மலையக மக்களுக்கு அனுரகுமார திசாநாயக்க உதவி செய்யவேண்டும் – சி. கா செந்தில் வேல் கருத்து!

200 ஆண்டு காலமாக இலங்கையில் வாழ்ந்த வாழ்ந்து கொண்டிருக்கின்ற மலையக மக்கள் வஞ்சிக்கப்பட்ட நிலையில் தற்போது அவர்கள் சூறாவளி காரணமாகவும் தமது நிலங்களை இழந்து மிகவும் வஞ்சிக்கப்பட்டுள்ளனர்...

Read moreDetails

பொரளை பகுதியில் ஹெரோயின் போதைப்பொருளுடன் பெண் ஒருவர் கைது!

பொரளை, மிஹிந்து சென்புர பகுதியில் ஹெரோயின் போதைப்பொருளை வைத்திருந்த பெண் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். பொரளை பொலிஸாருக்குக் கிடைத்த ரகசியத் தகவலுக்கு அமைய மேற்கொள்ளப்பட்ட சோதனையின் போது...

Read moreDetails

பேரழிவால் பாதிக்கப்பட்ட நுவரெலியா பிரதேசத்தில் சுற்றுலாப் பயணிகளின் வருகை அதிகரிப்பு!

டிட்வா சூறாவளியால் ஏற்பட்ட பேரழிவால் கடுமையாக பாதிக்கப்பட்ட நாட்டின் முக்கிய சுற்றுலாத் தலமான நுவரெலியா பிரதேசத்தில் சுற்றுலாப் பயணிகளுக்காக மீண்டும் திறக்கப்பட்டுள்ளது. அதன்படி, நுவரெலியா பிரதேசத்திற்கு ஏராளமான...

Read moreDetails

கண்டி மாவட்ட செயலகத்தில் வெடிபொருட்கள் இருப்பதாகக் கிடைத்த தகவல் குறித்து பொலிஸார் விளக்கம்!

கண்டி மாவட்ட செயலகத்தில் வெடிபொருட்கள் இருப்பதாகக் கிடைத்த தகவல், பொதுமக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தும் முயற்சியாக இருக்கலாம் என பொலிஸார் சந்தேகிக்கின்றனர். இன்று (27) காலை விடுக்கப்பட்டுள்ள புதிய...

Read moreDetails

இ.தொ.கா தலைவர் செந்தில் தொண்டமான் இந்திய வெளியுறவுதுறை அமைச்சரிடம் முன்வைத்த முக்கிய 4 கோரிக்கை!

இலங்கைக்கு இரண்டு நாள் உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொண்டுள்ள இந்திய வெளியுறவுதுறை அமைச்சர் டாக்டர் ஜெயசங்கரை இ.தொ.கா தலைவர் செந்தில் தொண்டமான், பொது செயலாளர் ஜீவன் தொண்டமான், தவிசாளர்...

Read moreDetails

பதுளை-அம்பேவெல இடையிலான ரயில் சேவைகள் மீண்டும் ஆரம்பம்!

டித்வா பேரழிவால் பாதிக்கப்பட்ட 23 நாட்களின்  பின்னர் மலையக ரயில் பாதையின் பதுளை-அம்பேவெல இடையிலான ரயில் சேவைகள் இன்று (20) மீண்டும் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. இதன் ஆரம்ப பயணத்தை...

Read moreDetails

காலத்தின் தேவைக்கேற்ப ஸ்தாபன கட்டமைப்பில் மாற்றங்கள் – ஜீவன் அறிவிப்பு

காலத்தின் தேவைக்கேற்ப ஸ்தாபன கட்டமைப்பில் சில மாற்றங்களை செய்ய வேண்டியது அவசியமாகும் என்று இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் பொதுச்செயலாளர், நுவரெலியா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் ஜீவன் தொண்டமான்...

Read moreDetails

கண்டி, நுவரெலியா மாவட்டங்களுக்கு சிவப்பு மண்சரிவு எச்சரிக்கை!

கண்டி மற்றும் நுவரெலியா மாவட்டங்களில் உள்ள ஏழு பிரதேச செயலாளர் பிரிவுகளில் வசிப்பவர்களுக்கு மூன்றாம் நிலை அதாவது 'சிவப்பு' மண்சரிவு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. தேசிய கட்டிட ஆராய்ச்சி...

Read moreDetails

ஹட்டன் T.V.T.C தொழிற்பயிற்சி நிலையத்திற்கு 2026 ஆம் ஆண்டுக்கான புதிய பயிலுநர்கள் விண்ணப்பம் கோரல்!

மத்திய மலை நாட்டின் தமிழ் மொழி மூல தொழிற்பயிற்சி நிலையமான ஹட்டன் T.V.T.C தொழிற்பயிற்சி நிலையத்திற்கு 2026 ஆம் ஆண்டுக்கான புதிய பயிலுநர்களை அனுமதிகப்பட்டுள்ளனர். பெருந்தோட்டம் மற்றும்...

Read moreDetails

ஹட்டன் கண்டி பிரதான வீதி 20 நாட்களுக்கு பின் இன்று மீண்டும் திறப்பு!

நாட்டில் ஏற்பட்ட சீரற்ற காலநிலையினை தொடர்ந்து மண்சரிவு மற்றும் நில தாழ்வு காரணமாக பல வீதிகள் பாரிய சேதங்கள் ஏற்பட்டன. ஹட்டன் கண்டி பிரதான வீதி நாவலபிட்டி...

Read moreDetails
Page 7 of 86 1 6 7 8 86
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist