நாட்டில் நிலவும் தற்போதைய நிலைமை தொடர்பாக ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தற்போது விசேட ஊடக சந்திப்பொன்றை நடாத்துகிறார்

நாட்டில் நிலவும் எரிவாயு தேவையைப் பூர்த்தி செய்யும் வகையில், திரவ பெட்ரோலிய எரிவாயுவை ஏற்றிய இரண்டு கப்பல்கள் நாளை காலை (18) இலங்கையை வந்தடைந்துள்ளன எனவும், மார்ச் மாதத்திற்குத் தேவையான எரிவாயு கையிருப்பு தொடர்பில் முக்கிய தகவல்களை வெளியிடுகின்றார்















