீக்கப்படவில்லை

2026-02-03
இந்தியாவின் பணயக்கைதியாக செயற்படும் ஐசிசி – பாகிஸ்தான் குற்றச்சாட்டு!
ஆசிரியர் தெரிவு

இந்தியாவின் பணயக்கைதியாக செயற்படும் ஐசிசி – பாகிஸ்தான் குற்றச்சாட்டு!

2026-02-03
ஊழல் குற்றச்சாட்டு தொடர்பில் துலிப் சித்திக்கிற்கு பங்களாதேஷ் நீதிமன்றம் சிறைத்தண்டனை விதிப்பு!
இங்கிலாந்து

ஊழல் குற்றச்சாட்டு தொடர்பில் துலிப் சித்திக்கிற்கு பங்களாதேஷ் நீதிமன்றம் சிறைத்தண்டனை விதிப்பு!

2026-02-03
ஆண்ட்ரூ மவுண்ட்பேட்டன்-வின்சர் விவகாரம்: எப்ஸ்டீன் வழக்கில் சாட்சியமளிக்க அழுத்தம்!
இங்கிலாந்து

ஆண்ட்ரூ மவுண்ட்பேட்டன்-வின்சர் விவகாரம்: எப்ஸ்டீன் வழக்கில் சாட்சியமளிக்க அழுத்தம்!

2026-02-03
சட்டவிரோத மின்சார இணைப்பு; 90 மில்லியன் ரூபா இழப்பை மீட்டெடுத்த மின்சார சபை!
இலங்கை

சட்டவிரோத மின்சார இணைப்பு; 90 மில்லியன் ரூபா இழப்பை மீட்டெடுத்த மின்சார சபை!

2026-02-03
போதைப்பொருள் விற்பனையாளர்களுடன் தொடர்பினை பேணிய பொலிஸ் உத்தியோகத்தர்கள் பணி நீக்கம்!
இலங்கை

விசேட பொலிஸ் சுற்றிவளைப்பு: 24 மணித்தியாலங்களில் 527 பேர் கைது!

2026-02-03
Next Post

CID யிலிருந்து வெளியேறினார் நாமல்!

இந்தியாவின் பணயக்கைதியாக செயற்படும் ஐசிசி – பாகிஸ்தான் குற்றச்சாட்டு!

இந்தியாவின் பணயக்கைதியாக செயற்படும் ஐசிசி - பாகிஸ்தான் குற்றச்சாட்டு!

6 ஆம் தரத்திற்காக அறிமுகப்படுத்தப்பட்ட எந்தவொரு பாடத்தொகுதிகளும் நீக்கப்படவில்லை

6 ஆம் தரத்திற்காக அறிமுகப்படுத்தப்பட்ட எந்தவொரு பாடத்தொகுதிகளும் நீக்கப்படவில்லை

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • Trending
  • Comments
  • Latest
6 நாட்களில் மங்காத்தா படம் செய்துள்ள வசூல்

6 நாட்களில் மங்காத்தா படம் செய்துள்ள வசூல்

2026-01-29
புதிய உத்வேகத்துடனும் எதிர்பார்ப்புகளுடனும் 2026 ஆம் ஆண்டில் அடியெடுத்து வைப்போம் – பிரதமர் அழைப்பு!

ஹரிணிக்கு ஆதரவாக  தமிழ்த் தேசியக் கட்சிகள்- நிலாந்தன்.

2026-01-11
ஈரான் மீது தாக்குதல் நடத்தப்பட்டால் அமெரிக்க தளங்கள் மீது தாக்குதல் நடத்தப்படும் – தெஹ்ரான் எச்சரிக்கை!

ஈரான் மீது தாக்குதல் நடத்தப்பட்டால் அமெரிக்க தளங்கள் மீது தாக்குதல் நடத்தப்படும் – தெஹ்ரான் எச்சரிக்கை!

2026-01-14
டி20 உலகக்கிண்ணம் 2026 -கால அட்டவணையை வெளியிட்டது ஐசிசி

டி20 உலகக்கிண்ணம் 2026 -கால அட்டவணையை வெளியிட்டது ஐசிசி

2026-01-29
நான்காவது டி:20 போட்டி; 50 ஓட்டத்தால் இந்தியாவை வீழ்த்திய நியூஸிலாந்து!

நான்காவது டி:20 போட்டி; 50 ஓட்டத்தால் இந்தியாவை வீழ்த்திய நியூஸிலாந்து!

2026-01-29

CID யிலிருந்து வெளியேறினார் நாமல்!

0
இந்தியாவின் பணயக்கைதியாக செயற்படும் ஐசிசி – பாகிஸ்தான் குற்றச்சாட்டு!

இந்தியாவின் பணயக்கைதியாக செயற்படும் ஐசிசி – பாகிஸ்தான் குற்றச்சாட்டு!

0
ஹார்வி வில்கூஸ் கொலை வழக்கு: பாடசாலையின் அலட்சியமே உயிரிழப்பிற்கு காரணம் – பெற்றோர் குற்றச்சாட்டு!

ஹார்வி வில்கூஸ் கொலை வழக்கு: பாடசாலையின் அலட்சியமே உயிரிழப்பிற்கு காரணம் – பெற்றோர் குற்றச்சாட்டு!

0
6 ஆம் தரத்திற்காக அறிமுகப்படுத்தப்பட்ட எந்தவொரு பாடத்தொகுதிகளும் நீக்கப்படவில்லை

6 ஆம் தரத்திற்காக அறிமுகப்படுத்தப்பட்ட எந்தவொரு பாடத்தொகுதிகளும் நீக்கப்படவில்லை

0
4 மணி நேரம் வாக்குமூலம் அளித்த பின்னர் வெளியேறினார்-ஷிரந்தி ராஜபக்ஷ!

4 மணி நேரம் வாக்குமூலம் அளித்த பின்னர் வெளியேறினார்-ஷிரந்தி ராஜபக்ஷ!

0
6 ஆம் தரத்திற்காக அறிமுகப்படுத்தப்பட்ட எந்தவொரு பாடத்தொகுதிகளும் நீக்கப்படவில்லை

6 ஆம் தரத்திற்காக அறிமுகப்படுத்தப்பட்ட எந்தவொரு பாடத்தொகுதிகளும் நீக்கப்படவில்லை

2026-02-03
இந்தியாவின் பணயக்கைதியாக செயற்படும் ஐசிசி – பாகிஸ்தான் குற்றச்சாட்டு!

இந்தியாவின் பணயக்கைதியாக செயற்படும் ஐசிசி – பாகிஸ்தான் குற்றச்சாட்டு!

2026-02-03

CID யிலிருந்து வெளியேறினார் நாமல்!

2026-02-03
ஹார்வி வில்கூஸ் கொலை வழக்கு: பாடசாலையின் அலட்சியமே உயிரிழப்பிற்கு காரணம் – பெற்றோர் குற்றச்சாட்டு!

ஹார்வி வில்கூஸ் கொலை வழக்கு: பாடசாலையின் அலட்சியமே உயிரிழப்பிற்கு காரணம் – பெற்றோர் குற்றச்சாட்டு!

2026-02-03
4 மணி நேரம் வாக்குமூலம் அளித்த பின்னர் வெளியேறினார்-ஷிரந்தி ராஜபக்ஷ!

4 மணி நேரம் வாக்குமூலம் அளித்த பின்னர் வெளியேறினார்-ஷிரந்தி ராஜபக்ஷ!

2026-02-03

Recent News

6 ஆம் தரத்திற்காக அறிமுகப்படுத்தப்பட்ட எந்தவொரு பாடத்தொகுதிகளும் நீக்கப்படவில்லை

6 ஆம் தரத்திற்காக அறிமுகப்படுத்தப்பட்ட எந்தவொரு பாடத்தொகுதிகளும் நீக்கப்படவில்லை

2026-02-03
இந்தியாவின் பணயக்கைதியாக செயற்படும் ஐசிசி – பாகிஸ்தான் குற்றச்சாட்டு!

இந்தியாவின் பணயக்கைதியாக செயற்படும் ஐசிசி – பாகிஸ்தான் குற்றச்சாட்டு!

2026-02-03

CID யிலிருந்து வெளியேறினார் நாமல்!

2026-02-03
ஹார்வி வில்கூஸ் கொலை வழக்கு: பாடசாலையின் அலட்சியமே உயிரிழப்பிற்கு காரணம் – பெற்றோர் குற்றச்சாட்டு!

ஹார்வி வில்கூஸ் கொலை வழக்கு: பாடசாலையின் அலட்சியமே உயிரிழப்பிற்கு காரணம் – பெற்றோர் குற்றச்சாட்டு!

2026-02-03
Athavan News

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2026 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்

© 2026 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.