முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் பிரேமலால் ஜயசேகர நீதிமன்றில் ஆஜர் !

கைது செய்யப்பட்ட இரத்தினபுரி மாவட்ட முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் பிரேமலால் ஜயசேகர தற்போது நுவரெலியா நீதிமன்றத்திற்கு அழைத்து வரப்பட்டுள்ளார். குறித்த சந்தேகநபர் தனது குடும்பத்தினருடன் கடந்த (21)...

Read moreDetails

பிரதி அமைச்சரை ஊருக்கு அழைத்து சென்ற மாணவன்!

இந்திய துணை ஜனாதிபதியுடன் நுவரெலியா விஜயத்தை நிறைவு செய்துவிட்டு ஹபொரஸ்ட் மக்கள் சந்திப்புக்கு செல்லும் வழியில் பிரதி அமைச்சரின் வாகனத்தை இடைமறித்த பாடசாலை மாணவன் ஒருவன் தனக்கு...

Read moreDetails

இந்திய துணை ஜனாதிபதியிடம் 12 கோரிக்கைகளை முன்வைத்த இ.தொ.கா!

இனப்பிரச்சினைக்கான நிரந்தரமான தீர்வு மற்றும் மலைய மக்களின் வாழ்வாதார மேம்பாடு உள்ளிட்ட 12கோரிக்கைளை முன்வைத்து இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸின் தலைவர் செந்தில் தொண்டமான் இந்திய துணை ஜனாதிபதி...

Read moreDetails

முச்சக்கரவண்டி 50 அடி பள்ளத்தில் வீழ்ந்து விபத்து

கொழும்பு - ஹட்டன் பிரதான வீதியின் வட்டவளை, கரொலினா பகுதியில் இன்று  (20) காலை முச்சக்கரவண்டி ஒன்று வீதியை விட்டு விலகி சுமார் 50 அடி பள்ளத்தில்...

Read moreDetails

இந்திய துணை ஜனாதிபதி நுவரெலியாவுக்கு விஜயம்!

இந்திய வம்சாவளியைச் சேர்ந்த மலையக தமிழ் சமூகத்தினருக்காக செயல்படுத்தப்பட்டு வரும் இந்திய வீட்டுவசதித் திட்டத்தின் முன்னேற்றத்தை ஆய்வு செய்வதற்காக, இந்தியத் துணை ஜனாதிபதி சி.பி. ராதாகிருஷ்ணன் இன்று...

Read moreDetails

நுவரெலியா கிரகரி வாவியில் படகு விபத்து – இருவர் கைது .

நுவரெலியா கிரகரி வாவியில் நேற்று,  இரண்டு படகுகள் மோதியதில் ஒரு படகு கவிழ்ந்து விபத்துக்குள்ளாகியுள்ளது. எனினும் கவிழ்ந்த படகில் இருந்த சுற்றுலா பயணிகள் அனைவரும் நீரில் விழுந்து...

Read moreDetails

மலைநாட்டின் வசந்தத்திற்கு, இந்தியத் துணை ஜனாதிபதி விஜயம்!

இந்திய துணை ஜனாதிபதி சி.பி இராதாகிருஸ்ணன் இன்று (20) நுவரெலியாவுக்கு விஜயம் செய்துள்ளார். இந்திய வம்சாவளி தமிழ் சமூகத்திற்கான இந்திய வீட்டு வசதித் திட்டத்தின் கீழ் கட்டப்பட்டுள்ள...

Read moreDetails

கார் பள்ளத்தில் விழுந்து விபத்து! ஒருவர் உயிரிழப்பு;

பலாங்கொடையில் இருந்து கண்டி நோக்கிப் பயணித்த கார் ஒன்று, ஹட்டன் - பொகவந்தலாவ பிரதான வீதியின் சென் ஜோன் டிலரி பகுதியில் வீதியை விட்டு விலகி சுமார்...

Read moreDetails

நுவரெலியா பம்பரக்கலை நெடுங்குடியிருப்பில் தீப்பரவல்

நுவரெலியா - கண்டி பிரதான வீதியில் அமைந்துள்ள பம்பரக்கலை PWD நெடுங்குடியிருப்பு பகுதியில் நேற்றிரவு ஏற்பட்ட திடீர் தீப்பரவலால் மூன்று வீடுகள் முற்றாக தீக்கிரையாகியுள்ளன. தீக்கிரையான மூன்று...

Read moreDetails

நுவரெலியா வசந்தகால கொண்டாத்திற்கு குவியும் மக்கள்!

நுவரெலியா மாநாகரசபையினால் 2026ம் ஆண்டுக்கான நுவரெலியா வசந்தகால கொண்டாத்திற்கு கடந்த மூன்று தினங்களாக பெருந்திரளான மக்கள் வருகை தந்துள்ளனர். நாட்டின் பலபாகங்களில் இருந்தும் நுவரெலியா வசந்தகால கொண்டாத்திற்கு...

Read moreDetails
Page 8 of 104 1 7 8 9 104
blank
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist