கொழும்பில் 24 மணிநேர நீர்வெட்டு!
2026-09-02
2027 பாடசாலை தவணை அட்டவணை வெளியீடு!
2026-08-21
காகம் தலையில் தட்டினால் நல்லதா?
2024-12-19
நாமல் ராஜபக்ஷ சந்தேகநபராக பெயரிடப்பட்டார்
2026-09-14
ராஜிதவின் வழக்கு விசாரணை ஒத்திவைப்பு!
2026-09-14
தலவாக்கலை, டெவோன் நீர்வீழ்ச்சிக்கு செல்லும் டெவோன் ஆற்றில் மாட்டிறைச்சி எலும்புகள் மற்றும் கழிவுகளை கொட்டிக் கொண்டிருந்த இறைச்சிக் கடை ஊழியர்கள் இருவர் நேற்று (01) கைது செய்யப்பட்டுள்ளனர்....
Read moreDetailsஅரசியலமைப்பின் 22வது திருத்தத்திற்கு எதிராக நீதிமன்றங்களில் மனுக்களைத் தாக்கல் செய்வது ஜனநாயகத்தையோ அல்லது நீதித்துறையின் சுதந்திரத்தையோ பாதுகாப்பதற்காக அல்ல மாறாக எதிர்க்கட்சியின் அரசியல் பாசாங்குத்தனம் மற்றும் சட்டத்தின்...
Read moreDetailsநேற்றையதினம் தனியார் வகுப்புக்கு சென்ற வேளையில் காணாமல் போயுள்ளதாக பெற்றோர்கள் தெரிவிக்கின்றனர். இவர்கள் பலாங்கொடையில் பிரபல பாடசாலை மாணவிகள் ஆவர்.கானாமல் போன மாணவிகளில் வயது 17 கெளசல்யா.வயது...
Read moreDetailsநுவரெலியா கல்வி வலயத்திற்குட்பட்ட, நானுஓயா நுஃஎபட்ஸ்போர்ட் தமிழ் வித்தியாலயத்தின் வரலாற்றில் முதன்முறையாக இந்தச் சுற்று போட்டியில் பழைய மாணவர்களைக் கொண்ட 20 அணிகள் கலந்து கொண்டனர் மாபெரும்...
Read moreDetailsநுவரெலியா பகுதியில், தனது மனைவியின் தலையில் கோடரியால் தாக்கிய கணவன் ஒருவர் பொலிஸாரிடம் சரணடைந்த சம்பவம் பதிவாகியுள்ளது. குடும்பத் தகராறு காரணமாக தனது மனைவியின் தலையில் கோடரியால்...
Read moreDetailsமத்திய மலைநாட்டு பாதுகாப்பு அதிகாரசபை சட்டமூலத்தை இந்த ஆண்டின் இறுதியில் அல்லது அடுத்த ஆண்டின் தொடக்கத்தில் பாராளுமன்றத்தில் நிறைவேற்றி அந்த சூழல் அமைப்பைப் பாதுகாப்பதற்கான அனைத்து அதிகாரங்களையும்...
Read moreDetailsஜனநாயக தேசிய கூட்டணி தலைவர் பிரபாகணேஷன் வழிகாட்டலில் மடக்கும்புற பகுதியில் சிறுபோகத்துக்கான விவசாயத்துக்கான ஊக்குவிப்பு உரமானியம் வழங்கும் திட்டமும் வறுமை கோட்பாட்டின் கீழ் காணப்படும் பாடசாலை மாணவர்களுக்கு...
Read moreDetailsநோர்வூட் பிரதேச செயலகத்தில் பணிபுரிந்து வருகின்ற அதிகாரிகளால் மோசடி செய்யப்பட்ட அஸ்வெசும நிதி 250மில்லியன் ரூபாவினை தாண்டியுள்ள நிலையில் இடம் பெற்ற மோசடி தொடர்பில் விசாரனைகள் முன்னெடுக்கப்பட்டு...
Read moreDetailsநுவரெலியா கிரிகரி ஏரியைச் சுற்றியுள்ள பகுதியில் உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளின் கவனத்தை ஈர்க்கும் வகையில் போனி சவாரிக்காக பயன்படுத்தப்படும் போனி ஒன்றை இளைஞர் ஒருவர்...
Read moreDetailsநோர்வூட் பிரதேச செயலகத்தின் 'அஸ்வெசும' நலன்புரி நிதி மோசடித் தொடர்பாகக் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள சந்தேகநபர்கள் இருவரும் நேற்றையதினம் (25) ஹட்டன் நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர்....
Read moreDetails© 2026 Athavan Media, All rights reserved.