சட்டவிரோதமாக நாட்டிற்குள் கொண்டுவரப்பட்ட பீடி இலைகள் பறிமுதல் !

சட்டவிரோதமாக நாட்டிற்குள் கொண்டுவரப்பட்டதாக சந்தேகிக்கப்படும் 234 கிலோகிராமுக்கும் அதிகமான பீடி இலைகளை, இலங்கை கடற்படையும் பொலிஸாரும் நீர்கொழும்பு, பிரவுன்ஸ் கடற்கரையிலிருந்து மீட்டுள்ளனர். ஒரு ரகசியத் தகவலின் அடிப்படையில்,...

Read moreDetails

சட்டவிரோத சிகரெட் பொதியுடன் சீனப் பெண் கைது!

மூன்று லட்சத்து அறுபதாயிரம் ரூபாய் மதிப்புள்ள சிகரெட் பொதியுடன் சீனப் பெண் ஒருவர் விமான நிலைய போதைப்பொருள் தடுப்புப் பிரிவு அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளார். சீனாவில் தயாரிக்கப்பட்ட...

Read moreDetails

நீர்கொழும்பு சிறை கலவரம் – சம்பவத்தில் கடமையிருந்த அதிகாரியிடம் சாட்சி விசாரணை !

நீர்கொழும்பு சிறையில் சம்பவம் நடந்த நேரத்தில் அங்கு பணியாற்றி வந்த பிரதம சிறை அதிகாரி, இன்று (30) நீதிமன்றத்தில் சாட்சியம் அளித்தார். இது நீர்கொழும்பு நீதிபதி ஷிலானி...

Read moreDetails

போர்ட் சிட்டி மோதல்; சீனப் பிரஜை உயிரிழப்பு, பொலிஸாரின் மேலதிக விபரம்!

ஜூலை 23 அன்று கொழும்பு துறைமுக நகரப் பகுதியில் (Colombo Port City) சீன நாட்டவர் இரு குழுக்களிடையே ஏற்பட்ட மோதலைத் தொடர்ந்து, ஒரு சீன நாட்டவர்...

Read moreDetails

விமான நிலையத்தில் அதிர்ச்சி! 64 புறாக்களுடன் சிக்கிய சகோதரர்கள்

கட்டுநாயக்க,  பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் 64 புறாக்களைத் தங்களின் பயணப் பெட்டிகளுக்குள் மறைத்துச் சட்டவிரோதமாகக் கொண்டு வர முயன்ற வென்னப்புவ பகுதியைச் சேர்ந்த சகோதரர்கள் இருவருக்குச்...

Read moreDetails

கொழும்பிலிருந்து அக்கரைப்பற்று நோக்கி பயணித்த பேருந்து விபத்து – இருவர் படுகாயம்!

கொழும்பிலிருந்து பயணிகளை ஏற்றிக்கொண்டு அக்கரைப்பற்று நோக்கி பயணித்த பேருந்து ஒன்று விபத்துக்குள்ளாகியுள்ளது. தன்னாமுனையில் இரண்டு மதில்கள் ஒரு வர்த்தக நிலையத்தினை உடைத்துச்சென்று விபத்துக்குள்ளாகியுள்ளது. இதன்போது சாரதி உட்பட...

Read moreDetails

கொழும்பு மாவட்டத்தில் மட்டும் 258 தீ விபத்துச் சம்பவங்கள் பதிவு!

கடந்த சில மாதங்களில் கொழும்பு மற்றும் அதன் புறநகர்ப் பகுதிகளில் 258 தீ விபத்துச் சம்பவங்கள் பதிவாகியுள்ளதாக தீயணைப்புத் துறை தெரிவிக்கிறது. இந்தத் தீ விபத்துச் சம்பவங்களிலிருந்து...

Read moreDetails

தெமட்டகொட துப்பாக்கிச்சூடு தொடர்பில் வெளியான உண்மைகள்!

தெமட்டகொட குப்பியவத்த பகுதியில் நடந்த துப்பாக்கிச் சூட்டை, குற்றவாளி வனாத்தே சத்துவின் குழு நடத்தியதாக பொலிஸார் சந்தேகிக்கின்றனர். இந்தத் துப்பாக்கிச் சூடு நேற்று (23) மாலை சுமார்...

Read moreDetails

வத்தளை துப்பாக்கிச்சூடு குறித்து வெளியான உண்மைகள்!

வத்தளை, பள்ளியாவத்தை, கதிரான பாலத்துக்கு அருகிலுள்ள மண்டபம் ஒன்றில் நேற்று இரவு (23) நடைபெற்ற பிறந்தநாள் விழாவின் போது நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் உயிரிழந்துள்ளார். கருப்பு...

Read moreDetails

கொழும்பு வணிக வளாகத்தில் ரூ. 5 கோடிக்கும் அதிகமான கைபேசிகள் பறிமுதல் – ஒருவர் கைது!

கொழும்பு, கொள்ளுப்பிட்டி பகுதியில் அமைந்துள்ள பிரபல வணிக வளாகத்தின் தரைத்தளத்தில் இருந்த கிடங்கு ஒன்றில், சட்டவிரோதமான முறையில் நாட்டிற்குள் கொண்டுவரப்பட்ட பல கோடி ரூபாய் பெறுமதியான நவீன...

Read moreDetails
Page 2 of 1210 1 2 3 1,210
blank

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist