சம்பள உயர்வுக்கு சல்லாவை நயாப்பனை ஸ்ரீ முத்துமாரி அம்மன் ஆலயத்தில் விஷேட பூஜைகள்

புசல்லாவை நயாப்பனை லோவர் டிவிசன் மற்றும் மேமலை அட்டபாகை தோட்ட தொழிலாளர்கள் இன்று காலை சம்பளம் 1750 ரூபா உயர்த்தி கொடுத்தற்க்கு ஜனாதிபதிக்கு நன்றிகள் தெரிவிக்கும் நிகழ்வு...

Read moreDetails

ஹட்டன்-கொழும்பு பிரதான சாலையில் வாகனத்தில் மோதிய குட்டி சிறுத்தைப்புலி மீட்பு!

வட்டவளை காவல்துறை அதிகாரிகள் மற்றும் நல்லதண்ணி வனவிலங்கு அலுவலக அதிகாரிகள் நேற்று (14) மதியம் வாகனத்தில் மோதி காயமடைந்து நடக்க முடியாமல் இருந்த ஒரு சிறுத்தை குட்டியை...

Read moreDetails

தோட்ட தொழிலாளர்களின் சம்பளம் உயர்வு தொடர்பாக கருத்து

மலையக மக்களின் காணி உரிமைக்கான இயக்கத்தின் பிரதான செயற்பாட்டாளர் தங்கவேலு கணேசலிங்கம் தலைமையில் இன்று காலை கம்பளை தனியார் மண்டபத்தில் ஊடக சந்திப்பு இடம்பெற்றது, இதில் டிட்வா...

Read moreDetails

சாமிமலை, கவரவில் தோட்ட தொழிலார்களின் போராட்டம் வெற்றி!

மஸ்கெலியா பொலிஸ் பிரிவிற்குட்பட்ட சாமிமலை, கவரவில் தோட்டத்தில் பணிநீக்கம் செய்யப்பட்ட எட்டு தொழிலாளர்களும் 7 நாட்களாக போராட்டத்தில் ஈடுபட்டிருந்த நிலையில் தோட்ட நிர்வாகம் குறித்த 8 தொழிலாளர்களையும்...

Read moreDetails

அரச சேவையின் கொடுப்பனவுகள் தொடர்பில் மீளாய்வு

அரச சேவையின் கொடுப்பனவுகள் தொடர்பில் சிக்கல்கள் நிலவுவதால், அது குறித்து மீளாய்வு மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும், அந்தப் பிரச்சினைகளைத் தீர்ப்பதற்கு குறுகிய கால அவகாசம் வழங்குமாறும் ஜனாதிபதி அநுர...

Read moreDetails

“முழு நாடுமே ஒன்றாக” செயற்திட்டத்தின் மத்திய மாகாண நிகழ்ச்சித் திட்டம் ஜனாதிபதி தலைமையில்!

போதைப்பொருள் அச்சுறுத்தலை ஒழிப்பிற்கான "முழு நாடுமே ஒன்றாக" செயற்திட்டத்தின் மத்திய மாகாண நிகழ்ச்சித் திட்டம், ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவின் தலைமையில் இன்று நுவரெலியா நகரில் நடைபெற்றது....

Read moreDetails

உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டிருந்த தொழிலாளர்களில் மூவர், வைத்தியசாலையில்!

நுவரெலியா மாவட்டம், மஸ்கெலியா பொலிஸ் பிரிவிற்குட்பட்ட ஹொரண பெருந்தோட்ட நிறுவனத்தைச் சேர்ந்த சாமிமலை, கவரவில தோட்டத்தில் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டிருந்த தொழிலாளர்களில் மூவர், இன்று (11) காலை...

Read moreDetails

முழு நாடுமே ஒன்றாக தேசிய வேலைத்திட்டம் ஜனாதிபதி தலைமையில் நுவரெலியாவில் ஆரம்பம்!

ஜனாதிபதி தலைமையில் நுவரெலியாவில் முழு நாடும் ஒன்றாக தேசிய வேலைத்திட்டம் தற்போது ஆரம்பமாகியுள்ளது.

Read moreDetails

1750 நாட் சம்பளத்தை பெற்றுக்கொண்ட பெருந்தோட்ட மக்கள் ஜனாதிபதிக்கு நன்றி தெரிவிப்பு!

இலங்கை வரலாற்றில் மலையக பெருந்தோட்ட மக்களை பொறுத்தவரையில் நாட்டின் 09வது ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்ட அனுர குமார திஸாநாயக்க அவர்களின் ஊடாக மாத்திரம் மலையக பெருந்தோட்ட தொழிலாளர்களுடைய...

Read moreDetails

1750 பெற்றுக்கொண்டமைக்கு பெருந்தோட்ட தொழிலாலர்கள் மகிழ்ச்சி!

ஜனாதிபதியின் வரவு–செலவு திட்டத்தில் பரிந்துரைக்கப்பட்ட 1750 ரூபா நாளாந்த சம்பளம் கிடைத்ததை தொடர்ந்து, தோட்டப்புறங்களில் தொழிலாளர்கள் பாற்சோறு சமைத்து, பட்டாசு கொளுத்தி, பூஜை வழிபாடுகள் செய்து மகிழ்ச்சி...

Read moreDetails
Page 8 of 96 1 7 8 9 96
blank
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist