• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home இலங்கை கிழக்கு மாகாணம் அம்பாறை
வக்பு சபையானது அரசியல்வாதிகளது அல்லக்கையாக செயற்பட கூடாது-வோய்ஸ் ஒப் மருதூர் அமைப்பு வேண்டுகோள்

வக்பு சபையானது அரசியல்வாதிகளது அல்லக்கையாக செயற்பட கூடாது-வோய்ஸ் ஒப் மருதூர் அமைப்பு வேண்டுகோள்

Dhanusha Sasidharan by Dhanusha Sasidharan
2026/01/22
in அம்பாறை, இலங்கை, கிழக்கு மாகாணம்
67 0
A A
0
29
SHARES
963
VIEWS
Share on FacebookShare on Twitter

மாளிகைக்காடு ஜும்ஆ பெரிய பள்ளிவாசலுக்கான இடைக்கால  நிர்வாக சபை விடயங்களில் வக்பு சபையானது அரசியல்வாதிகளது அல்லக்கையாக செயற்பட கூடாது என வோய்ஸ் ஒப் மருதூர் அமைப்பின் தலைவர் ஏ.ஆர்.எம் அஸீம் தெரிவித்தார்.

அம்பாறை மாவட்டம் சாய்ந்தமருது-மாளிகைக்காடு ஜும்ஆ பெரிய பள்ளிவாசலில் தற்காலிகமாக இடம்பெற்றுள்ள இடைக்கால நிர்வாக சபை சம்பந்தமாக விசேட ஊடக சந்திப்பு ஒன்று நேற்று சாய்ந்தமருது தனியார் மண்டபத்தில்  இரவு நடைபெற்ற வேளை மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

மேலும் அவர் கருத்து தெரிவிக்கையில்,

பொலிஸாரை கூட ஜனநாயக ரீதியாக இயங்க விடாமல் நாடாளுமன்ற உறுப்பினர் மிரட்டுகின்றார்.எனவே தான் அனுர அரசாங்கத்திடம் ஒரு வேண்டுகோள் ஒன்றினை முன்வைக்கின்றோம். இந்த அரசாங்கத்தில் தூரநோக்கின்றி அதிகாரத்தை தவறாக பயன்படுத்தி மக்களை குழப்பகரமான நிலைக்கு இட்டுச் செல்ல எத்தனிக்கின்றார்.எனவே எங்களது பிரதேச செயலாளரினால் வக்பு சபைக்கு அனுப்பி வைக்கப்பட்ட பெயர் பட்டியலை ஏற்றுக் கொண்டிருந்தால் மக்கள் குழப்பமடைய மாட்டார்கள்.

ஆனால் இங்கு நாடாளுமன்ற உறுப்பினர் அபூபக்கர் ஆதம்பாவா அவர்கள் தனது அதிகாரத்தை துஸ்பிரயோகத்திற்கு உட்படுத்தி  வக்பு சபையை அச்சுறுத்தி எமது மக்களை ஒரு குழப்பகரமான நிலைக்கு இட்டுச் செல்கின்றார்.இவ்வாறான விடயங்களை நாங்கள் கண்டிக்கின்றோம்.வக்பு சபையானது அரசியல்வாதிகளது அல்லக்கையாக செயற்பட கூடாது என குறிப்பிட்டார்.

இச்செய்தியாளர் சந்திப்பில்   வோய்ஸ் ஒப் மருதூர் அமைப்பின் செயலாளர் ஏ.எம்.றம்சான், வோய்ஸ் ஒப் மருதூர் அமைப்பின் உறுப்பினரும் சிவில் சமூக செயற்பாட்டாளருமான  யு.எல் றிஸ்வி  ஆகியோரும் உடனிருந்தனர்.

Related

Tags: #athavan #athavannews #newsupdateமாளிகைக்காடு ஜும்ஆ பெரிய பள்ளிவாசல்விசேட ஊடக சந்திப்பு
Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

ஆழியவளையில் கைக்குண்டு மீட்பு

Next Post

பருத்தித்துறையில் மோட்டார் சைக்கிள் விபத்து – மூவர் படுகாயம்

Related Posts

பருத்தித்துறையில் மோட்டார் சைக்கிள் விபத்து – மூவர் படுகாயம்
accident

பருத்தித்துறையில் மோட்டார் சைக்கிள் விபத்து – மூவர் படுகாயம்

2026-01-22
ஆழியவளையில் கைக்குண்டு மீட்பு
இலங்கை

ஆழியவளையில் கைக்குண்டு மீட்பு

2026-01-22
வலி. வடக்கில் பாடசாலைக்கு செல்லும் வீதி விடுவிப்பு
இலங்கை

வலி. வடக்கில் பாடசாலைக்கு செல்லும் வீதி விடுவிப்பு

2026-01-22
பாதுகாப்பு உத்தியோகத்தரின்  சடலம் உறவினர்களிடம் கையளிப்பு
அம்பாறை

பாதுகாப்பு உத்தியோகத்தரின் சடலம் உறவினர்களிடம் கையளிப்பு

2026-01-22
நிட்டம்புவவில் 61 கிலோ கிராம் ஐஸ் போதைப்பொருளுடன் ஒருவர் கைது!
இலங்கை

ஒரு கிலோ ஐஸ் போதைப்பொருளுடன் இருவர் கைது!

2026-01-22
வேட்பாளர்கள் இடையூறு ஏற்படுத்தும் வகையில் செயற்பட்டால் சட்ட நடவடிக்கை
இலங்கை

புதிய அரசியல் கட்சிகள் 5 ஐ பதிவு செய்வதற்கு தேர்தல் ஆணைக்குழு அனுமதி

2026-01-22
Next Post
பருத்தித்துறையில் மோட்டார் சைக்கிள் விபத்து – மூவர் படுகாயம்

பருத்தித்துறையில் மோட்டார் சைக்கிள் விபத்து - மூவர் படுகாயம்

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • Trending
  • Comments
  • Latest
நாய் இறைச்சிக்காக உரிக்கப்பட்டு தொங்கிய நிலையில் மீட்பு – பெரியநீலாவணை பகுதியில் சம்பவம்!

நாய் இறைச்சிக்காக உரிக்கப்பட்டு தொங்கிய நிலையில் மீட்பு – பெரியநீலாவணை பகுதியில் சம்பவம்!

2026-01-01
புதிய உத்வேகத்துடனும் எதிர்பார்ப்புகளுடனும் 2026 ஆம் ஆண்டில் அடியெடுத்து வைப்போம் – பிரதமர் அழைப்பு!

ஹரிணிக்கு ஆதரவாக  தமிழ்த் தேசியக் கட்சிகள்- நிலாந்தன்.

2026-01-11
பங்களாதேஷ் பதட்டம்; 17 ஆண்டுகளுக்குப் பின்னர் நாடு திரும்புகிறார் தாரிக் ரஹ்மான்!

பங்களாதேஷ் பதட்டம்; 17 ஆண்டுகளுக்குப் பின்னர் நாடு திரும்புகிறார் தாரிக் ரஹ்மான்!

2025-12-25
ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டங்களில் நடப்பவை:  யார் பொறுப்பு? நிலாந்தன்.

ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டங்களில் நடப்பவை:  யார் பொறுப்பு? நிலாந்தன்.

2025-12-28
ஈரான் மீது தாக்குதல் நடத்தப்பட்டால் அமெரிக்க தளங்கள் மீது தாக்குதல் நடத்தப்படும் – தெஹ்ரான் எச்சரிக்கை!

ஈரான் மீது தாக்குதல் நடத்தப்பட்டால் அமெரிக்க தளங்கள் மீது தாக்குதல் நடத்தப்படும் – தெஹ்ரான் எச்சரிக்கை!

2026-01-14
பருத்தித்துறையில் மோட்டார் சைக்கிள் விபத்து – மூவர் படுகாயம்

பருத்தித்துறையில் மோட்டார் சைக்கிள் விபத்து – மூவர் படுகாயம்

0
வக்பு சபையானது அரசியல்வாதிகளது அல்லக்கையாக செயற்பட கூடாது-வோய்ஸ் ஒப் மருதூர் அமைப்பு வேண்டுகோள்

வக்பு சபையானது அரசியல்வாதிகளது அல்லக்கையாக செயற்பட கூடாது-வோய்ஸ் ஒப் மருதூர் அமைப்பு வேண்டுகோள்

0
ஆழியவளையில் கைக்குண்டு மீட்பு

ஆழியவளையில் கைக்குண்டு மீட்பு

0
வலி. வடக்கில் பாடசாலைக்கு செல்லும் வீதி விடுவிப்பு

வலி. வடக்கில் பாடசாலைக்கு செல்லும் வீதி விடுவிப்பு

0
நிட்டம்புவவில் 61 கிலோ கிராம் ஐஸ் போதைப்பொருளுடன் ஒருவர் கைது!

ஒரு கிலோ ஐஸ் போதைப்பொருளுடன் இருவர் கைது!

0
பருத்தித்துறையில் மோட்டார் சைக்கிள் விபத்து – மூவர் படுகாயம்

பருத்தித்துறையில் மோட்டார் சைக்கிள் விபத்து – மூவர் படுகாயம்

2026-01-22
வக்பு சபையானது அரசியல்வாதிகளது அல்லக்கையாக செயற்பட கூடாது-வோய்ஸ் ஒப் மருதூர் அமைப்பு வேண்டுகோள்

வக்பு சபையானது அரசியல்வாதிகளது அல்லக்கையாக செயற்பட கூடாது-வோய்ஸ் ஒப் மருதூர் அமைப்பு வேண்டுகோள்

2026-01-22
ஆழியவளையில் கைக்குண்டு மீட்பு

ஆழியவளையில் கைக்குண்டு மீட்பு

2026-01-22
வலி. வடக்கில் பாடசாலைக்கு செல்லும் வீதி விடுவிப்பு

வலி. வடக்கில் பாடசாலைக்கு செல்லும் வீதி விடுவிப்பு

2026-01-22
பாதுகாப்பு உத்தியோகத்தரின்  சடலம் உறவினர்களிடம் கையளிப்பு

பாதுகாப்பு உத்தியோகத்தரின் சடலம் உறவினர்களிடம் கையளிப்பு

2026-01-22

Recent News

பருத்தித்துறையில் மோட்டார் சைக்கிள் விபத்து – மூவர் படுகாயம்

பருத்தித்துறையில் மோட்டார் சைக்கிள் விபத்து – மூவர் படுகாயம்

2026-01-22
வக்பு சபையானது அரசியல்வாதிகளது அல்லக்கையாக செயற்பட கூடாது-வோய்ஸ் ஒப் மருதூர் அமைப்பு வேண்டுகோள்

வக்பு சபையானது அரசியல்வாதிகளது அல்லக்கையாக செயற்பட கூடாது-வோய்ஸ் ஒப் மருதூர் அமைப்பு வேண்டுகோள்

2026-01-22
ஆழியவளையில் கைக்குண்டு மீட்பு

ஆழியவளையில் கைக்குண்டு மீட்பு

2026-01-22
வலி. வடக்கில் பாடசாலைக்கு செல்லும் வீதி விடுவிப்பு

வலி. வடக்கில் பாடசாலைக்கு செல்லும் வீதி விடுவிப்பு

2026-01-22
Athavan News

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2026 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்

© 2026 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.