கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்ட நபர் உயிரிழப்பு – பொலிஸ் விசாரணை தீவிரம்!

கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு, பொரலந்த வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நபர் ஒருவர் உயிரிழந்துள்ளார். இந்நிலையில் இந்த சம்பவம் தொடர்பான விசாரணைகளை ஹப்புத்தளை பொலிஸார் ஆரம்பித்துள்ளனர். நேற்று (08) மாலை...

Read moreDetails

தங்க முலாம் பூசப்பட்ட கலசங்கள் திருட்டு

புத்தர் சிலைகளிலிருந்து, தங்க முலாம் பூசப்பட்ட கலசங்கள்திருடிய இரண்டு சந்தேகநபர்கள் இன்று  நாவலப்பிட்டி பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர். பிலிமத்தலாவை பகுதியைச் சேர்ந்த 45 மற்றும் 50 வயதுடைய...

Read moreDetails

மாத்தளை ஸ்ரீ முத்துமாரியம்மன் தேவஸ்தானத்தின் பஞ்சரத பவனி திருவிழா

வரலாற்றுப்புகழ் மிக்க மாத்தளை அருள்மிகு ஸ்ரீ முத்துமாரியம்மன் தேவஸ்தானத்தின் மாசிமக மகோற்சவ பஞ்சரத பவனி திருவிழா இன்று இடம்பெற்றது காலை 8.00 மணிக்கு மாணவர்களின் கலை கலாசார...

Read moreDetails

கண்டியில் சில பகுதிகளில் நீர்வெட்டு!

மகாவலி பொல்கொல்ல நீர்த்தேக்கத்தின் பராமரிப்பு பணிகள் காரணமாக கண்டியில் சில பகுதிகளில் நீர்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளதாக தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை தெரிவித்துள்ளது. இந்த நீர்வெட்டு...

Read moreDetails

மின்சாரம் தாக்கி தாயும் , மகளும் உயிரிழப்பு

கலகா, நவனெலிய கிரிபோகஹின்ன பகுதியில் மின்சாரம் தாக்கியதில் தாயும் மகளும் உயிரிழந்ததாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். இன்று (07) முற்பகல் 10.00 மணியளவில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக பொலிஸ்...

Read moreDetails

மாத்தளை அருள்மிகு ஸ்ரீ முத்துமாரியம்மன் தேவஸ்தானத்தின் மஹோற்சவ திருவிழா நாளை!

மாத்தளை அருள்மிகு ஸ்ரீ முத்துமாரியம்மன் தேவஸ்தானத்தின் மாசிமக மஹோற்சவ திருவிழா நாளை கொடியேற்றத்துடன் ஆரம்பமாகவுள்ளது. 26 நாட்களைக் கொண்ட மாசிமக மஹோற்சவ திருவிழாவில் மார்ச் 1ம் திகதி...

Read moreDetails

பொவந்தலாவ பொலிஸ் நிலையத்தில் கத்திக்குத்து

பொகவந்தலாவ பொலிஸ் நிலையத்தில் பணிபுரிந்து வந்த பொலிஸ் உத்தியோகஸ்த்தர் ஒருவர் மற்றும் ஒரு பொலிஸ் உத்தியோகத்தரை கத்தியால் குத்திய சம்பவம் நேற்று இரவு இடம் பெற்றதாக பொலிஸ்...

Read moreDetails

புனரமைக்கப்பட்ட பொல்பிட்டிய பொலிஸ் நிலையம் திறந்து வைப்பு

மத்திய மாகாணத்தின் ஹட்டன் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பொல்பிட்டிய பொலிஸ் நிலையம் அரசாங்க நிதியுதவியுடன் புனரமைக்கப்பட்டு  நேற்று மக்கள் பயன்பாட்டிற்காக உத்தியோகபூர்வமாக திறந்து வைக்கப்பட்டது. பொது பாதுகாப்பு மற்றும்...

Read moreDetails

சம்பள உயர்வு புரிந்துண உடன்படிக்கை வர்த்தமானியில் வெளியிட கணபதி கனகராஜ் வேண்டுகோள்!

தோட்டத் தொழிலாளர்களுக்கு உயர்த்தப்பட்ட சம்பள அதிகாரிப்புக்கு அரசாங்கமும் பெருந்தோட்டக் கம்பனிகளும் செய்து கொண்ட புரிந்துனர்வு உடன்படிக்கையை வர்த்தமானியில் வெளியிடப்பட்டு பகிரங்கப்படுத்தப்பட வேண்டும் என இலங்கை தொழிலாளர் காங்கிரசின்...

Read moreDetails

பா.ஜ.க தமிழ்நாடு மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் – ஜீவன் தொண்டமான் எம்.பி சந்திப்பு!

பாரதிய ஜனதா கட்சியின் தமிழ்நாடு மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் மற்றும், இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் (இ.தொ.கா) பொதுச் செயலாளரும் நாடாளுமன்ற உறுப்பினர் ஜீவன் தொண்டமான் அவர்களுக்கும்...

Read moreDetails
Page 6 of 93 1 5 6 7 93
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist