சிவனொளிபாதமலைக்கு அருகிலுள்ள வனப்பகுதயில் திடீர் தீ விபத்து

வறண்ட வானிலை மற்றும் பலத்த காற்று காரணமாக தீ வேகமாக பரவி வருகிறது. இன்று சரணாலயத்திற்கு சொந்தமான மலைப் பகுதியில் திடீரென தீப்பரவல் ஏற்பட்டது. தீ விபத்திற்கான...

Read moreDetails

சிதைந்த நிலையில் மீட்கப்பட்ட சடலம்-உதவியை கோருகிறது பொலிஸ்!

அடையாளம் தெரியாத சடலமொன்றை அடையாளம் காண பொதுமக்களின் உதவியை பொலிஸார் நாடியுள்ளனர். மாத்தளை - கலல்பிட்டி பகுதியில், கடந்த 10ஆம் திகதி பாறைக்கு அருகில் சிதைவடைந்த நிலையில்...

Read moreDetails

அரசாங்க அதிபரின் சேவை இடமாற்றத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து ஆர்ப்பாட்டம்

பதுளை மாவட்ட அரசாங்க அதிபர் திடீரென இடமாற்றம் செய்யப்பட்டதை கண்டித்து, மாவட்ட அரசாங்க அதிகாரிகள், அரச சேவையாளர்கள் மற்றும் சிவில் அமைப்புகளின் உறுப்பினர்கள் இணைந்து பதுளை மாவட்ட...

Read moreDetails

மலையகத்தில் ஆர்வமாக பரீட்சைக்கு செல்லும் மாணவர்கள்

க.பொ.த சாதாரண தர பரீட்சை (17) இன்று ஆரம்பமாகியுள்ள நிலையில் நாடளாவிய ரீதியில் மாணவர்கள் பரீட்சைக்கு ஆர்வமாக செல்வதை காண முடிந்தது. அந்த வகையில் மலையக மாணவர்கள்...

Read moreDetails

கெங்கல்ல திகன ஸ்ரீ முத்துமாரியம்மன் ஆலயத்தில் சங்காபிஷேக விஷேட பூஜை

கண்டி கெங்கல்ல திகன ஸ்ரீ முத்துமாரியம்மன் ஆலயத்தில் சங்காபிஷேக விஷேட பூஜை நிகழ்வு இன்று நடைபெற்றது. ஸ்ரீ முத்துமாரியம்மன் ஆலயத்தில் கும்பாபிஷேக நிகழ்வை தொடர்ந்து இந்த ஆலயத்தில்...

Read moreDetails

நுவரெலியா ,ஹட்டன் மாவட்ட சட்டத்தரணிகளும் பணிப்புறக்கணிப்பு.

தலங்கம, அக்குரேகொட பகுதியில் சட்டத்தரணி மல்வாரச்சி மற்றும் அவரது மனைவி சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவத்எதிர்ப்பு தெரிவித்து நீதிமன்ற நடவடிக்கைகளில் இருந்து விலகுவதாக சட்டத்தரணிகள் சங்கத்தினர் நேற்று  தெரிவித்திருந்தனர். இதற்கு...

Read moreDetails

சம்பள உயர்வுக்கு சல்லாவை நயாப்பனை ஸ்ரீ முத்துமாரி அம்மன் ஆலயத்தில் விஷேட பூஜைகள்

புசல்லாவை நயாப்பனை லோவர் டிவிசன் மற்றும் மேமலை அட்டபாகை தோட்ட தொழிலாளர்கள் இன்று காலை சம்பளம் 1750 ரூபா உயர்த்தி கொடுத்தற்க்கு ஜனாதிபதிக்கு நன்றிகள் தெரிவிக்கும் நிகழ்வு...

Read moreDetails

ஹட்டன்-கொழும்பு பிரதான சாலையில் வாகனத்தில் மோதிய குட்டி சிறுத்தைப்புலி மீட்பு!

வட்டவளை காவல்துறை அதிகாரிகள் மற்றும் நல்லதண்ணி வனவிலங்கு அலுவலக அதிகாரிகள் நேற்று (14) மதியம் வாகனத்தில் மோதி காயமடைந்து நடக்க முடியாமல் இருந்த ஒரு சிறுத்தை குட்டியை...

Read moreDetails

தோட்ட தொழிலாளர்களின் சம்பளம் உயர்வு தொடர்பாக கருத்து

மலையக மக்களின் காணி உரிமைக்கான இயக்கத்தின் பிரதான செயற்பாட்டாளர் தங்கவேலு கணேசலிங்கம் தலைமையில் இன்று காலை கம்பளை தனியார் மண்டபத்தில் ஊடக சந்திப்பு இடம்பெற்றது, இதில் டிட்வா...

Read moreDetails

சாமிமலை, கவரவில் தோட்ட தொழிலார்களின் போராட்டம் வெற்றி!

மஸ்கெலியா பொலிஸ் பிரிவிற்குட்பட்ட சாமிமலை, கவரவில் தோட்டத்தில் பணிநீக்கம் செய்யப்பட்ட எட்டு தொழிலாளர்களும் 7 நாட்களாக போராட்டத்தில் ஈடுபட்டிருந்த நிலையில் தோட்ட நிர்வாகம் குறித்த 8 தொழிலாளர்களையும்...

Read moreDetails
Page 7 of 96 1 6 7 8 96
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist