உரங்களை வழங்குவது குறித்து உர நிறுவனங்களுடன் கலந்துரையாடல்

சிறுபோகத்திற்கான உர விநியோக நிலைமையை மீளாய்வு செய்தல், பெரும்போகத்திற்கான உர இறக்குமதி மற்றும் விநியோக தயார் நிலை குறித்து உர நிறுவனங்களுடனான கலந்துரையாடல், கமத்தொழில் மற்றும் கால்நடை...

Read moreDetails

இலங்கை சாரணர் சங்கத்தின் ஏற்பாட்டில் பொசன் வலயம்

இலங்கை சாரணர் சங்கத்தின் ஏற்பாட்டில் கொழும்பை மையமாகக் கொண்டு நடத்தப்படவுள்ள பொசன் வலயம் தொடர்பான கலந்துரையாடலொன்று ஜனாதிபதி செயலாளர் கலாநிதி நந்திக சனத் குமாநாயக்க மற்றும் தேசிய...

Read moreDetails

அரச வங்கியில் ரூ.35 மில்லியன் மாயம்: உதவி மேலாளருக்கு ஜூன் 23 வரை விளக்கமறியல்

ஹொரன பகுதியில் உள்ள அரச வங்கி (State Bank) ஒன்றிலிருந்து 35 மில்லியன் ரூபா பணம் காணாமல் போன சம்பவம் தொடர்பாகக் கைது செய்யப்பட்ட வங்கியின் உதவி...

Read moreDetails

ஹொட்டல் தீப்பிடித்ததில் நால்வர் காயம்!

தலவத்துகொட சந்தி அருகே அமைந்துள்ள உணவகம் ஒன்றில் இன்று காலை (09) ஏற்பட்ட தீ விபத்தில் நான்கு பேர் காயமடைந்ததாக பொலிஸார் தெரிவித்தனர். காயமடைந்தவர்கள் சிகிச்சைக்காக கொழும்பு...

Read moreDetails

கிராண்ட்பாஸ், லூகாஸ் வீதி சந்திக்கு அருகில் விபத்து: இளைஞர் உயிரிழப்பு

கிராண்ட்பாஸ், லூகாஸ் வீதி சந்திக்கு அருகில் இடம்பெற்ற விபத்தில் இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளார். தொட்டலங்க சந்தி திசையில் இருந்து பேலியகொடை திசை நோக்கி பயணித்த மோட்டார் சைக்கிள்...

Read moreDetails

“சமூக சக்தி” திட்டத்துடன் இணையும் அரச நிறுவனங்கள்!

தொழில்துறை அபிவிருத்திக்காக நேரடியாகப் பங்களிப்பு செய்யும் அரச நிறுவனங்களில் தற்போது நடைமுறைப்படுத்தப்பட்டு வரும் வேலைத்திட்டங்களை ''சமூக சக்தி'' தேசிய செயற்பாட்டுடன் ஒருங்கிணைப்பதற்கான சாத்தியக்கூறுகள் குறித்து ஆராயும் விசேட...

Read moreDetails

ஜனாதிபதி தலைமையில் நடைபெற்ற உலக சுற்றாடல் தின தேசிய நிகழ்வு

2026 உலக சுற்றாடல் தின தேசிய நிகழ்வு 'காலநிலை மாற்றத்தைக் குறைப்பதற்காக அணிதிரள்வோம்' என்ற கருப்பொருளின் கீழ் ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவின் தலைமையில் இன்று முற்பகல்...

Read moreDetails

(UNICEF) நிறைவேற்றுச் சபைப் பிரதிநிதிகள் குழு பிரதமரைச் சந்தித்தது

இலங்கைக்கான மூன்று நாள் உத்தியோகபூர்வ விஜயத்தினை மேற்கொண்டிருக்கும் ஐக்கிய நாடுகளின் சிறுவர் நிதியத்தின் சபைப் பிரதிநிதிகள் குழு, இன்றுஅலரி மாளிகையில் பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரியவைச் சந்தித்தது....

Read moreDetails

தெமட்டகொடடையில் உள்நாட்டு துப்பாக்கிகளுடன் நால்வர் கைது!

கொழும்பு தெமட்டகொட பகுதியில் சட்டவிரோத ஆயுதங்களுக்கு எதிராக நடத்தப்பட்ட அதிரடிச் சோதனையின் போது, உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட துப்பாக்கிகளுடன் நான்கு சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். பொலிஸாருக்குக் கிடைத்த...

Read moreDetails

மாதம்பிட்டிய மயானத்திலிருந்து துப்பாக்கி, தோட்டாக்கள் மீட்பு!

தடுப்புக் காவலில் உள்ள சந்தேகநபரிடமிருந்து கிடைத்த தகவலின் அடிப்படையில் இரண்டு துப்பாக்கிகளும், தோட்டாக்களும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். ஐக்கிய அரபு அமீரகத்தின் துபாய் நாட்டிலிருந்து நாடுகடத்தப்பட்டு, சர்வதேச...

Read moreDetails
Page 3 of 1202 1 2 3 4 1,202
blank
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist