தொலைபேசி வர்த்தக நிலையத்தில் கொள்ளை!

கம்பளை நகர் பிரதான சந்தையில் அமைந்துள்ள தொலைபேசி வர்த்தக நிலையமொன்றில் நேற்றிரவு (29) கொள்ளைச் சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது. கம்பளை நகரின், கண்டி வீதியில் அமைந்துள்ள வர்த்தக...

Read moreDetails

சௌமியமூர்த்தி தொண்டமானின் 112 ஆவது ஜனன தினம் இன்றாகும்!

'மலையகத்தின் தந்தை' என போற்றப்படும் அமரர் சௌமியமூர்த்தி தொண்டமானின் 112 ஆவது ஜனன தினம் இன்றாகும். இது தொடர்பில் இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையில்...

Read moreDetails

டன்சினன் மத்திய பிரிவில் நெடுங்குடியிருப்பில் ஏற்பட்ட தீ விபத்தில் 10 வீடுகள் சேதம்!

பூண்டுலோயா, டன்சினன் மத்திய பிரிவில் இன்று (25) முற்பகல் 11 மணியளவில் நெடுங்குடியிருப்பில் ஏற்பட்ட தீ விபத்தில் 10 லயன் வீடுகள் சேதமடைந்துள்ளதாக பூண்டுலோயா பொலிஸார் தெரிவித்தனர்....

Read moreDetails

நுவரெலியா தபால் நிலையத்திற்கு வருகை தரும் வௌிநாட்டவர்கள்!

கடந்த சில தினங்களாக முன்னெடுக்கப்பட்டு வந்த தபால் ஊழியர்களின் பணிப்புறக்கணிப்பினால் நாடளாவிய ரீதியில் தபால் நிலையங்களின் பணிகள் பாதிக்கப்பட்டிருந்தன. அதேநேரம், தபால் நிலையங்களும் மூடப்பட்டிருந்தமையினால் தபால் சேவை...

Read moreDetails

ரணிலுக்காக நாட்டில் இடம்பெறும் விசேட பூஜைகள்

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க உடல்நிலை குறைபாட்டால் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றார். இந்நிலையில், அவர் விரைவாக குணமடைய வேண்டுமென பெருந்தோட்ட பகுதிகளில்...

Read moreDetails

மலேசியாவில் நடைபெற்ற தமிழ் வல்லுனர்களின் பொருளாதார மாநாட்டில் சிறப்பு விருந்தினராக பங்கேற்ற செந்தில் தொண்டமான்!

மலேசியாவில் பினாங்கு மாநில முதலமைச்சர் சோவ் கோன் யோவ்( Chow Kon Yeow) தலைமையில் நடைபெற்ற உலக தமிழ் வல்லுனர்களின் ரைஸ் பொருளாதார மாநாட்டில் இலங்கை தொழிலாளர்...

Read moreDetails

மொனராகலை வெலியாய பகுதியில் விபத்து! ஒருவர் உயிரிழப்பு! 22பேர் படுகாயம்!

மொனராகலை வெலியாய பகுதியில் இலங்கை போக்குவரத்து சபைக்குச் சொந்தமான பயணிகள் பேருந்து ஒன்றும் சுற்றுலா சென்ற தனியார் பேருந்து ஒன்றும் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானதில் ஒருவர்...

Read moreDetails

நோர்வூட் பகுதியில் சிறுத்தைப் புலிகளின் நடமாட்டம்: அச்சத்தில் மக்கள்

நோர்வூட் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட சென் ஜோன் டிலரி கீழ்பிரிவு தோட்டப் பகுதியிலுள்ள ஒரு கற்குகைக்குள் இரண்டு சிறுத்தைப் புலிகள் வசித்து வருவதாக அப்பகுதி மக்கள் அச்சம்  தெரிவித்துள்ளனர்....

Read moreDetails

எல்ல-வெல்லவாய பிரதான வீதியில் விபத்து! 06 பேர் காயம்!

எல்ல-வெல்லவாய பிரதான வீதியின் இராவணா எல்ல நீர்வீழ்ச்சிக்கு அருகில் முச்சக்கர வண்டியும், சொகுசு கெப் ரக வாகனம் ஒன்றும் ஒன்றுடன் ஒன்று மோதி விபத்துக்குள்ளானதில் 06பேர் காயமடைந்துள்ளனர்....

Read moreDetails

பதுளை – மஹியங்கனை பிரதான வீதியில் விபத்து! 07 பேர் காயம்!

பதுளை - மஹியங்கனை பிரதான வீதியில் துன்ஹிந்த சந்தியில் யாத்திரீகர்களை ஏற்றிச்சென்ற பேருந்து ஒன்று விபத்துக்குள்ளானதில் 07 பேர் காயமடைந்துள்ளனர். குறித்த விபத்து இன்று (15) காலை...

Read moreDetails
Page 9 of 77 1 8 9 10 77
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist