வீட்டுப் பணிப்பெண்ணாகச் செல்பவர்களுக்கு பாதுகாப்பு வழங்கப்படவேண்டும்!

வெளிநாடுகளுக்கு வீட்டுப் பணிப்பெண்ணாகச்  செல்பவர்களுக்கு பாதுகாப்பு வழங்கப்படவேண்டுமெனவும், இதற்காக விசேட பிரிவொன்று ஆரம்பிக்கப்படவேண்டும் எனவும் அமைச்சர் ஜீவன் தொண்டமான், சர்வதேச தொழிலாளர் ஸ்தாபனத்தின் பணிப்பாளர் நாயகம் கில்பர்ட்...

Read more

புதுப்பொலிவுடன் பொதுமக்களுக்குக் கையளிக்கப்பட்ட ஹட்டன் பேருந்துத் தரிப்பிடம்!

ஹட்டன் பேருந்து தரிப்பிடம் நவீன வசதிகளுடன்கூடிய பேருந்து தரிப்பிடமாக புனரமைக்கப்பட்டு மக்களின் பாவனைக்காக இன்று கையளிக்கப்பட்டது. இந்நிகழ்வில் நாடாளுமன்ற உறுப்பினர் மருதபாண்டி ராமேஸ்வரன், அமைச்சர் ஜீவன் தொண்டமானின்...

Read more

ரயிலில் பயணம் செய்வோருக்கான அறிவித்தல்

பதுளையில் இருந்து கொழும்பு கோட்டை நோக்கி பயணித்த ரயில், இன்று நண்பகல் 12 .15 மணியளவில் ஹப்புத்தளை மற்றும் தியத்தலாவ ரயில் நிலையங்களுக்கு இடையில் தடம் புரண்டதாக...

Read more

மண்சரிவு காரணமாக, மீரியபெத்த பகுதியிலிருந்து 248 குடும்பங்கள் வெளியேற்றம்

மண்சரிவு அபாயம் காரணமாக, கொஸ்லந்தை மீரியபெத்த பகுதியிலிருந்து 248 குடும்பங்கள் வெளியேற்றப்பட்டுள்ளனர். தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவகத்தின் பரிந்துரைகளின்படி, 768 பேர் தமது வசிப்பிடங்களிலிருந்து வெளியேற்றப்பட்டு, பாதுகாப்பான...

Read more

சடலமாக மீட்கப்பட்ட சிறுத்தை

பொகவந்தலாவ தோட்டத்திற்கு சொந்தமான லெட்டாண்டி தோட்டத்தில் சிறுத்தையின் சடலமொன்று கண்டெடுக்கப்பட்டுள்ளது. இன்று காலை 8.00 மணியளவில் தோட்டத்தில் நடந்து சென்றுகொண்டிருந்த நபர் ஒருவர் சிறுத்தையின் சடலத்தை கண்டதையடுத்து...

Read more

மழையினால் இடிந்து வீழ்ந்த தலதா மாளிகையின் சுவர்

தற்போது பெய்து வரும் கடும் மழையினால் கண்டி ஸ்ரீ தலதா மாளிகையின் இடதுபுறத்தில் அமைந்துள்ள பழைய பழைய சுவர் ஒன்று இடிந்து வீழ்ந்துள்ளது அரசு மாளிகைக்கு முன்னால்...

Read more

மழையினால் பாதிக்கப்பட்டுள்ள மலையகம் : பல வீதிகளுக்கு பூட்டு

மலையகத்தில் தொடர்ச்சியாக பெய்து வரும் மழையின் காரணமாக மக்களின் இயல்புவாழக்கை பாதிக்கப்பட்டுள்ளது. அந்தவகையில் பொகவந்தலாவ பிரதேசத்தில் பெய்து வரும் கடும் மழையினால் கெசல்கமுவ ஓயாவின் கிளை ஆறுகள்...

Read more

இந்திய அரசின் பங்களிப்புடன் மலையகத்தில் 10,000 வீட்டுத் திட்டம்

இந்திய அரசின் நிதி பங்களிப்புடன் மலையகத்தில் முன்னெடுக்கப்படவுள்ள 10,000 வீட்டுத்  திட்டத்துக்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் நேற்று ஜனாதிபதி செயலகத்தில் வைத்துக் கைச்சாத்திடப்பட்டது. இலங்கைக்கு உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டுள்ள...

Read more

நீரில் அடித்து செல்லப்பட்ட சிறுவன் சடலமாக மீட்பு – கண்டி சுதுவெல்ல பகுதியில் சம்பவம்!

கண்டி, கலஹா சுதுவெல்ல பகுதியில் பாலம் ஒன்றை கடக்க முற்பட்ட போது, நீரில் அடித்து செல்லப்பட்டு காணாமல் போன சிறுவன் சடலமாக இன்று (வியாழக்கிழமை) மீட்கப்பட்டுள்ளார். குறித்த...

Read more

கட்சி மாற மாட்டேன் : வடிவேல் சுரேஷ் அதிரடி அறிவிப்பு

கட்சி மாறாமல் ஜனாதிபதியுடன் இணைந்து செயற்படவுள்ளதாக ஐக்கிய மக்கள் சக்தியின் பதுளை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் வடிவேல் சுரேஷ் தெரிவித்துள்ளார். பசறை பிரதேசத்தில் ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விகளுக்கு...

Read more
Page 8 of 42 1 7 8 9 42
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist