மாணவர்களின் உயிருக்கு யார் பொறுப்பு? – ஹட்டன்–பொகவந்தலாவ பேருந்து சேவை மீது குற்றச்சாட்டு

ஹட்டனில் இருந்து பொகவந்தலாவ நோக்கி பயணித்த தனியார் பேருந்தொன்றில் பாடசாலை மாணவர்கள் அளவிற்கு மீறி ஏற்றிச் செல்லப்பட்ட சம்பவம் இன்று காலை ஹட்டன் – பொகவந்தலாவ பிரதான...

Read moreDetails

நிறுத்தி வைக்கப்பட்டிருந்த வாகனங்களில் மோதிய கப் வாகனம்

இன்று அதிகாலை சுமார் 4.30 மணியளவில் தலவாக்கலை – லிந்துலை பிரதான வீதியில் அமைந்துள்ள லிந்துலை நகரப் பகுதியில்,  வீதியோரத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த பல வாகனங்களில் மோதிய...

Read moreDetails

மகாவலி ஆற்றில் சடலமாக மீட்கப்பட்ட நாவலப்பிட்டி குடும்பஸ்தர்!

கம்பளை, போத்தலாப்பிட்டிய பாத்திமா கார்டன் பகுதிக்கு அருகிலுள்ள மகாவலி ஆற்றில் இருந்து ஆண் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது. ஆற்றில் சடலமொன்று மிதப்பதைக் கண்ட அப்பகுதி மக்கள் உடனடியாகக்...

Read moreDetails

திகன, மெனிக்கின்ன பகுதிகளில் 48 மணிநேர நீர் வெட்டு!

கண்டி மாவட்டத்தின் திகன மற்றும் மெனிக்கின்ன ஆகிய பகுதிகளில் 48 மணிநேர நீர் வெட்டு அமுல்படுத்தப்படுத்தப்பட்டுள்ளதாக தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை அறிவித்துள்ளது. இன்று...

Read moreDetails

ஹட்டன்-கொழும்பு பிரதான வீதியில் மரம் விழுந்தது போக்குவரத்து இடையூறு!

இன்று காலை (23) ஹட்டன்-கொழும்பு பிரதான வீதியில் ஒரு பெரிய மரம் விழுந்ததால், சாலையில் போக்குவரத்து கடுமையாகப் பாதிக்கப்பட்டது. அலுவலக ஊழியர்கள் மற்றும் பாடசாலை மாணவர்கள் உட்பட...

Read moreDetails

கண்டியில் நான்கு மணிநேர நீர்வெட்டு!

கண்டி மாவட்டத்தில் இன்று (22) நான்கு மணிநேர நீர் வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளது. கண்டி பிரதான நீர் விநியோகத் திட்டத்தில் மேற்கொள்ளப்படவுள்ள அத்தியாவசியப் பராமரிப்புப் பணிகள் காரணமாகவே இந்த...

Read moreDetails

மக்கள் குறைகளை தீர்க்க தமிழ் பேசும் கட்சிகளின் ஒன்றிணைந்த அரசியல் பயணம்!

இலங்கையின் வடக்கு, கிழக்கு, மலையகப் பகுதிகள் மற்றும் கொழும்பு உள்ளிட்ட நகர்ப்புறங்களில் வாழும் தமிழ் மற்றும் முஸ்லிம் மக்களை பிரதிநிதித்துவப்படுத்தும் அரசியல் கட்சிகள் மக்களின் பிரச்சினைகளை தீர்ப்பதற்கு...

Read moreDetails

இராகலை சம்பவ களத்திற்கு விரைந்தார் பிரதி அமைச்சர் !

இன்றைய தினம் (12/07/2026) பிரதியமைச்சர் சுந்தரலிங்கம் பிரதீப், இராகலை சென்லேனாட்ஸ் தோட்டத்தில் கடந்த 10/07/2026 ம் திகதி நீதிமன்ற தீர்ப்பின் அடிப்படையில் 6 குடும்பங்கள் அவர்களது குடியிருப்புகளிலிருந்து...

Read moreDetails

கால்பந்து போட்டியின் போது ரசிகர்கள் மோதல்; மைதானத்திற்குள் புகுந்து பொலிஸார் நடவடிக்கை!

ஹட்டன் டன்பார் மைதானத்தில் நேற்று (11) நடைபெற்ற 'ஹட்டன் லீக் மேயர் கிண்ணம்'  கால்பந்து தொடரின் இரண்டாவது சுற்றுப் போட்டியின் போது, பார்வையாளர்களுக்கு இடையே திடீரென பயங்கர...

Read moreDetails

மனித நுகர்வுக்குப் பொருத்தமற்ற 1,740 கிலோ பருப்பு தீயிட்டு அழிப்பு; வர்த்தகருக்கு அபராதம்!

மனித நுகர்வுக்குப் பொருத்தமற்ற, வண்டுகள் மற்றும் பூச்சிகள் நிறைந்த 1,740 கிலோ கிராம் மஞ்சள் பருப்பை மண்ணெண்ணெய் ஊற்றி முழுமையாக அழிக்குமாறு ஹட்டன் மாவட்ட நீதிமன்றம் உத்தரவு...

Read moreDetails
Page 1 of 105 1 2 105
blank
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist