Tag: #anurakumaradisanayke

அடுத்த வாரம் சீனா செல்கிறார் ஜனாதிபதி அநுர!

ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க எதிர்வரும் 12 ஆம் திகதி சீனாவுக்கான உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொள்ளவுள்ளார். ஜனாதிபதியாக பதவியேற்றதன் பின்னர் அனுரகுமார திஸாநாயக்க மேற்கொள்ளும் 2 ஆவது உத்தியோகபூர்வ ...

Read moreDetails

டிசம்பர் 15 இந்திய புறப்படும் ஜனாதிபதி அநுர!

ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க உத்தியோகப்பூர்வ பயணமாக எதிர்வரும் டிசம்பர் 15 ஆம் திகதி இந்தியாவுக்கு விஜயம் மேற்கொள்ளவுள்ளார். இந்த தகவலை இன்று (10) நடைபெற்ற வாராந்திர அமைச்சரவை ...

Read moreDetails

மீண்டும் ராஜபக்ஷா்களின் இனவாத ஆட்சிக்கு இடமில்லை – அனுரகுமார!

இனவாதத்தை முதலீடாக பயன்படுத்தி ஆட்சி நடத்திய ராஜபக்ஸக்கள் மற்றும் மத்திய வங்கி கொள்ளையில் ஈடுபட்ட ரணில் விக்கிரமசிங்க ஆகியோரால் நாட்டைக் கட்டியெழுப்ப முடியாதென தேசிய மக்கள் சக்தியின் ...

Read moreDetails

தேசிய மக்கள் சக்தியின் பொருளாதாரக் கொள்கையென பகிரப்படும் போலியான ஆவணம்!

தேசிய மக்கள் சக்தியின் பொருளாதாரக் கொள்கை அறிக்கையின் வரைபென குறிப்பிடும் ஆவணமொன்று தற்போது சமூக வலைத்தளங்களில் பகிரப்பட்டு வருகின்றது. தேசிய மக்கள் சக்தியின் பொருளாதாரக் குழு, பொருளாதார ...

Read moreDetails

மாகாணசபை முறைமை தமிழா்களின் பிரச்சினைகளுக்குத் தீா்வாக அமையாது – அனுரகுமார!

மாகாண சபையை அனைத்து பிரச்சினைகளுக்கும் தீர்வாக நாங்கள் ஏற்றுக்கொள்ள மாட்டோம் என தேசிய மக்கள் சக்தியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான அனுரகுமார திசாநாயக்க தொிவித்துள்ளாா். லண்டனில் நடைபெற்ற ...

Read moreDetails

பொருளாதார மாற்றச் சட்டமூலத்திற்கு எதிராக வழக்குத் தாக்கல் : தேசிய மக்கள் சக்தி!

நாடாளுமன்றத்தில் திடீரென சமர்ப்பிக்கப்பட்டுள்ள, பொருளாதார மாற்றச் சட்டமூலத்திற்கு எதிராக உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தாக்கல் செய்யவுள்ளதாக தேசிய மக்கள் சக்தியின் நிறைவேற்று உறுப்பினரும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான ...

Read moreDetails

ஐ.நாவின் செயற்பாடுகளுக்கு ஒத்துழைப்பு : வதிவிட ஒருங்கிணைப்பாளரிடம் அனுர உறுதி!

ஐக்கிய நாடுகள் சபையின் பிரதிநிதிகளால் முன்மொழியப்பட்ட யோசனைகளுக்கு தமது முழு ஒத்துழைப்பையும் வழங்குவதாக தேசிய மக்கள் சக்தியின் தலைவர் அனுரகுமார திசாநாயக்க உறுதியளித்துள்ளார். ஐக்கிய நாடுகள் சபையின் ...

Read moreDetails

சஜித்தை ஜனாதிபதி வேட்பாளராக்குவதற்கு கட்சிக்குள் நம்பிக்கையில்லை : நலிந்த ஜயதிஸ்ஸ!

ஐக்கிய மக்கள் சக்தியினர் சஜித் பிரேமதாசவை ஜனாதிபதி வேட்பாளராகத் தெரிவு செய்வதற்கான நம்பிக்கை இல்லாதுள்ளனர் என முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் நலிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார். அளுத்கம பிரதேசத்தில் ...

Read moreDetails

சவால்களை ஏற்று விவாதத்திற்கு வருமாறு சஜித் சவால்!

மே மாதத்தில் தேசிய மக்கள் சக்தியுடனான விவாதங்களுக்கு ஐக்கிய மக்கள் சக்தி தயாராக இருப்பதாக எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார். அம்பாந்தோட்டை, வீரகெட்டிய பிரதேசத்தில் இடம்பெற்ற ...

Read moreDetails

சஜித்துடன் விவாதத்திற்கு தயார் : தேசிய மக்கள் சக்தி அறிவிப்பு!

ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவர் சஜித் பிரேமதாச மற்றும் தேசிய மக்கள் சக்தியின் தலைவர் அனுரகுமார திசாநாயக்க ஆகியோருக்கு இடையில் நடைபெறவுள்ள விவாதத்திற்கான திகதிகளை தேசிய மக்கள் ...

Read moreDetails
Page 1 of 2 1 2
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist