பொவந்தலாவ பொலிஸ் நிலையத்தில் கத்திக்குத்து

பொகவந்தலாவ பொலிஸ் நிலையத்தில் பணிபுரிந்து வந்த பொலிஸ் உத்தியோகஸ்த்தர் ஒருவர் மற்றும் ஒரு பொலிஸ் உத்தியோகத்தரை கத்தியால் குத்திய சம்பவம் நேற்று இரவு இடம் பெற்றதாக பொலிஸ்...

Read moreDetails

புனரமைக்கப்பட்ட பொல்பிட்டிய பொலிஸ் நிலையம் திறந்து வைப்பு

மத்திய மாகாணத்தின் ஹட்டன் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பொல்பிட்டிய பொலிஸ் நிலையம் அரசாங்க நிதியுதவியுடன் புனரமைக்கப்பட்டு  நேற்று மக்கள் பயன்பாட்டிற்காக உத்தியோகபூர்வமாக திறந்து வைக்கப்பட்டது. பொது பாதுகாப்பு மற்றும்...

Read moreDetails

சம்பள உயர்வு புரிந்துண உடன்படிக்கை வர்த்தமானியில் வெளியிட கணபதி கனகராஜ் வேண்டுகோள்!

தோட்டத் தொழிலாளர்களுக்கு உயர்த்தப்பட்ட சம்பள அதிகாரிப்புக்கு அரசாங்கமும் பெருந்தோட்டக் கம்பனிகளும் செய்து கொண்ட புரிந்துனர்வு உடன்படிக்கையை வர்த்தமானியில் வெளியிடப்பட்டு பகிரங்கப்படுத்தப்பட வேண்டும் என இலங்கை தொழிலாளர் காங்கிரசின்...

Read moreDetails

பா.ஜ.க தமிழ்நாடு மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் – ஜீவன் தொண்டமான் எம்.பி சந்திப்பு!

பாரதிய ஜனதா கட்சியின் தமிழ்நாடு மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் மற்றும், இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் (இ.தொ.கா) பொதுச் செயலாளரும் நாடாளுமன்ற உறுப்பினர் ஜீவன் தொண்டமான் அவர்களுக்கும்...

Read moreDetails

நுவரெலியாவில் 78ஆவது சுதந்திரதின நிகழ்வுகள்

நுவரெலியா மாவட்ட செயலகம் , நுவரெலியா பிரதேச செயலகம் மற்றும் நுவரெலியா மாநகசபை ஏற்பாட்டில் இன்று (04) நுவரெலியா - பதுளை பிரதான வீதி உள்ள நுவரெலியா...

Read moreDetails

பிரதான வீதியை விட்டு விலகி 235 அடி பள்ளத்தில் விழுந்த முச்சக்கர வண்டி

நுவரெலியா - ஹட்டன் பிரதான வீதியில் நானுஓயா கிளாரண்டன் பகுதியில் அதிவேகமாக பயணித்த முச்சக்கர வண்டி ஒன்று பிரதான வீதியை விட்டு விலகி செங்குத்தான சரிவில் 235...

Read moreDetails

சட்டவிரோதமாக புதையல் தோண்டிய நபர் கைது

பதுளை - செல்வகந்த பகுதியில், சட்டவிரோதமாக புதையல் தோண்டிய சந்தேக நபர் ஒருவர் பதுளை பொலிஸ் குற்றப் புலனாய்வுப் பணியகத்தினரால் நேற்று கைது செய்யப்பட்டுள்ளார். பதுளை குற்றப்...

Read moreDetails

நுவரெலியாவில் இணைய வழி மூலம் அபராதங்களை செலுத்தும் முறை அறிமுகம்

நுவரெலியா மற்றும் ஹட்டன் பகுதிகளுக்கான போக்குவரத்து விதிமீறல்களுக்கான அபராதங்களை GOV PAY செயலியூடாக ஒன்லைனில் செலுத்தும் முன்னோடி திட்டம் இன்று (02) ஆரம்பிக்கப்பட்டது. குறித்த நிகழ்வு நுவரெலியா...

Read moreDetails

மலையக மக்களின் அனைத்து பிரச்சினைகளுக்கும் எமது அரசாங்கத்தின் ஊடாக தீர்வு கிட்டும்

மலையக மக்களின் பிரச்சினைகள் அனைத்துக்கும் தேசிய மக்கள் சக்தியின் அரசாங்கத்தின் ஊடாக தீர்வுகள் பெற்றுக்கொடுக்கப்படுமென நுவரெலியா மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் கிருஷ்ணன் கலைச்செல்வி தெரிவித்தார். இன்று ஹட்டனில்...

Read moreDetails

இந்தியாவின் பீகார் மாநில அனர்த்த முகாமைத்துவ அமைச்சர் உள்ளிட்ட குழுவினர் சீதாஎலிய சீதை அம்மன் ஆலயத்திற்கு விஜயம்!

வரலாற்று சிறப்புமிக்க நுவரெலியா சீதாஎலிய சீதை அம்மன் ஆலயத்தில் இந்தியாவின் பீகார் மாநில அனர்த்த முகாமைத்துவ அமைச்சர் ஸ்ரீ நாராயண் பிரசாத் உள்ளிட்ட குழுவினர் நேற்று வழிபாடுகளில்...

Read moreDetails
Page 10 of 96 1 9 10 11 96
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist