மலையகத்தின் சில வனப்பகுதிகளில் காட்டு தீ !

மஸ்கெலியாவில் உள்ள கிளேன்டில் தோட்டத்தில் உள்ள ஒரு வனப்பகுதியிலும், கார்ட்மோர் சொந்தமான சொந்தமான சிவனொளிபாதமலை வனப்பகுதியின் மலைத்தொடரிலும் நேற்று இரவு திடீரென தீ விபத்து ஏற்பட்டது. கடுமையான...

Read moreDetails

நாட்டில் இன்றையதினமும் பல பகுதிகளில் எரிபொருள் தட்டுப்பாடு!

நாட்டில் தற்போது போதியளவு எரிபொருள் கையிருப்பு உள்ளதால் கியூ.ஆர் முறையைப் பயன்படுத்த வேண்டிய, எவ்வித அவசியமும் இல்லை என இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனத்தின் தலைவர் டி.ஜே.ராஜகருணா தெரிவித்துள்ளார்....

Read moreDetails

லிந்துலை பகுதியில் லயன் குடியிருப்பில் தீ விபத்து !

தலவாகலையில் உள்ள லிந்துலை காவல் நிலையத்திற்கு உட்பட்ட வால்ட்ரிம் தோட்டத்தில் கடந்த நேற்று மதியம் தீ விபத்து ஏற்பட்டதாகவும், 10 லயன் வீடுகள் முற்றிலுமாக எரிந்து சேதமடைந்ததாகவும்...

Read moreDetails

சிறப்பாக இடம்பெற்ற லெட்சுமி தோட்ட மத்திய பிரிவின் காமன் கூத்து விழா!

மலையகத்தில் பாரம்பரிய கூத்துகளில் ஒன்றான காமன் கூத்து விழா பொகவந்தலாவ லெச்சுமி தோட்டம் மத்திய பிரிவு தோட்டத்தில் இன்று ஞாயிற்றுக்கிழமை இடம்பெற்றது. நேற்று காமத்து விழாவிற்கான அனைத்து...

Read moreDetails

நுவரெலியா பிரதான நகரில் எரிபொருளுக்காக நீண்ட வரிசை

நுவரெலியா பிரதான நகரில் உள்ள எரிபொருள் நிரப்பு நிலையங்களில் எரிபொருளுக்கு வரிசை இன்று காலை  முதல் காணப்படுகிறது. நுவரெலியா - பதுளை பிரதான வீதியில் உள்ள எரிபொருள்...

Read moreDetails

குடிநீர் பிரச்சினை மோதலாக மாறியது: ஒருவர் உயிரிழப்பு

ஹட்டன் ருவன்புர பகுதியில் இரு குழுக்களுக்கிடையே ஏற்பட்ட மோதலில் ஒருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். இந்த மோதலில் காயமடைந்த 06 பேர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், அவர்களில்...

Read moreDetails

கொத்மலை ரம்பொடை வெவண்டன் தோட்டத்தில் 25 குடும்பங்களின் அவல நிலை!

டித்வா புயல் காரணமாக பாதிக்கப்பட்ட கொத்மலை ரம்பொடை வெவண்டன் தோட்டத்தில் வசிக்கும் 25 குடும்பங்கள் தற்காலிக தங்குமிடங்களில் வாழ்ந்து வருகின்றனர். மோசமான காலநிலை நிலவி மூன்று மாதங்கள்...

Read moreDetails

‘டித்வா’ சூறாவளியில் உயிரிழந்தோருக்கு அஞ்சலி

டித்வா' சூறாவளியினால் உயிரிழந்தவர்களை நினைவு கூர்ந்து, நெலும்மல கிராமத்தில் நடைபெற்ற மூன்றாம் மாத நினைவையொட்டிய அன்னதான நிகழ்வில் ஜனாதிபதி கலந்துகொண்டார். கண்டி மாவட்டத்தின் மினிப்பே பிரதேச செயலாளர்...

Read moreDetails

நுவரெலியாவில் திடீர் வாகன பரிசோதனை – 73 வாகனங்களுக்கு போக்குவரத்தில் ஈடுபடுவதற்கு தடை!

நுவரெலியாவில் இன்று முன்னெடுக்கப்பட்ட திடீர் வாகன பரிசோதனையின்போது 73 வாகனங்களுக்கு போக்குவரத்தில் ஈடுபடுவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. நுவரெலியா பொலிஸ் நிலைய போக்குவரத்துப் பிரிவின் அதிகாரிகளின் ஒத்துழைப்புடன் இந்த...

Read moreDetails

ஹக்கலையில் தற்காலிக கூடாரங்களில் வாழும் குடும்பங்கள்

கடந்த 2025 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் இலங்கையைத் தாக்கிய 'டித்வா' புயல் காரணமாக, நுவரெலியா மாவட்டத்தின் ரேந்தபொல - ஹக்கலை பகுதிகளில் ஏற்பட்ட வெள்ளம் மற்றும்...

Read moreDetails
Page 2 of 92 1 2 3 92
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist