கொழும்பில் விசேட போக்குவரத்து!

வியட்நாம் ஜனாதிபதியின் இலங்கைக்கான உத்தியோகப்பூர்வ பயணத்தை முன்னிட்டு, இன்றும், நாளையும் கொழும்புக்குள் ஒரு விசேட போக்குவரத்து திட்டத்தை செயல்படுத்தவுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். இன்று இரவு பண்டாரநாயக்க சர்வதேச...

Read moreDetails

கட்டுநாயக்கவில் டி-56 தோட்டாக்களுடன் பாதாள உலகக் கும்பல் உறுப்பினர் கைது!

கட்டுநாயக்க பகுதியில் டி-56 ரகத் தோட்டாக்கள் மற்றும் மெகசீனுடன் பாதாள உலகக் குழு உறுப்பினர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். வெளிநாட்டில் தலைமறைவாக இருக்கும் ஒரு முக்கிய குற்றவாளியின்...

Read moreDetails

இணையத்தள மோசடியில் ஈடுபட்ட 37 சீனப் பிரஜைகள் கைது

இணையத்தளம் ஊடாக சட்டவிரோத நடவடிக்கைகளில் ஈடுபட்டதாக சந்தேகத்தின் பேரில் பெண் ஒருவர் உட்பட 37 சீனப் பிரஜைகள் கைது செய்யப்பட்டுள்ளனர். வலான மத்திய ஊழல் ஒழிப்புப் படைப்பிரிவு...

Read moreDetails

எரிபொருள் விலை அதிகரிக்குமா? இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம்!

இன்றைய தினம் எரிபொருள் விலைகளில் எவ்வித மாற்றமும் செய்யப்படமாட்டாது என இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் அறிவித்துள்ளது. கடந்த மார்ச் 21 ஆம் திகதி மேற்கொள்ளப்பட்ட விலை அதிகரிப்பிற்குப்...

Read moreDetails

தனித்துவமான வெற்றிகளுக்காகத் தோள் கொடுத்த உழைக்கும் மக்களுக்கு நன்றி-ஜனாதிபதி

உலகளாவிய போர்ச் சூழல்களுக்கு மத்தியிலும், ஒரு நாடாகப் பல பொருளாதார வெற்றிகளை ஈட்டிக்கொண்டிருக்கும் தீர்மானமிக்கதொரு தருணத்தில், இலங்கையின் உழைக்கும் மக்கள் இம்முறை தொழிலாளர் தினத்தைக் கொண்டாடுவதாக ஜனாதிபதி...

Read moreDetails

எசல பெரஹெரா தொடர்பாக கலந்துரையாடல்

பெல்லன்வில ரஜமஹா விகாரையின் வருடாந்த எசல பெரஹெராவிற்கான ஏற்பாடுகள் மற்றும் அனுசரணை வழங்குவது குறித்த கலந்துரையாடல், ஜனாதிபதியின் செயலாளர் கலாநிதி நந்திக சனத் குமாநாயக்க தலைமையில் நேற்று...

Read moreDetails

நாளை கொழும்பில் விசேட பாதுகாப்பு, போக்குவரத்து ஏற்பாடு!

நாளை (01) வரும் சர்வதேச தொழிலாளர் தினத்தை முன்னிட்டு, நாட்டின் பல பகுதிகளில் அநேகமான மே தினப் பேரணிகள், ஊர்வலங்கள், கூட்டங்கள் மற்றும் கொண்டாட்டங்கள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன....

Read moreDetails

சாரதிக்கு திடீர் உடல்நலக்குறைவு காரணமாக மொரட்டுவையில் பேருந்து விபத்து !

மொரட்டுவை பகுதியில் பேருந்து ஒன்று வீதியை விட்டு விலகி வீடொன்றின் மீது மோதி விபத்துக்குள்ளான சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மொரட்டுவையிலிருந்து பாணந்துறை நோக்கிப் பயணித்த தனியார் பேருந்து...

Read moreDetails

அமைதிக்கான நடைப்பயணத்தின் இறுதி நிகழ்வு ஜனாதிபதி தலைமையில் ஆரம்பம்!

அமைதிக்கான நடைப்பயணத்தின் இறுதி நிகழ்வு ஜனாதிபதி தலைமையில் சுதந்திர சதுக்கத்தில் சற்றுமுன்னர் ஆரம்பமாகியது.

Read moreDetails

நீலகாமம் தோட்ட சம்பவம்: உடனடி விசாரணைக்கு உத்தரவு!

கஹவத்தை, நீலகாமம் தோட்டத்தில் இடம்பெற்ற வன்முறைச் சம்பவம் மற்றும் அங்குள்ள மக்களுக்கான வீடமைப்புத் திட்டங்கள் குறித்து ஆராயும் விசேட கலந்துரையாடல் நேற்று பத்தரமுல்லையில் அமைந்துள்ள அமைச்சின் அலுவலகத்தில்...

Read moreDetails
Page 1 of 1197 1 2 1,197
blank
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist