மேல் கொத்மலை நீர்ப்பிடிப்புப் பகுதிகளில் கனமழை!

மேல் கொத்மலை நீர்ப்பிடிப்புப் பகுதிகளில் பெய்து வரும் கனமழையின் காரணமாக, இன்று காலை (03) மேல் கொத்மலை நீர்த்தேக்கத்தின் மூன்று மதகுகள் தானாகவே திறக்கப்பட்டுள்ளன என்று நீர்த்தேக்கப்...

Read moreDetails

அஸ்வெசும நிதி மோசடியில் கைது செய்யப்பட்ட பெண்களுக்கு விளக்கமறியல் உத்தரவு!

நாட்டில் அதிக எண்ணிக்கையிலான அஸ்வசூம பயனாளிகளைக் கொண்ட நோர்வூட் பிரதேச செயலகத்தைச் சேர்ந்த இரண்டு பெண் அதிகாரிகள், அஸ்வெசும பயனாளிகளிடமிருந்து கிட்டத்தட்ட ரூ. 3 மில்லியனை மோசடி...

Read moreDetails

தலவாக்கலையில் மரம் முறிவு – போக்குவரத்து பாதிப்பு

மலையகப் பகுதிகளில் தொடர் மழை,  பலத்த காற்று மற்றும் கடுமையான பனிமூட்டம் காரணமாக இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளதுடன்இ மண்சரிவு அபாயமும் ஏற்பட்டுள்ளது. தொடர்ந்து பெய்து வரும் கடுமையான...

Read moreDetails

கடுமையான மழையால் காசல்ரீ, மவுசாகலை நீர்த்தேக்கங்களின் நீர்மட்டம் அதிகரிப்பு.

மத்திய மலைநாட்டில் பெய்யும் கனமழையின் காரணமாக காசல்ரீ மற்றும் மவுசாகலை நீர்த்தேக்கங்களின் நீர்மட்டம் அதிகரித்துள்ளதாகவும் நீர்மட்டம் நிரம்பி வழியும் அளவை நெருங்கி வருவதாகவும் குறித்த நீர்த்தேக்கங்களுக்குப் பொறுப்பான...

Read moreDetails

அஸ்வெசும ஊழல் மோசடி – நோர்வூட் பிரதேச செயலகத்தில் பணியாற்றிய இரு பெண்கள் கைது!

அஸ்வெசும ஊழல், மோசடி தொடர்பாக நோர்வூட் பிரதேச செயலகத்தில் பணியாற்றி வந்த இரண்டு உத்தியோகத்தர்கள் நேற்று (31) மாலை ஹட்டன் விசேட குற்ற விசாரணை பிரிவினரால் கைது...

Read moreDetails

தோட்டத் தொழிலாளர்கள் குழு மீது குளவித் தாக்குதல் – ஒருவர் உயிரிழப்பு!

லிந்துலை பகுதியில் உள்ள தேயிலைத் தோட்டத்தில் பணிபுரிந்து கொண்டிருந்த தோட்டத் தொழிலாளர்கள் குழு ஒன்று இன்று குளவி குட்டுக்கு இலக்காகியுள்ளது. இந்தத் தாக்குதலில் 61 வயதான ஒருவர்...

Read moreDetails

தொழிலாளி மீது மண் மேடு சரிந்து விழுந்து விபத்து!

கண்டியில் உள்ள வில்லியம் கோபல்லாவ மாவத்தையில் சாலை அமைக்கும் பணியில் ஈடுபட்டிருந்த தொழிலாளி மீது மண் மேடு சரிந்து விழுந்து விபத்து இடம்பெற்றுள்ளது. பலத்த காயமடைந்த அவர்,...

Read moreDetails

உடற் சிகிச்சை நிபுணர் கொலை வழக்கு: ஆகஸ்ட் 3 வரை விளக்கமறியல்

நுவரெலியாவில் உடற் சிகிச்சை நிபுணர் ஒருவர் கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பாக விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த பிரதான சந்தேகநபர்,  அவரது மனைவி மற்றும் குற்றத்திற்கு துணைபுரிந்ததாகக் கூறப்படும் மேலும்...

Read moreDetails

மாணவர்களின் உயிருக்கு யார் பொறுப்பு? – ஹட்டன்–பொகவந்தலாவ பேருந்து சேவை மீது குற்றச்சாட்டு

ஹட்டனில் இருந்து பொகவந்தலாவ நோக்கி பயணித்த தனியார் பேருந்தொன்றில் பாடசாலை மாணவர்கள் அளவிற்கு மீறி ஏற்றிச் செல்லப்பட்ட சம்பவம் இன்று காலை ஹட்டன் – பொகவந்தலாவ பிரதான...

Read moreDetails

நிறுத்தி வைக்கப்பட்டிருந்த வாகனங்களில் மோதிய கப் வாகனம்

இன்று அதிகாலை சுமார் 4.30 மணியளவில் தலவாக்கலை – லிந்துலை பிரதான வீதியில் அமைந்துள்ள லிந்துலை நகரப் பகுதியில்,  வீதியோரத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த பல வாகனங்களில் மோதிய...

Read moreDetails
Page 7 of 111 1 6 7 8 111
blank
blank
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist