டயகமவிலிருந்து ஹட்டன் நோக்கி பயணித்த பேருந்து விபத்து – 20கும் மேற்பட்டோர் காயம் – ஒருவர் உயிரிழப்பு!

டயகம பகுதியில் இருந்து ஹட்டன் நோக்கி பயணித்த தனியார் பேருந்து ஒன்று விபத்துக்குள்ளானதில் 20கும் மேற்பட்டவர்கள் காயமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இவ்விபத்து இன்று (29) பிற்பகல் சுமார் 3.00...

Read moreDetails

காயமடைந்த மாணவர்களில் 11 பேரின் நிலை கவலைக்கிடம்!

பொகவந்தலாவ ராணிகாடு பகுதியிலிருந்து பொகவந்தலாவ நகரிலுள்ள பாடசாலைகளுக்கு மாணவர்களை ஏற்றிச் சென்ற பேருந்து இன்று காலை விபத்துக்குள்ளானதில், காயமடைந்த 34 மாணவர்களில் 10 பேரின் நிலைமை கவலைக்கிடமாக...

Read moreDetails

பொகவந்தலாவை பேருந்து விபத்தில் 34 மாணவர்கள் காயம்!

பொகவந்தலாவை, கெம்பியன் பகுதியிலிருந்து பொகவந்தலாவை நகரை நோக்கி பயணித்த பேருந்து ஒன்று இன்று (28) காலை 7.40 மணியளவில் விபத்துக்குள்ளாகியுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். பொகவந்தலாவ - பலாங்கொடை...

Read moreDetails

கஹவத்தை நீலகாமம் சம்பவம் தொடர்பில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உடனடி நிவாரணம் வழங்க நடவடிக்கை!

கஹவத்தை நீலகாமம் தோட்டத்தில் இடம்பெற்ற வன்முறை சம்பவம் தொடர்பாகவும் அம்மக்களுக்கான வீடமைப்பு திட்டங்கள் குறித்தும் பெருந்தோட்ட மற்றும் சமூக உட்கட்டமைப்பு வசதிகள் அமைச்சர் சமந்த வித்யாரத்ன, பிரதி...

Read moreDetails

இரத்தினபுரி இளைஞர்களின் ஜனநாயக எழுச்சிக்கு வேலுகுமார் முழு ஆதரவு!

இரத்தினபுரி, காவத்தை நீலகாமம் தோட்டத்தில் கூலிப்படைகளைக் கொண்டு நடத்தப்பட்ட காட்டுமிராண்டித்தனமான வன்முறைச் சம்பவத்தை, கண்டி மாவட்ட காணி உரிமைக்கான இயக்கத்தின் தலைவரும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான வேலுகுமார்...

Read moreDetails

லிந்துலையில் 100 அடி பள்ளத்தில் வீழ்ந்து லொறி விபத்து

லிந்துலை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட நுவரெலியா – ஹட்டன் பிரதான வீதியில் கடந்த 25ஆம் திகதி, லிந்துலை சமூர்த்தி வங்கிக்கருகில் 100 அடி பள்ளத்தில் லொறியொன்று வீழ்ந்து விபத்திற்குள்ளாகியது...

Read moreDetails

மத்தியகிழக்கு போரை நிறுத்துமாறு ஹட்டனில் சோசலிச சமத்துவக் கட்சி போராட்டம்!

அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் ஆகிய நாடுகள் ஈரானுக்கு எதிராக முன்னெடுத்து வரும் போரை உடனடியாக நிறுத்தக் கோரி, சோசலிச சமத்துவக் கட்சியினரால் ஹட்டன் நகரில் இன்று (26)...

Read moreDetails

நானுஓயாவில் லொறி விபத்து – மூவர் காயம்,

நானுஓயா கிளாரண்டன் தோட்டத்தில் பொலிரோ லொறி ஒன்று பிரதான வீதியை விட்டு விலகி பள்ளத்தில் பாய்ந்து தொடர் குடியிருப்பின் மீது வீழ்ந்து நேற்று இரவு (25) விபத்திற்குள்ளாகியுள்ளது....

Read moreDetails

லிந்துலையில் 100 அடி பள்ளத்தில் லொறி வீழ்ந்து விபத்து – இருவர் படுகாயம்.

லிந்துலை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட நுவரெலியா - ஹட்டன் பிரதான வீதியில் இன்று (25) லிந்துலை சமூர்த்தி வங்கிக்கு அருகில் 100 அடி பள்ளத்தில் லொறியொன்று வீழ்ந்து விபத்திற்குள்ளாகியுள்ளது...

Read moreDetails

கிழக்கிலிருந்து மலைநாட்டிற்கு நீளும் நேசக்கரம்!

பதுளை மாவட்டத்தின் பசறை பகுதியில் அமைந்துள்ள,  பசறை தமிழ் தேசிய பாடசாலை, சமீபத்தில் ஏற்பட்ட டிட்வா புயலால் கடுமையாக பாதிக்கப்பட்டது. இதையடுத்து,  பாடசாலையின் புனரமைப்பு பணிகளை முன்னெடுக்க...

Read moreDetails
Page 1 of 99 1 2 99
blank
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist