காதை கடித்த பெண்ணுக்கு இதுவரை நீதி கிடைக்கவில்லை – நுவரெலியா பொலிஸாரின் விசாரணைகள் தொடர்பிலும் கேள்வி!

நுவரெலியா - சீத்தாஎலிய, போலகந்த பகுதியில் நிலத் தகராறு காரணமாகப் பெண்ணொருவரின் காதைக் கடித்த நபருக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கத் தவறினாரென நுவரெலியா பொலிஸார்...

Read moreDetails

அஸ்வெசும வின்னப்பபடிவங்களை வழங்குவதற்கு குவிந்த மக்கள்

நோர்வூட் பிரதேச செயலகத்தில் அஸ்வெசும திட்டத்தில் இடம்பெற்றதாகக் கூறப்படும் மோசடி சம்பவம் அம்பலமானதைத் தொடர்ந்து, இன்று காலை முதல் அஸ்வெசும கொடுப்பனவுக்காக விண்ணப்பங்களை சமர்ப்பிக்க பெருந்திரளான மக்கள்...

Read moreDetails

மத்திய மாகாண சவாட் கிக் பாக்ஸிங் சாம்பியன்ஷிப் 2026 சிறப்பாக நிறைவு

மத்திய மாகாண சவாட் கிக் பாக்ஸிங் சங்கத்தின் ஏற்பாட்டில் 2026 ஆகஸ்ட் மாதம் நாவலப்பிட்டி ஜயதிலக உள்ளக விளையாட்டரங்கில் நடைபெற்ற மத்திய மாகாண சவாட் கிக் பாக்ஸிங்...

Read moreDetails

சீரற்ற வானிலையால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண பொருட்கள் வழங்கி வைப்பு

மலையகத்தில் சீரற்ற காலநிலையால் பாதிக்கப்பட்ட பொகவந்தலாவ கெர்க்கஸ்வோல்ட் 319ஜீ கிராம உத்தியோகத்தர் பிரிவிற்குட்பட்ட 24குடும்பங்களுக்கான உலர் உணவு பொருட்கள் கண்டி இந்திய உதவி உயர்ஸ்தானிகர் காரியாலயத்தின் ஊடாக...

Read moreDetails

தொடரும் சீரற்ற வானிலை – மண்சரிவு அபாய முன்னெச்சரிக்கை!

தொடரும் சீரற்ற வானிலை காரணமாக நான்கு மாவட்டங்களுக்குப் மண்சரிவு அபாய முன்னெச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் விடுத்துள்ள புதுப்பிக்கப்பட்ட அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது....

Read moreDetails

ஹட்டன்- சிவனொளி பாதமலையில் மண் மேடு சரிந்தமையினால் போக்குவரத்துக்கு தடை!

சமீப காலமாக சிவனொளி பாதமலை கோவில் வளாகத்தைச் சுற்றி பெய்து வரும் கனமழையின் காரணமாக, சிவனொளி பாதமலையின் உச்சியில் இருந்து மண்மேடு சரிந்து விழுந்துள்ளது. இதன் காரணமாக...

Read moreDetails

மலையக மக்களுக்கு நற்செய்தி – தபால் சேவை மேலும் வலுப்படுத்தப்படுகிறது!

மலையக மக்களுக்கான தபால் சேவையை மேலும் வலுப்படுத்துவது தொடர்பான முக்கிய கலந்துரையாடல் நேற்று பாராளுமன்ற வளாகத்தில் நடைபெற்றது. பெருந்தோட்ட மற்றும் சமூக உட்கட்டமைப்பு வசதிகள் பிரதி அமைச்சர்...

Read moreDetails

ஹட்டன் கல்வி வலய பாடசாலைகள் நாளைமுதல் வழமைக்கு!

மோசமான வானிலை காரணமாக மூடப்பட்டிருந்த ஹட்டன் கல்வி மண்டலத்திலுள்ள அனைத்துப் பாடசாலைகளும் நாளை (06) முதல் வழமை போல் செயல்படும் என ஹட்டன் மண்டலக் கல்வி அலுவலகம்...

Read moreDetails

மேல் கொத்மலை நீர்த்தேக்கத்தின் 3 வான் கதவுகள் திறப்பு – மக்களுக்கு எச்சரிக்கை.

நுவரெலியா மாவட்டத்தில் மேல் கொத்மலை நீர்த்தேக்கத்தின் நீர்ப்பிடிப்புப் பகுதிகளில் பெய்து வரும் பலத்த மழை காரணமாக அந்த நீர்த்தேக்கத்தின் மூன்று வான் கதவுகள் இன்று (05) அதிகாலை...

Read moreDetails

மலையக பாடசாலைகள் விடுமுறை குறித்து முக்கிய அறிவிப்பு!

ஹட்டன் கல்வி வலயத்திலுள்ள அனைத்து பாடசாலைகளையும் நாளை (05) மூடுவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. சீரற்ற காலநிலை காரணமாக மத்திய மாகாண கல்விப் பணிப்பாளரின் ஆலோசனைக்கு அமைய இந்த தீர்மானம்...

Read moreDetails
Page 4 of 111 1 3 4 5 111
blank
blank
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist