• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home இலங்கை
சீரற்ற காலநிலை பேரிடரில் பாதிக்கப்பட்ட கேகாலை மாவட்டத்திற்கு விஜயம் செய்த பிரதி அமைச்சர்!

சீரற்ற காலநிலை பேரிடரில் பாதிக்கப்பட்ட கேகாலை மாவட்டத்திற்கு விஜயம் செய்த பிரதி அமைச்சர்!

Dhanusha Sasidharan by Dhanusha Sasidharan
2025/12/07
in இலங்கை, பிரதான செய்திகள், மலையகம்
67 1
A A
0
29
SHARES
972
VIEWS
Share on FacebookShare on Twitter

நாட்டில் ஏற்பட்ட சீரற்ற காலநிலை பேரிடரில் பாதிக்கப்பட்ட கேகாலை மாவட்டத்திற்கு பெருந்தோட்ட மற்றும் சமூக உட்கட்டமைப்பு வசதிகள் பிரதி அமைச்சர் சுந்தரலிங்கம் பிரதீப் நேற்றையதினம் (06) விஜயத்தினை மேற்கொண்டிருந்தார்.

இதன் போது தான் பிரதிநிதித்துவப்படுத்தும் இரத்தினபுரி மாவட்டத்தின் கொடக்கவெல, இறக்குவானை போன்ற பிரதேசத்திலிருந்து பிரதேச சபை உறுப்பினர்கள் மற்றும் 170 பொதுமக்கள் கடந்த மூன்று தினங்களாக யட்டியாந்தோட்டை நகர், பொதுமக்கள் வீடுகள் ஆகியவற்றை தூய்மைப்படுத்தும் நடவடிக்கைகளையும் பார்வையிட்டார்.

மேலும் யட்டியாந்தோட்டை நகரம், கராகொட போன்ற இடங்களில் ஏற்பட்ட வெள்ள அனர்த்தங்களில் பாதிக்கப்பட்ட மக்களை சந்தித்ததுடன் அம்மக்களுடன் கலந்துரையாடி இருந்தார் .

ஹலகொல்ல தோட்ட பிரதேசத்தில் இடம்பெற்ற நிலச்சரிவினால் ஹலகொல்ல தமிழ் வித்தியாலயத்தில் பாதுகாப்பாக தங்க வைக்கப்பட்டுள்ள மக்களையும் சந்தித்ததுடன் , அண்மையிலே ஏற்பட்ட கனமழையினால் வீடுகளை இழந்த யட்டியாந்தோட்டை லெவன்ட் தோட்டம், புலத்கொஹூபிட்டிய களுபான ,தேதுகல போன்ற தோட்ட பிரதேசங்களில் ஏற்பட்ட நிலச்சரிவுகளையும் பாதிக்கப்பட்ட மக்கள் தங்க வைக்கப்பட்டுள்ள பாதுகாப்பு மையங்களையும் பார்வையிட்டிருந்தார்.

அதனை தொடர்ந்து பாதிக்கப்பட்ட மக்களையும் சந்தித்து மக்களுக்கான வீடுகளை விரைவாக பெற்று தருவதற்கான நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்திருந்ததோடு வெள்ளப்பெருக்கு மற்றும் நிலச்சரிவுகளால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு அரசாங்கத்தினால் வழங்கப்படுகின்ற மானியங்களை உரிய கிராம சேவகர் ஊடாக பிரதேச செயலாளர்கள் நாடி அவற்றை விரைவாக பெற்றுக் கொள்ளுமாறு பிரதி அமைச்சர் அவர்கள் வேண்டுகோளையும் விடுத்திருந்தார்.

இதேவேளை, , புலத்கோஹபிட்டிய தேதுகலை , லக்கி லேண்ட் கிங்ஸ் லேண்ட் போன்ற தோட்டப்புறங்களுக்கு செல்லும் பிரதான வீதி பாரிய மண்சரிவு ஏற்பட்டு போக்குவரத்து முற்றாக தடைப்பட்டிருந்த நிலையில் தற்போது கேககாலை மாவட்ட வீதி போக்குவரத்து அதிகார சபையும், இலங்கை ராணுவம் ஒன்றிணைந்து வீதியை மீள் நிர்மாணிக்கும் வேலைதிட்டத்தினை பார்வையிட்டதுடன். அவற்றை விரைவாக செய்து முடிப்பதற்கான கலந்துரையாடலினையும் மேற்கொண்டிருந்தார்.

Related

Tags: srilanka newssundralinkam pradeep
Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

நன்னீர் மீன்களுக்கான கிராக்கி அதிகரிப்பு!

Next Post

ஜனாதிபதி தலைமையில் அனுராதபுர ஒருங்கிணைப்பு குழு கூட்டம்!

Related Posts

நாட்டுக்கு  சர்வதேச நாணய நிதியத்தின் பிரதிநிதிகள் வருகை!
இலங்கை

அடுத்த வாரம் இலங்கை வரும் IMF பிரதிநிதிகள் குழு!

2026-01-13
யாழ்ப்பாணம் கோப்பாய் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் வி*பத்து
முக்கிய செய்திகள்

யாழ்ப்பாணம் கோப்பாய் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் வி*பத்து

2026-01-13
யாழ்ப்பாணத்திற்கு இந்த ஆண்டு முதல் கட்டமாக 500 வீடுகள்
இலங்கை

யாழ்ப்பாணத்திற்கு இந்த ஆண்டு முதல் கட்டமாக 500 வீடுகள்

2026-01-13
இணையவழி நிதி மோசடி – 58 பேர் கைது
முக்கிய செய்திகள்

யாழில். போதைப்பொருளுடன் இரு இளைஞர்கள் கைது

2026-01-13
தேற்றாத்தீவு பகுதியில் முச்சக்கர வண்டி விபத்துக்குள்ளானதில், சாரதி படுகாயம்!
accident

தேற்றாத்தீவு பகுதியில் முச்சக்கர வண்டி விபத்துக்குள்ளானதில், சாரதி படுகாயம்!

2026-01-13
நாடு திரும்பும் அமெரிக்கத் தூதுவர் ஜூலி சாங் ஜனாதிபதியுடன் சந்திப்பு!
இலங்கை

நாடு திரும்பும் அமெரிக்கத் தூதுவர் ஜூலி சாங் ஜனாதிபதியுடன் சந்திப்பு!

2026-01-13
Next Post
ஜனாதிபதி தலைமையில்  மாத்தளை மாவட்ட  ஒருங்கிணைப்பு குழு கூட்டம் !

ஜனாதிபதி தலைமையில் அனுராதபுர ஒருங்கிணைப்பு குழு கூட்டம்!

இன்றைய நாளுக்கான வானிலை அறிவிப்பு!

இன்றைய நாளுக்கான வானிலை அறிவிப்பு!

அனைத்து நீர்த்தேக்களினதும் நீர் மட்டம் இயல்பு நிலையில்!

அனைத்து நீர்த்தேக்களினதும் நீர் மட்டம் இயல்பு நிலையில்!

  • Trending
  • Comments
  • Latest
நாய் இறைச்சிக்காக உரிக்கப்பட்டு தொங்கிய நிலையில் மீட்பு – பெரியநீலாவணை பகுதியில் சம்பவம்!

நாய் இறைச்சிக்காக உரிக்கப்பட்டு தொங்கிய நிலையில் மீட்பு – பெரியநீலாவணை பகுதியில் சம்பவம்!

2026-01-01
பங்களாதேஷ் பதட்டம்; 17 ஆண்டுகளுக்குப் பின்னர் நாடு திரும்புகிறார் தாரிக் ரஹ்மான்!

பங்களாதேஷ் பதட்டம்; 17 ஆண்டுகளுக்குப் பின்னர் நாடு திரும்புகிறார் தாரிக் ரஹ்மான்!

2025-12-25
ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டங்களில் நடப்பவை:  யார் பொறுப்பு? நிலாந்தன்.

ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டங்களில் நடப்பவை:  யார் பொறுப்பு? நிலாந்தன்.

2025-12-28
“67” – அர்த்தம் இல்லாததே இதன் அர்த்தம்! அதுதான் முக்கியமே!

“67” – அர்த்தம் இல்லாததே இதன் அர்த்தம்! அதுதான் முக்கியமே!

2025-12-11
புதிய உத்வேகத்துடனும் எதிர்பார்ப்புகளுடனும் 2026 ஆம் ஆண்டில் அடியெடுத்து வைப்போம் – பிரதமர் அழைப்பு!

ஹரிணிக்கு ஆதரவாக  தமிழ்த் தேசியக் கட்சிகள்- நிலாந்தன்.

2026-01-11
நாட்டுக்கு  சர்வதேச நாணய நிதியத்தின் பிரதிநிதிகள் வருகை!

அடுத்த வாரம் இலங்கை வரும் IMF பிரதிநிதிகள் குழு!

0
யாழ்ப்பாணம் கோப்பாய் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் வி*பத்து

யாழ்ப்பாணம் கோப்பாய் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் வி*பத்து

0
யாழ்ப்பாணத்திற்கு இந்த ஆண்டு முதல் கட்டமாக 500 வீடுகள்

யாழ்ப்பாணத்திற்கு இந்த ஆண்டு முதல் கட்டமாக 500 வீடுகள்

0
இணையவழி நிதி மோசடி – 58 பேர் கைது

யாழில். போதைப்பொருளுடன் இரு இளைஞர்கள் கைது

0
கிரிக்கெட் வாழ்க்கைக்கு முற்றுப்புள்ளி வைக்கும் அவுஸ்திரேலிய மகளிர் அணித் தலைவர்!

கிரிக்கெட் வாழ்க்கைக்கு முற்றுப்புள்ளி வைக்கும் அவுஸ்திரேலிய மகளிர் அணித் தலைவர்!

0
நாட்டுக்கு  சர்வதேச நாணய நிதியத்தின் பிரதிநிதிகள் வருகை!

அடுத்த வாரம் இலங்கை வரும் IMF பிரதிநிதிகள் குழு!

2026-01-13
யாழ்ப்பாணம் கோப்பாய் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் வி*பத்து

யாழ்ப்பாணம் கோப்பாய் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் வி*பத்து

2026-01-13
யாழ்ப்பாணத்திற்கு இந்த ஆண்டு முதல் கட்டமாக 500 வீடுகள்

யாழ்ப்பாணத்திற்கு இந்த ஆண்டு முதல் கட்டமாக 500 வீடுகள்

2026-01-13
இணையவழி நிதி மோசடி – 58 பேர் கைது

யாழில். போதைப்பொருளுடன் இரு இளைஞர்கள் கைது

2026-01-13
கிரிக்கெட் வாழ்க்கைக்கு முற்றுப்புள்ளி வைக்கும் அவுஸ்திரேலிய மகளிர் அணித் தலைவர்!

கிரிக்கெட் வாழ்க்கைக்கு முற்றுப்புள்ளி வைக்கும் அவுஸ்திரேலிய மகளிர் அணித் தலைவர்!

2026-01-13

Recent News

நாட்டுக்கு  சர்வதேச நாணய நிதியத்தின் பிரதிநிதிகள் வருகை!

அடுத்த வாரம் இலங்கை வரும் IMF பிரதிநிதிகள் குழு!

2026-01-13
யாழ்ப்பாணம் கோப்பாய் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் வி*பத்து

யாழ்ப்பாணம் கோப்பாய் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் வி*பத்து

2026-01-13
யாழ்ப்பாணத்திற்கு இந்த ஆண்டு முதல் கட்டமாக 500 வீடுகள்

யாழ்ப்பாணத்திற்கு இந்த ஆண்டு முதல் கட்டமாக 500 வீடுகள்

2026-01-13
இணையவழி நிதி மோசடி – 58 பேர் கைது

யாழில். போதைப்பொருளுடன் இரு இளைஞர்கள் கைது

2026-01-13
Athavan News

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2026 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்

© 2026 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.