பல பகுதிகளில் நாளை 24 மணிநேர நீர்வெட்டு!
2026-06-23
டெங்கு பரவலுக்கு புதிய வைரஸ் காரணம்: பிரதமர்
2026-06-27
பதுளை மாவட்டத்தின் பசறை பகுதியில் அமைந்துள்ள, பசறை தமிழ் தேசிய பாடசாலை, சமீபத்தில் ஏற்பட்ட டிட்வா புயலால் கடுமையாக பாதிக்கப்பட்டது. இதையடுத்து, பாடசாலையின் புனரமைப்பு பணிகளை முன்னெடுக்க...
Read moreDetailsமத்திய மலைநாட்டின் மேற்குச் சரிவுப் பகுதிகளில் அமைந்துள்ள நீரேந்து பகுதிகளில் நிலவும் கடும் வறட்சியான வானிலை காரணமாக, காசல்ரீ மற்றும் மவுசாக்கலை நீர்த்தேக்கங்களின் நீர்மட்டம் வேகமாக வீழ்ச்சியடைந்து...
Read moreDetailsநீலகாமம் தோட்டத்தில் இடம்பெற்ற அராஜக சம்பவத்திற்கு எதிராகப் பிரதி அமைச்சர் சுந்தரலிங்கம் பிரதீப் களமிறங்கியுள்ளார். இரத்தினபுரி, காவத்தை நீலகாமம் தோட்டத்திற்குள் அத்துமீறி நுழைந்து தாக்குதல் நடத்திய ‘கறுப்பு...
Read moreDetailsஇரத்தினபுரி மாவட்டத்தின் நீலகாமம் தோட்டத்தில் வீடற்ற தமிழ் தொழிலாளர் ஒருவர் கட்டிய வீடு உடைக்கப்பட்டதோடு, பொதுமக்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்ட சம்பவத்திற்கு தமிழ் முற்போக்கு கூட்டணியின் தலைவர்...
Read moreDetailsஹட்டன் டிக்கோயா பகுதியில் கனமழை காரணமாக 50 எஸ்டேட் வீடுகள் நீரில் மூழ்கியுள்ளதுடன் ஹட்டன்-டயகம பிரதான வீதி ஊடான போக்குவரத்து முற்றிலும் பாதிக்கப்பட்டுள்ளன. நேற்று பிற்பகலில் ஹட்டன்...
Read moreDetailsகைது செய்யப்பட்ட இரத்தினபுரி மாவட்ட முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் பிரேமலால் ஜயசேகர தற்போது நுவரெலியா நீதிமன்றத்திற்கு அழைத்து வரப்பட்டுள்ளார். குறித்த சந்தேகநபர் தனது குடும்பத்தினருடன் கடந்த (21)...
Read moreDetailsஇந்திய துணை ஜனாதிபதியுடன் நுவரெலியா விஜயத்தை நிறைவு செய்துவிட்டு ஹபொரஸ்ட் மக்கள் சந்திப்புக்கு செல்லும் வழியில் பிரதி அமைச்சரின் வாகனத்தை இடைமறித்த பாடசாலை மாணவன் ஒருவன் தனக்கு...
Read moreDetailsஇனப்பிரச்சினைக்கான நிரந்தரமான தீர்வு மற்றும் மலைய மக்களின் வாழ்வாதார மேம்பாடு உள்ளிட்ட 12கோரிக்கைளை முன்வைத்து இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸின் தலைவர் செந்தில் தொண்டமான் இந்திய துணை ஜனாதிபதி...
Read moreDetailsகொழும்பு - ஹட்டன் பிரதான வீதியின் வட்டவளை, கரொலினா பகுதியில் இன்று (20) காலை முச்சக்கரவண்டி ஒன்று வீதியை விட்டு விலகி சுமார் 50 அடி பள்ளத்தில்...
Read moreDetailsஇந்திய வம்சாவளியைச் சேர்ந்த மலையக தமிழ் சமூகத்தினருக்காக செயல்படுத்தப்பட்டு வரும் இந்திய வீட்டுவசதித் திட்டத்தின் முன்னேற்றத்தை ஆய்வு செய்வதற்காக, இந்தியத் துணை ஜனாதிபதி சி.பி. ராதாகிருஷ்ணன் இன்று...
Read moreDetails© 2026 Athavan Media, All rights reserved.