வெள்ளப் பேரிடர்களுக்கு நிரந்தரத் தீர்வு காண விசேட குழு – நுவரெலியா மாவட்டச் செயலாளர்.

நுவரெலியா மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் ஏற்படும் வெள்ளப்பெருக்குகளுக்கு நிரந்தரத் தீர்வு காண்பதற்காக சம்பந்தப்பட்ட நிறுவனங்களைப் பிரதிநிதித்துவப்படுத்தும் ஒரு சிறப்புக் குழு நியமிக்கப்படும் என்றும் இது தொடர்பில் இரண்டு...

Read moreDetails

நுவரெலியாவில் சீரற்ற வானிலையால் 1,091 குடும்பங்கள் பாதிப்பு!

நுவரெலியா மாவட்டத்தில் நிலவும் சீரற்ற வானிலையால் 1,091 குடும்பங்கள் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், மேலும் 5 பேர் உயிரிழந்துள்ளதாகவும், ஒருவரைக் காணவில்லை என்றும் நுவரெலியா மாவட்டச் செயலாளர் துஷாரி தென்னக்கோன்...

Read moreDetails

ஹட்டன் – கொழும்பு பிரதான வீதியில் போக்குவரத்துக்காக ஒரு வழிப்பாதையாக திறப்பு!

ஹட்டன்,  வூட்லண்ட் பகுதியில் மண்சரிவு ஏற்பட்டதன் காரணமாக இன்று அதிகாலை முதல் தடைப்பட்டிருந்தது ஹட்டன் - கொழும்பு பிரதான வீதியின் ஒரு வழிப்பாதை மாத்திரம் தற்போது போக்குவரத்துக்காக...

Read moreDetails

வட்டவளையில் நான்கு நாட்களில் 661 மி.மீ மழை வீழ்ச்சுப் பதிவு!

கடந்த நான்கு நாட்களில் ஹட்டன், வட்டவளைப் பகுதியில் மொத்தமாக சுமார் 661 மில்லி மீற்றர் மழைவீழ்ச்சி பதிவாகியுள்ளது. நேற்று (03) மாத்திரம் வட்டவளையில் 204 மி.மீ மழைவீழ்ச்சி...

Read moreDetails

ஹட்டன் மாவட்ட, நீதவான் நீதிமன்ற வழக்குகள் ஒத்திவைப்பு

நுவரெலியா மாவட்டத்தில் பெய்து வரும் பலத்த மழை காரணமாக ஹட்டன் மாவட்ட நீதவான் நீதிமன்றங்களில் இன்று (04) ஆம் திகதி அழைக்கப்படவிருந்த வழக்குகள் அனைத்தும் (11) ஆம்...

Read moreDetails

பொல்பிட்டியவில் காணாமல் போயிருந்த நால்வரின் சடலங்களும் மீட்பு!

பொல்பிட்டிய பொலிஸ் பிரிவிற்குட்பட்ட மொரஹேனகம பகுதியில் வீடு ஒன்றின் மீது மண்மேடு சரிந்து விழுந்ததில் காணாமல் போயிருந்த நால்வரின் சடலங்களும் நேற்றிரவு மீட்கப்பட்டு, பிரேத பரிசோதனைக்காக நாவலப்பிட்டி...

Read moreDetails

நாட்டின் பல பகுதிகளுக்கு வெள்ள , மண்சரிவு எச்சரிக்கை!

தற்போது நிலவும் மோசமான வானிலை காரணமாக பல பகுதிகளுக்கு வெள்ளம் மற்றும் நிலச்சரிவு எச்சரிக்கைகள் விடுக்கப்பட்டுள்ளன. மேலும், கடந்த 12 மணி நேரத்தில் மழைப்பொழிவு சற்று குறைந்துள்ளதாக...

Read moreDetails

நுவரெலியா மாவட்டத்தில் வெள்ளம், நிலச்சரிவுகளால் 581 குடும்பங்களைச் சேர்ந்த 2331 பேர் பாதிப்பு

நிலவும் மோசமான காலநிலை காரணமாக நுவரெலிமா மாவட்டத்தில் இன்று மாலை நேர நிலவரப்படி 581 குடும்பங்களைச் சேர்ந்த 2331 பேர் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதாக நுவரெலியா மாவட்ட செயலாளர்...

Read moreDetails

சோலங்கந்த பகுதியில் மண் மேடு சரிந்து விழுந்து ஒருவர் உயிரிழப்பு!

நிலவும்சீரற்ற வானிலை காரணமாக நாவலப்பிட்டியவின் சோலங்கந்த பகுதியில் மண் கரை இடிந்து விழுந்ததில் ஒருவர் உயிரிழந்துள்ளார். 65 வயதான ஒருவர் உயிரிழந்துள்ளார் என பேரிடர் மேலாண்மை மையத்தின்...

Read moreDetails

கொட்டகலை பகுதியில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்கள் பாதுகாப்பாக மீட்பு!

கொட்டகலை மற்றும் கினிகத்ஹேன பகுதிகளில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்கள் இன்று பிற்பகல் (03) இராணுவ வீரர்களால் வெற்றிகரமாக மீட்கப்பட்டு பாதுகாப்பான இடங்களுக்கு அனுப்பப்பட்டனர். ஹட்டனிலிருந்து நாவலப்பிட்டியவிற்குப் பாயும்...

Read moreDetails
Page 5 of 111 1 4 5 6 111
blank
blank
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist