நுவரெலியாவில் பதிவான அதிகூடிய மழைவீழ்ச்சி

இன்று காலை 6.00 மணியுடன் நிறைவடைந்த 24 மணிநேர காலப்பகுதியில் நுவரெலியா மாவட்டத்தில் 118.80 மில்லிமீட்டர் (மி.மீ) அளவில் மழைவீழ்ச்சி பதிவாகியுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ நிலையம் தெரிவித்துள்ளது....

Read moreDetails

முச்சக்கர வண்டியில் மரம் முறிந்து விபத்து; மாணவர் உட்பட மூவர் உயிரிழப்பு!

நாவலப்பிட்டிய, மபகந்த பிரதான வீதிக்கு அருகே இருந்த மரம் ஒன்று முச்சக்கர வண்டி மீது சரிந்து வீழ்ந்து விபத்துக்குள்ளாகியுள்ளது. இந்த விபத்தில், முச்சக்கர வண்டியில் பயணித்த பாடசாலை...

Read moreDetails

6 கிலோ கஞ்சாவுடன் ஒருவர் கைது!

6 கிலோ 100 கிராம் கஞ்சாவுடன் ஒருவரை பேராதனை பொலிஸார் கைது செய்துள்ளனர். பேராதனை பொலிஸ் நிலைய அதிகாரிகள் குழுவொன்று நேற்று (06) கோரகாதெனிய நீர் சுத்திகரிப்பு...

Read moreDetails

போலிக் கையொப்பம் மூலம் ஊதியம் வழங்கியதாக குற்றச்சாட்டு!

விசாரணைக்காக இலஞ்சம் மற்றும் ஊழல் புலனாய்வுப் பிரிவால் தாம் கைது செய்யப்பட்டிருந்தபோது, ​​தனது கையொப்பத்தைப் போலியாகப் போட்டு, சுமார் ரூ. 625,000 மதிப்பிலான ஊதியத்தை 11 பிரதேச...

Read moreDetails

நுவரெலியாவை உலுக்கிய நச்சு உணவு விவகாரம்!

நுவரெலியாவில் தேவாலயம் ஒன்றில் நேற்று (31) பிற்பகல் வழங்கப்பட்ட உணவை உட்கொண்டு 8 பேர் திடீர் ஒவ்வாமை காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். குறித்த 8 பேரும் முட்டை...

Read moreDetails

15 வயதுடைய சிறுமியை பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்திய தேரருக்கு விளக்கமறியல்!

கண்டி – பஹிரவகந்த பகுதியில் 15 வயதுடைய சிறுமி ஒருவரை பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்திய குற்றச்சாட்டில் தேரர் ஒருவரும், அதற்கு உடந்தையாக இருந்த குற்றச்சாட்டில் பெண் ஒருவரும்...

Read moreDetails

மஸ்கெலியாவில் மண்மேடு சரிந்து விழுந்து ஒருவர் உயிரிழப்பு!

மஸ்கெலியா, கிளன்டில் தோட்டம் பகுதியில் மண்மேடு ஒன்று சரிந்து விழுந்த விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார். கிளன்டில் தோட்டம் பகுதியைச் சேர்ந்த 41 வயதுடைய நபர் ஒருவரே இவ்வாறு...

Read moreDetails

சிவனொளிபாதமலை யாத்திரைக் காலம் நேற்றுடன் நிறைவு!

இம்முறைக்கான வரலாற்றுச் சிறப்புமிக்க சிவனொளிபாதமலை யாத்திரைக் காலம் நேற்று (30) நள்ளிரவுடன் உத்தியோகபூர்வமாக நிறைவடைந்துள்ளதாக ஸ்ரீ பாதஸ்தானாதிபதி வணக்கத்திற்குரிய பெங்கமுவே தம்மதின்ன தேரர் தெரிவித்துள்ளார். வைகாசி (வெசாக்)...

Read moreDetails

ஹட்டன் பொலிஸாருக்கு எதிராக மனித உரிமைகள் ஆணைக்குழுவில் முறைப்பாடு!

ஊடகவியலாளரை அச்சுறுத்தி அவரது சேவைக்கு இடையுரு விளைவித்த பொலிஸ் உத்தியோகத்தருக்கு எதிராக இலங்கை மனித உரிமைகள் ஆனைக்குழுவில் முறைப்பாடு. நுவரெலியா மாவட்ட பிராந்திய ஊடகவியலாளரின் சேவைக்கு இடையூறு...

Read moreDetails

ஹட்டன் வலையகல்வி பணிமனையில் பணிபுரியும் 36உத்தியோகத்தர்களுக்கான வேதனம் இடைநிறுத்தம்!

மத்திய மாகாணம் ஹட்டன் கல்வி வலைய காரியாலயத்தில் பணிபுரிந்து வருகின்ற 36உத்தியோகத்தர்களுக்கான மே மாதத்திற்கான வேதனம் இடைநிறுத்தப்பட்டுள்ளதாக பாதிக்கப்பட்ட உத்தியோகத்தர்கள் குற்றம் சுமத்துகின்றனர்.. ஹட்டன் கல்விவலைய காரியாலயத்தில்...

Read moreDetails
Page 1 of 102 1 2 102
blank
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist