Tag: #anurakumaradisanayke

மனசாட்சிப்படி எதிர்பார்க்கப்படும் இலக்குகளை அடைய அர்ப்ணிப்புடன் செயற்படுவோம்-ஜனாதிபதி!

பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் வழங்குவதில் அனைத்து தரப்பினருடனும் சிறந்த ஒருங்கிணைப்புடன் செயல்படுவதன் மூலம், அந்த நன்மைகளை மக்களுக்கு மிகவும் பயனுள்ளதாகவும் செயற்திறனுடனும் வழங்க முடியும் என்று ஜனாதிபதி ...

Read moreDetails

முக்கிய சேவைகளை அத்தியாவசிய சேவைகளாகப் பிரகடனப்படுத்தி வர்த்தமானி அறிவித்தல்!

நாட்டின் சில முக்கிய சேவைகளை அத்தியாவசிய சேவைகளாகப் பிரகடனப்படுத்தி ஜனாதிபதியால் வர்த்தமானி அறிவித்தல் ஒன்று வெளியிடப்பட்டுள்ளது. குறிப்பாக மின்சார விநியோகம் மற்றும் அதை மீள்நிலைப்படுத்துதல், எரிபொருள் விநியோகம், ...

Read moreDetails

2030 ஆம் ஆண்டில் உள்நாட்டு பால் தேவையில் 75 சதவீதத்தை பூர்த்தி செய்ய நடவடிக்கை!

2030 ஆம் ஆண்டில் உள்நாட்டு பால் தேவையில் 75 சதவீதத்தை பூர்த்தி செய்யும் இலக்கை அடையும் வகையில் தேசிய பாலுற்பத்தி நிகழ்ச்சித் திட்டம் வடிவமைக்கப்பட்டுள்ளதாக ஜனாதிபதி தொிவித்துள்ளார். ...

Read moreDetails

2025 ஆண்டில் இறக்குமதி செலவினம் அதிகரிப்பு!

2025 ஆண்டில் இறக்குமதி செலவினம் அதிகரித்துள்ளதாக ஜனாதிபதி தெரிவித்துள்ளார். அதற்கமைய 430 மில்லியன் அமெரிக்க டொலரால் இறக்குமதி செலவினம் அதிகரித்துள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார். 2026 ஆம் ஆண்டுக்கான ...

Read moreDetails

இந்த ஆண்டு இறுதிக்குள் 7 பில்லியன் அமெரிக்க டொலர் கொண்டவர நடவடிக்கை!

வெளிநாட்டு கையிருப்பை இந்த வருட இறுதிக்குள் 7 பில்லியன் அமெரிக்க டொலர் என்ற நிலைக்கு கொண்டு வர எதிர்பார்த்துள்ளதாக ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க தெரிவித்துள்ளார். 2026 ஆம் ...

Read moreDetails

2029 ஆண்டில் தேசிய அபிவிருத்தி திட்ட நடவடிக்கை!

2029 ஆம் ஆண்டு வரையில் தேசிய அபிவிருத்தி ஏற்றுமதி திட்டம் உள்ளதாக ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தெரிவித்துள்ளார். 2026 ஆம் ஆண்டுக்கான வரவுசெலவு திட்டம் தற்போது ...

Read moreDetails

2026 ஆம் ஆண்டு புதிய டிஜிட்டல் சேவை ஒன்று அறிமுகம்!

2026 ஆம் ஆண்டு மார்ச் மாதத்தில் அனைவரும் தங்களுடைய சொத்து விபரங்களை அறிவிக்கும் வகையில் புதிய டிஜிட்டல் சேவை ஒன்று அறிமுகப்படுத்தப்படும் என ஜனாதிபதி தெரிவித்துள்ளார். 2026 ...

Read moreDetails

‘முழு நாடுமே ஒன்றாக’ நடவடிக்கையில் மூன்று நாட்களில் 3000க்கும் மேற்பட்டோர் கைது!

நாடளாவிய ரீதியில் போதைப்பொருளை ஒழிக்கும் நோக்கில் ஆரம்பிக்கப்பட்ட "முழு நாடும் ஒன்றாக" தேசிய நடவடிக்கை ஆரம்பித்து முதல் 3 நாட்களில் 3,000க்கும் அதிகமானோர் கைது செய்யப்பட்டுள்ளனர். நாடு ...

Read moreDetails

தீபாவளி தினத்தை முன்னிட்டு ஜனாதிபதியின் வாழ்த்து செய்தி!

அனைவரினதும் வாழும் உரிமையை உறுதி செய்வதும், அதை ஒரு சிறந்த மற்றும் ஆரோக்கியமான வாழ்க்கைக்கான உரிமையாக மேம்படுத்துவதும் எங்கள் முயற்சிகளின் முக்கிய நோக்கமாகும் என ஜனாதிபதி அநுர ...

Read moreDetails

ஜனாதிபதியின் கவனத்திற்கு கொண்டு செல்லும் வகையில் முத்துநகர் விவசாயிகள் போராட்டம்!

தங்களின் கோரிக்கைகளை ஜனாதிபதியின் கவனத்திற்கு கொண்டு செல்லும் வகையில் முத்து நகர் விவசாயிகள், கிண்ணியா வான் எல விவசாயிகள் இணைந்து நில அபகரிப்புக்கு எதிர்ப்பு தெரிவித்து இன்று ...

Read moreDetails
Page 1 of 6 1 2 6
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist