நுவரெலியா பிரதேச சபையின் தவிசாளர் கைது

நுவரெலியா பிரதேச சபையின் தவிசாளர், இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவின் விசாரணை அதிகாரிகளினால் கைது செய்யப்பட்டுள்ளார். குறித்த பிரதேச சபைக்குட்பட்ட பகுதியில் அபிவிருத்திப் பணிகளுக்கான அனுமதிப்பத்திரத்தைப் பெற்றுக்கொள்ளும்...

Read moreDetails

நுவரெலியா வசந்தகால கொண்டாட்டங்கள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன

நுவரெலியா மாகாண சபையின் ஏற்பாட்டில் 2026ஆம் ஆண்டு ஏப்ரல் மாதத்துக்கான நுவரெலியா வசந்தகால கொண்டாட்டங்கள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. சனிக்கிழமை 4ஆம் திகதி ஆரம்பிக்கப்பட்ட வசந்தகால கொண்டாட்டமானது ஏப்ரல் மாதம்...

Read moreDetails

ஹட்டன் காட்டில் சிக்கித் தவித்த வெளிநாட்டு சுற்றுலாப் பயணி

ஹட்டன் சிங்கமலை வனப்பகுதியின் மலை உச்சியில் வழிதெரியாமல் தவித்துக் கொண்டிருந்த நெதர்லாந்து நாட்டு யுவதி ஒருவரை, ஹட்டன் பொலிஸ் நிலைய குற்றத்தடுப்பு பொறுப்பதிகாரி உள்ளிட்ட பொலிஸ் குழுவினர்...

Read moreDetails

சட்டவிரோத மாணிக்கக்கல் அகழ்வு; ஒருவர் கைது!

மஸ்கெலியா பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட கோர்த்ரிவத்தப் பகுதியில் நேற்றைய (03) தினம் சட்டவிரோத மாணிக்கற்கள் அகழ்வில் ஈடுபட்டுக் கொண்டிருந்த நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். மஸ்கேலியா பொலிஸ்...

Read moreDetails

ஹட்டனில் பைனஸ் காட்டுக்கு தீ வைத்த சந்தேக நபருக்கு ரூ. 91,100 அபராதம்.

ரிக்கார்டன் வனக் காப்பகத்திற்குத் தீ வைத்த சந்தேக நபர், ஹட்டன் வனத்துறை அலுவலக அதிகாரிகளால் நேற்று சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டு, (02) இன்று ஹட்டன் நீதவான்...

Read moreDetails

பாடசாலை மாணவனின் உயிரை காவு கொண்ட வீதி விபத்து!

கண்டி, பல்லேகல பகுதியில் இன்று (02) காலை இடம்பெற்ற வீதி விபத்தில் பாடசாலை மாணவன் ஒருவர் உயிரிழந்துள்ளார். பல்லக்கேலே இராணுவ முகாம் அருகே கண்டி-திகான சாலையில், மோட்டார்...

Read moreDetails

கொத்மலையில் 70 அடி பள்ளத்தில் கவிழ்ந்த வேன் – ஐவர் படுகாயம்.

நுவரெலியா - கம்பளை பிரதான வீதியின் கொத்மலை கெரண்டிஎல்ல பகுதியில் இன்று அதிகாலை வேன் ஒன்று 70 அடி பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த...

Read moreDetails

வீட்டின் மதிலை உடைத்துக்கொண்டு சென்ற லொறி விபத்து – மூவர் பலத்த காயம்

நுவரெலியா பொலிஸ் பிரிவுக்குட்பட்ட நுவரெலியா - பழைய உடப்புசல்லாவ வீதியில் வனப் பாதுகாப்புத் துறை (Forest Department) காரியாலயத்திற்கு அருகில் நேற்று மாலை குப்பை லொறி ஒன்று...

Read moreDetails

மலையக மக்களின் அவசரப் பிரச்சினைகளுக்காக களமிறங்கும் மனோ கணேசன்!

நாளை, (2ம் திகதி) ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்கவை,  தமிழ் முற்போக்கு கூட்டணி தூதுக்குழு சந்தித்து உரையாட உள்ளது. ஜனாதிபதி அனுரகுமாரவுக்கும்,  கூட்டணி தலைவர் மனோ கணேசனுக்கும்...

Read moreDetails

பொலிசாரைத் துரத்தித் துரத்திக் கொட்டிய குளவிகள்!

கொத்மலை ரம்பொட வெதமுல்ல தோட்ட பகுதியில் உள்ள கசிப்பு தயாரிப்பு நிலையத்தை சுற்றிவளைக்க சென்ற 7 பொலிஸ் அதிகாரிகள் குளவி தாக்குதலுக்குள்ளாகிய சம்பவம் இன்று இடம்பெற்றுள்ளது. ரம்பொட...

Read moreDetails
Page 4 of 99 1 3 4 5 99
blank
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist