கிரேண்ட்பாஸ் பகுதியில் சடலம் மீட்பு!

கொழும்பு, கிரேண்ட்பாஸ் பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட பகுதியில் அடையாளம் தெரியாத ஆணின் சடலம் ஒன்று மீட்கப்பட்டுள்ளது. சேதவத்தை, களனி பாலத்திற்கு அருகே இந்த சடலம் மீட்கப்பட்டதாக கிரேண்ட்பாஸ்...

Read moreDetails

ஈஸ்டர் தாக்குதலுக்கு நீதி கோரி கொழும்பில் அமைதியாக ஆர்ப்பாட்டம்!

கடந்த 2019ஆம் ஆண்டு இலங்கையில் நடத்தப்பட்ட கொடூரமான ஈஸ்டர் ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல்களின் பின்னணியில் உள்ள உண்மையான சூத்திரதாரிகளைக் கண்டறிந்து, பாதிக்கப்பட்ட மக்களுக்கு நீதியை நிலைநாட்டவும் பாரபட்சமற்ற...

Read moreDetails

யோஷித ராஜபக்சவின் சீராய்வு மனு நாளை விசாரணைக்கு!

பணமோசடி தடுப்புச் சட்டத்தின் கீழ் தமக்கு எதிராகச் சட்டமா அதிபரினால் தாக்கல் செய்யப்பட்டுள்ள வழக்கில், "சதித்திட்டம்" என்ற குற்றச்சாட்டைத் தொடர்ந்து முன்னோக்கி கொண்டு செல்ல முடியாது எனத்...

Read moreDetails

மொரட்டுவையில் வீடுகளை உடைத்து கொள்ளையடித்தவர் கைது!

மொரட்டுவை பொலிஸ் பிரிவில் குற்றத்தடுப்பு கடமைகளில் ஈடுபட்டிருந்த பொலிஸ் குழுவினரால் நேற்று சந்தேகத்திற்கிடமான நபர் ஒருவர் கைது செய்யப்பட்டார். அவரிடம் நடத்தப்பட்ட தீவிர விசாரணையில், மொரட்டுவை பகுதியில்...

Read moreDetails

கொழும்பு காலி முகத்திடலில் புதிய வரலாறு: 4988 கலைஞர்களின் சலங்கை ஒலியோடு கின்னஸ் சாதனை படைத்தது “சங்கமம் 2026”!

இலங்கை கலை வரலாற்றில் என்றும் அழியாத ஒரு பொன்னெழுத்துப்பொதிந்த நாளாக இன்றைய நாள் மாறியுள்ளது. பெருந்தோட்ட மற்றும் சமூக உட்கட்டமைப்பு வசதிகள் பிரதி அமைச்சர் சுந்தரலிங்கம் பிரதீப்...

Read moreDetails

கொழும்பு மாவட்ட டெங்கு ஒழிப்புக் குழு பிரதமரின் தலைமையில் கூடியது

கொழும்பு மாவட்டத்தில் தற்போது டெங்கு நோய் பரவும் அபாயம் தீவிரமடைந்துள்ளதால் அதனைக்கட்டுப்படுத்தும் நோக்கில் ஜூன் 15 முதல் 21 ஆம் திகதி வரை 'விசேட டெங்கு ஒழிப்பு...

Read moreDetails

இலங்கை-ஜப்பான் கலாசார நிலையத்தைத் திறந்துவைக்கும் நிகழ்வு

கொழும்பு 07, வார்ட் பிளேஸ், இலக்கம் 85 என்ற முகவரியில் சசகாவா ஞாபகார்த்த இலங்கை-ஜப்பான் கலாசார நிலைய அறக்கட்டளையினால் நிர்மாணிக்கப்பட்டுள்ள இந்த கலாசார நிலையம், இலங்கைக்கும் ஜப்பானுக்கும்...

Read moreDetails

நீரில் மூழ்கிய சம்பவம்; 11 வயது சிறுவன் உயிரிழப்பு, நால்வர் வைத்தியசாலையில்!

கொழும்பு, காலி முகத்திடல் கடற்கடையில் நீராடிக் கொண்டிருந்த ஆறு சிறுவர்கள் பலத்த கடல் நீரோட்டத்தில் அடித்துச் செல்லப்பட்ட நிலையில், அவர்களில் 11 வயது மாணவன் ஒருவர் உயிரிழந்துள்ளார்....

Read moreDetails

கோட்டை ரயில் நிலையம் முன்பாக முன்னெடுக்கப்பட்ட போராட்டம் நிறைவு!

சுரேஷ் சலேவுக்கு எதிராகக் முன்னெடுக்கப்பட்ட கொடூரமான மற்றும் மனிதாபிமானமற்ற நடத்தையைக் கண்டித்து நடத்தப்பட்ட சத்தியாகிரகப் போராட்டம் நிறைவிற்கு கொண்டுவரப்பட்டுள்ளது. கடந்த 08 ஆம் திகதி கொழும்பு கோட்டை...

Read moreDetails

காலிமுகத்திடலில் கடலில் நீராடிய மூவர் அலையில் அடித்துச் செல்லப்பட்டனர்

காலிமுகத்திடல் கடலில் நீராடச் சென்ற மூவர் இன்று (10) மாலை அலையில் அடித்துச் செல்லப்பட்டுள்ளனர். இவர்களில் 02 பேர் மீட்கப்பட்டுள்ளதுடன், ஒருவர் காணாமல் போயுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

Read moreDetails
Page 2 of 1202 1 2 3 1,202
blank
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist