சீனப் பிரஜையிடம் 2 கோடி ரூபா கொள்ளை; மேலும் நால்வர் கைது!

கொள்ளுப்பிட்டி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட காலி வீதியின் டின்ஸ்டன் சந்திக்கு அருகில், சீனப் பிரஜை ஒருவரிடமிருந்து பணத்தை கொள்ளையிட்டு தப்பிச் சென்ற நபர் ஒருவரை, அங்கு இருந்த பொதுமக்கள்...

Read moreDetails

ஜனாதிபதி தலைமையில் பொதுச் சுகாதார சேவையின் நூற்றாண்டு விழா

இலங்கையின் பொதுச் சுகாதார சேவையின் பெருமைமிக்க நூற்றாண்டு விழா ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தலைமையில் இன்று கொழும்பு பண்டாரநாயக்க சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் சிறப்பாக நடைபெற்றது....

Read moreDetails

நிலையான அபிவிருத்திக்கு வினைத்திறன்மிக்க அரச துறை அவசியம்

நாட்டின் நிலையான அபிவிருத்தியை உறுதிப்படுத்துவதற்கு வினைத்திறன்மிக்க அரச துறையும், பொறுப்புக்கூறலுடன் கூடிய முகாமைத்துவ கணக்கீட்டு முறைமையும் அத்தியாவசியமானவை என பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய தெரிவித்துள்ளார். கொழும்பில்...

Read moreDetails

சமூக உட்கட்டமைப்பு வசதிகளை சீரமைக்கும் பணிகளின் முன்னேற்றம் ஆராய்வு

டித்வா சூறாவளியால் சேதமடைந்த சமூக உட்கட்டமைப்பு வசதிகளை மீண்டும் சீரமைக்கும் பணிகளின் முன்னேற்றம் குறித்துக் கலந்துரையாடுவதற்காக, 'Rebuilding Sri Lanka' ஜனாதிபதி செயலணியின் கீழ் நிறுவப்பட்ட உபகுழு, ...

Read moreDetails

கொழும்பு கோட்டை புகையிரத நிலையத்தில் ரயில் தடம்புரழ்வு

கொழும்பு கோட்டை புகையிரத நிலையத்தில் சற்றுமுன்னர் ரயில் ஒன்று தடம்புரண்டுள்ளமையால், ரயில் நிலையத்தின் இரண்டு மேடைகளின் போக்குவரத்து நடவடிக்கைகள் பாதிக்கப்பட்டுள்ளன. கொழும்பு கோட்டை ரயில் நிலையத்திலிருந்து மாலை...

Read moreDetails

புதிய கடற்படைத் தளபதி ஜனாதிபதியின் செயலாளரைச் சந்தித்தார்

இலங்கை கடற்படையின் புதிய கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் டேமியன் பெர்னாண்டோ மற்றும் ஜனாதிபதியின் செயலாளர் கலாநிதி நந்திக சனத் குமாநாயக ஆகியோருக்கு இடையிலான சந்திப்பு இன்று...

Read moreDetails

தெஹிவளை துப்பாக்கிச்சூடு குறித்து வெளியான உண்மைகள்!

தெஹிவளை - கல்கிசை பொது மயானத்தில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூடு சம்பவம் தொடர்பில் மேலதிக தகவல்கள் வௌியாகியுள்ளன. அதன்படி, குறித்த துப்பாக்கிச் சூடு இன்று (19) பிற்பகல்...

Read moreDetails

கட்டுநாயக்கவில் 80 இலட்சம் ரூபா பெறுமதியான சீன சிகரெட்டுகளுடன் இரு இந்தியர்கள் கைது!

கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் சுமார் 79 இலட்சத்து 80 ஆயிரம் ரூபாய் பெறுமதியுடைய, சீனாவில் தயாரிக்கப்பட்ட சிகரெட் தொகையுடன் இரண்டு வெளிநாட்டு பயணிகள் இன்று அதிகாலை...

Read moreDetails

பிலியந்தலையில் பொலிசாரை தாக்கிவிட்டு சென்ற மோட்டார்சைக்கிள் மீட்பு!

பிலியந்தலை, போகுந்தர பகுதியில் பொலிஸாரை கூரிய ஆயுதத்தால் இன்று (19) முற்பகல் தாக்கிவிட்டு, சந்தேகநபர் தப்பிச் செல்ல பயன்படுத்த மோட்டார் சைக்கிளை பொலிஸார் கண்டுபிடித்துள்ளனர். பிலியந்தலை -...

Read moreDetails

தெஹிவளை பொதுமயானத்தில் துப்பாக்கிச் சூடு; ஒருவர் படுகாயம்!

தெஹிவளை - கல்கிசை பொதுமயானப் பகுதியில் சற்றுமுன்னர் நடத்தப்பட்ட திடீர் துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தில் நபர் ஒருவர் படுகாயமடைந்துள்ளார். இந்தச் சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பையும் பதற்றத்தையும்...

Read moreDetails
Page 3 of 1210 1 2 3 4 1,210
blank

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist