சம்மாந்துறை நீதிவான் நீதிமன்ற நிர்வாக கட்டிட திறப்பு நிகழ்வு

சம்மாந்துறை நீதிவான் நீதிமன்ற நிர்வாக கட்டிட திறப்பு விழா இன்று(14) சம்மாந்துறை நீதிமன்ற நீதிவான் ரி. கருணாகரன் தலைமையில் நீதிமன்ற வளாகத்தில் நடைபெற்றது. இந்நிகழ்வுக்கு பிரதம அதிதியாக...

Read moreDetails

போதைப் பொருள் ஒழிப்பு சம்மந்தமான விழிப்புணர்வு மற்றும் தெளிவூட்டல் நிகழ்வு!

அம்பாறை மாவட்டம் சம்மாந்துறை பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட மல்வத்தை பிரதேசத்தில் இன்று (07) வெள்ளிக்கிழமை போதைப் பொருள் ஒழிப்பு சம்மந்தமான விழிப்புணர்வு மற்றும் தெளிவூட்டல் நிகழ்வு சம்மாந்துறை...

Read moreDetails

சுதந்திர தினத்தை முன்னிட்டு மரக்கன்றுகள் நடும் வைபவம்

77 ஆவது சுதந்திர தினத்தினை முன்னிட்டு கல்முனை தலைமையக பொலிஸ் நிலையத்தினுள் பல்வேறு மரக்கன்றுகள் நடும் வைபவம் இன்று நடைபெற்றது. அம்பாறை மாவட்டம் கல்முனை பிராந்தியத்திற்கான புதிய...

Read moreDetails

அம்பாறை மாவட்டத்தில் 77ஆவது சுதந்திர தின நிகழ்வுகள்!

இலங்கையின் 77ஆவது சுதந்திர தினத்தை முன்னிட்டு இன்று அம்பாறை மாவட்ட அரசாங்க அதிபர் சின்தக்க அபே விக்ரம அவர்களின் தலைமையில் மாவட்ட செயலகத்தில் சுதந்திர தின நிகழ்வுகள்...

Read moreDetails

அஸ்வெசும இரண்டாம் கட்ட தகவல் சேகரிக்கும் நிகழ்ச்சித் திட்டம்!

அஸ்வெசும இரண்டாம் கட்ட விண்ணப்பத்தாரிகளின் வீடுகளுக்கு வருகை தந்து தகவல் சேகரிப்பு செய்யும் நிகழ்ச்சித் திட்டம் நாடு பூராகவும் நேற்று (செவ்வாய்க்கிழமை) ஆரம்பமாகி நடைபெற்று வருகின்றது அந்த...

Read moreDetails

மதுபானசாலைக்கு எதிர்ப்புத் தெரிவித்து அம்பாறையில் பொதுமக்கள் நூதனப் போராட்டம்!

அம்பாறை மாவட்டம்,பெரிய நீலாவணை பகுதியில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள மதுபானசாலைக்கு எதிர்ப்புத் தெரிவித்து  நேற்றைய தினம் சிவில் அமைப்புக்களின் பிரதிநிதிகள் மற்றும் பொதுமக்கள் இணைந்து  விளக்குமாறினை ஏந்தி  நூதனமான...

Read moreDetails

இறந்த நிலையில் கரை ஒதுங்கிய கடல் ஆமைகள்!

அம்பாறை மாவட்டம் மருதமுனை-பாண்டிருப்பு இடைப்பட்ட பகுதிகளில் இரண்டு பெரிய கடல் ஆமைகள் இறந்த நிலையில் கரையொதுங்கியுள்ளமை அவதானிக்கப்பட்டுள்ளது. கடற்கரைக்கு சென்ற கடற்றொழிலாளர்கள் இன்று உயிரிழந்த நிலையில் ஆமைகள்...

Read moreDetails

மோசமான வானிலை: கிழக்கு மாகாண பாடசாலைகளுக்கு விடுமுறை!

மோசமான வானிலை காரணமாக, கிழக்கு மாகாணத்தில் உள்ள அனைத்து பள்ளிகளுக்கும் 2025.01.20 அன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. அதேநாளில் நடைபெறவிருந்த தேர்வுகள் 2025.01.25 (சனிக்கிழமை)க்கு மாற்றப்பட்டுள்ளதாக மாகாண ஆளுநர்...

Read moreDetails

காரைதீவில் பொலிஸ் தீவிர நடவடிக்கை !

காரைதீவு மாவடிப்பள்ளி பகுதியில் போக்குவரத்து விதிமுறைகளை மீறி வாகனம் செலுத்தும் நபர்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இன்னிலையில் மது போதையில் வாகனம் செலுத்துபவர்கள் , தலைகவசம் அணியாதவர்கள் மற்றும்...

Read moreDetails

திருக்கோவிலில் நீராடச் சென்ற மூவர் கடலில் சிக்கி மாயம்!

அம்பாறை, திருக்கோவில் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட சங்கமன்கண்டி கடற்பகுதியில் நீராடச் சென்ற மூவர் கடலில் அடித்துச் செல்லப்பட்ட நிலையில் காணாமல் போயுள்ளனர். கிறிஸ்துமஸ் தினமான நேற்று மாலை இடம்பெற்ற...

Read moreDetails
Page 1 of 19 1 2 19
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist