1750 நாட் சம்பளத்தை பெற்றுக்கொண்ட பெருந்தோட்ட மக்கள் ஜனாதிபதிக்கு நன்றி தெரிவிப்பு!

இலங்கை வரலாற்றில் மலையக பெருந்தோட்ட மக்களை பொறுத்தவரையில் நாட்டின் 09வது ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்ட அனுர குமார திஸாநாயக்க அவர்களின் ஊடாக மாத்திரம் மலையக பெருந்தோட்ட தொழிலாளர்களுடைய...

Read moreDetails

1750 பெற்றுக்கொண்டமைக்கு பெருந்தோட்ட தொழிலாலர்கள் மகிழ்ச்சி!

ஜனாதிபதியின் வரவு–செலவு திட்டத்தில் பரிந்துரைக்கப்பட்ட 1750 ரூபா நாளாந்த சம்பளம் கிடைத்ததை தொடர்ந்து, தோட்டப்புறங்களில் தொழிலாளர்கள் பாற்சோறு சமைத்து, பட்டாசு கொளுத்தி, பூஜை வழிபாடுகள் செய்து மகிழ்ச்சி...

Read moreDetails

இறந்தநிலையில் ஆண் சிறுத்தை புலியின் சடலம் மீட்பு.

பொகவந்தலாவ கொட்டியாகலை மேல் பிரிவு 05ம் இலக்க தேயிலை மலையில் பண்டிக்கு விரிக்கப்பட்டிருந்த வலையில் பாரிய சிறுத்தை புலியின் சிக்குண்டு சடலமாக மீட்கப்பட்டதாக பொகவந்தலாவ பொலிஸார் தெரிவித்தனர்...

Read moreDetails

கவரவில பெருந்தோட்ட தொழிலாளர்கள் பணிநீக்கம் செய்யப்பட்டமை தொடர்பாக கலந்துரையாடல்!

மஸ்கெலிய கவரவில பெருந்தோட்ட தொழிலாளர்கள் 8 பேர் பணிநீக்கம் செய்யப்பட்டமை தொடர்பாக தோட்டக்கம்பனியுடன் நாடாளுமன்ற உறுப்பினர்களான மனோகணேசன் மற்றும் பழனி திகாம்பரம் ஆகியோர் கலந்துரையாடியிருந்த நிலையில் இதன்போது...

Read moreDetails

புத்தர் சிலைகளில் பூசப்பட்ட தங்கமுலாமினை திருடிய நபர்கள் கைது!

நாவலப்பிட்டி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட விகாரைகளில் உள்ள புத்தர் சிலைகளின் நெற்றியில் பதிக்கப்பட்டிருந்த தங்க முலாம் பூசப்பட்ட கலசங்களைத் திருடிய இரண்டு சந்தேக நபர்களை நாவலப்பிட்டி பொலிசார் கைது...

Read moreDetails

“அகன்று செல்“ போதைக்கு எதிரான விழிப்புணர்வு நிகழ்வு

இலங்கையில் போதைப்பொருள் ஒழிப்பை ஒரு தேசிய இயக்கமாக முன்னெடுக்கும் வகையில், 'அகன்று செல்' (பGo Away) எனும் தொனிப்பொருளில் விசேட விழிப்புணர்வு செயற்திட்டம் இன்று (09)  நுவரெலியாவில்...

Read moreDetails

கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்ட நபர் உயிரிழப்பு – பொலிஸ் விசாரணை தீவிரம்!

கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு, பொரலந்த வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நபர் ஒருவர் உயிரிழந்துள்ளார். இந்நிலையில் இந்த சம்பவம் தொடர்பான விசாரணைகளை ஹப்புத்தளை பொலிஸார் ஆரம்பித்துள்ளனர். நேற்று (08) மாலை...

Read moreDetails

தங்க முலாம் பூசப்பட்ட கலசங்கள் திருட்டு

புத்தர் சிலைகளிலிருந்து, தங்க முலாம் பூசப்பட்ட கலசங்கள்திருடிய இரண்டு சந்தேகநபர்கள் இன்று  நாவலப்பிட்டி பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர். பிலிமத்தலாவை பகுதியைச் சேர்ந்த 45 மற்றும் 50 வயதுடைய...

Read moreDetails

மாத்தளை ஸ்ரீ முத்துமாரியம்மன் தேவஸ்தானத்தின் பஞ்சரத பவனி திருவிழா

வரலாற்றுப்புகழ் மிக்க மாத்தளை அருள்மிகு ஸ்ரீ முத்துமாரியம்மன் தேவஸ்தானத்தின் மாசிமக மகோற்சவ பஞ்சரத பவனி திருவிழா இன்று இடம்பெற்றது காலை 8.00 மணிக்கு மாணவர்களின் கலை கலாசார...

Read moreDetails

கண்டியில் சில பகுதிகளில் நீர்வெட்டு!

மகாவலி பொல்கொல்ல நீர்த்தேக்கத்தின் பராமரிப்பு பணிகள் காரணமாக கண்டியில் சில பகுதிகளில் நீர்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளதாக தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை தெரிவித்துள்ளது. இந்த நீர்வெட்டு...

Read moreDetails
Page 1 of 88 1 2 88
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist