கஞ்சா கலந்த ‘மதன மோதகங்களை’ விற்பனை செய்த இடம் சுற்றிவளைப்பு

பாடசாலை மாணவர்களை இலக்கு வைத்து எந்த வித அனுமதியும் இன்றி கஞ்சா கலந்த ‘மதன மோதகங்களை விற்பனை செய்து வந்த கடையொன்றை வட்டவளைப் பகுதியில் ஹட்டன்  குற்றத்தடுப்பு...

Read moreDetails

ஜீவன் தொண்டமானின் பரிந்துரையில் 20 உள்ளூராட்சி மன்ற உறுப்பினர்கள் இந்தியா பயணம்!

இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் சந்தோஷ் ஜா அவர்களிடம் இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் பொதுச் செயலாளரும் பாராளுமன்ற உறுப்பினருமான ஜீவன் தொண்டமான் அவர்கள் முன்வைத்த பரிந்துரைக்கு அமைவாக, இ.தொ.காவைச்...

Read moreDetails

2000பேரின் ஒத்துழைப்பில் கொத்மலை, பனங்கம்மன பகுதியின் சிரமதான பணிகள் ஆரம்பம்!

டித்வா புயலினால் அதிக பாதிப்புக்குள்ளான கொத்மலை, பனங்கம்மன பகுதி மற்றும் கொத்மலை மகா பீல்ல கால்வாய் ஆகியவற்றை சிரமதானப் பணிகள் மூலம் மீண்டும் வழமைக்குக் கொண்டு வரும்...

Read moreDetails

இந்திய அரசின் விசேட செயலமர்வில் பங்கேற்பதற்காக இ.தொ.கா வின் 20 உள்ளூராட்சி மன்ற உறுப்பினர்கள் இந்தியா பயணம்!

இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் சந்தோஷ் ஜா அவர்களிடம் இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் பொதுச் செயலாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான ஜீவன் தொண்டமான் முன்வைத்த பரிந்துரைக்கு அமைவாக, இ.தொ.காவைச் சேர்ந்த...

Read moreDetails

ஹட்டனில் லொறி – வேன் மோதி விபத்து – இருவர் படுகாயம்.

ஹட்டன் - நுவரெலியா பிரதான வீதியில் ஹட்டன் குடகம சந்தியில் இன்று பிற்பகல்  லொறியும் வேனும் மோதிய விபத்தில் வேனின் சாரதியும் மற்றொரு நபரும் படுகாயமடைந்து டிக்கோயா...

Read moreDetails

செனன் பெருந்தோட்டப் பகுதியில் காட்டுத்தீ

ஹட்டன் - செனன் பெருந்தோட்டப் பகுதியில் ஏற்பட்ட காட்டுத்தீயினால் 10 ஏக்கருக்கும் அதிகமான நிலப்பரப்பு தீக்கிரையாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த தீ தற்போது கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளதாக தோட்ட நிர்வாகம்...

Read moreDetails

தேசிய இளைஞர் சேவை தைப்பொங்கல் விழா ஹட்டனில் இடம் பெற்றது.

“ஒற்றுமையை விதைப்போம் – நாட்டிற்கு அறுவடை செய்வோம்” என்ற கருப்பொருளில் தேசிய இளைஞர் சேவை மன்றமும், இலங்கை இளைஞர் சங்க கூட்டமைப்பும் இணைந்து ஏற்பாடு செய்த தேசிய...

Read moreDetails

இன்று குறைந்தபட்ச வெப்பநிலை நுவரெலியாவில்!

இன்று  அதிகாலை வேளையில் நாட்டின் குறைந்தபட்ச வெப்பநிலை 8.0 பாகை செல்சியஸாக நுவரெலியா வானிலை மையத்தில் பதிவாகியுள்ளதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. அத்துடன் பண்டாரவளை பிரதேசத்தில் இன்று...

Read moreDetails

ஜனாதிபதி அவர்களினால் திரைசேரியின் கதவு திறக்கப்பட்டது மக்களின் நலனுக்காக – அமைச்சர் சமந்த வித்தியாரத்ன!

திரைசேரியின் கதவு திறக்கப்பட்டது மக்களின் நலனுக்காக ஆனால் கடந்தகாலத்தில் திறைசேரியின் கதவினை திறந்து முன்னாள் இருந்தவர்கள் பகிர்ந்து கொண்டுள்ளனர் ஆனால் இம்முறை திறைசேரியின் கதவு திறக்கபட்டு திட்வா...

Read moreDetails

மலையகத்தின் பொங்கல் விழா ஹற்றன் ஸ்ரீ மாணிக்கப் பிள்ளையார் கோவிலில் கோலாகலமாக நடைபெற்றது

மலையகத்தின் பிரதான சூரிய பொங்கல் மகோற்சவம் இன்று அதிகாலை ஹற்றன் ஸ்ரீ மாணிக்கப் பிள்ளையார் கோவிலில் மிக விமரிசையாக நடைபெற்றது. இந்த புண்ணிய மகோற்சவம் கோவிலின் பிரதம...

Read moreDetails
Page 3 of 86 1 2 3 4 86
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist