Tag: #athavan #athavannews #newsupdate

சட்டவிரோத மண் அகழ்வில் ஈடுப்பட்ட உழவு இயந்திரம் பொலிஸாரால் பறிமுதல்!

யாழ்ப்பாணம் கொடிகாமம் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கிளாலி  பகுதியில் சட்டவிரோதமாக மணல் அகழ்ந்த இரண்டு உழவு இயந்திரங்களை கொடிகாமம் பொலிஸார் கைப்பற்றியுள்ளனர். குறித்த சம்பவம் இன்று அதிகாலை 3 ...

Read moreDetails

கந்தளாயில் நெற்பயிர்களுக்கு விஷம் தெளிப்பு: விவசாயி முறைப்பாடு!

கந்தளாய், போட்டாங் காட்டுப் பகுதியில் அறுவடைக்குத் தயாராக இருந்த ஐந்து ஏக்கர் நெற்பயிர்கள் மீது இனம்தெரியாதோரால் களைகொல்லி விஷம் தெளிக்கப்பட்ட சம்பவம் தொடர்பாக கந்தளாய் பொலிஸ் நிலையத்திலும், ...

Read moreDetails

எரிசக்தி அமைச்சரினால் மட்டக்களப்பில் சூரிய மின் உற்பத்தி நிலையம் திறந்துவைப்பு!

மட்டக்களப்பு மாவட்டம்  நாவற்காடு பகுதியில் சூரியசக்தி (பிரைவேட்) லிமிடெட் நிறுவனத்தால் கட்டப்பட்ட 10 மெகாவாட் சூரிய மின் உற்பத்தி நிலையம் ஒன்று நேற்று மாலை (26) எரிசக்தி ...

Read moreDetails

ஜூலை இன்னும் கறுப்பாகவே இருக்கிறது.. இன்றுடன் 42 வருடங்கள் !

இலங்கையில் 1983ஆம் ஆண்டு தமிழர்களுக்கு எதிரான வன்முறைகளுக்குக் காரணமான தினமாக ஜூலை 23 அமைந்துள்ளது. கறுப்பு ஜூலையாக இன்றைய தினம் உலகவாழ் தமிழ் மக்களினால் இந்த மிகப்பெரிய ...

Read moreDetails

சாய்ந்தமருது கடற்கரை வீதியில் அமைந்துள்ள உணவகங்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை!

சாய்ந்தமருது சுகாதார வைத்திய அதிகாரி காரியாலயத்திற்கு உட்பட்ட, சாய்ந்தமருது கடற்கரையோர வீதியில் அமைந்துள்ள உணவகங்களில் நேற்று (22) சாய்ந்தமருது சுகாதார வைத்திய அதிகாரி வைத்தியர் ஜே மதன் ...

Read moreDetails

உடவளவை பனஹடுவ ஏரியில் மீன்பிடிக்கச் சென்ற இருவர் மாயம்! ஒருவரின் சடலம் மீட்பு!

உடவளவை பனஹடுவ ஏரியில் மீன்பிடிக்கச் சென்ற இருவர் நீரில் மூழ்கி காணாமல் போயுள்ளனர். உடவளவை பனஹடுவ ஏரியில் டியூப் ஒன்றின் உதவியுடன் இரண்டு நபர்கள் மீன்பிடிக்க சென்றுள்ள ...

Read moreDetails

குப்பைகளை பொது இடங்களில் கொட்டுபவர்களை ஆதாரத்துடன் தெரிவிப்பவர்களுக்கு சன்மானம் !

குப்பைகளை கண்ட இடங்களில் கொட்டுபவர்களுக்கு எதிராக தண்டப்பணம் அறவிடுவதற்கும், அதே போன்று குப்பைகளை பொது இடங்களில் கொட்டுபவர்களை சரியான ஆதாரத்துடன் எங்களிடம் தெரிவிப்பவர்களுக்கு சன்மானம் வழங்குவதற்கும் நாங்கள் ...

Read moreDetails

இராணுவத் தளபதி மற்றும் கிழக்கு மாகாண ஆளுநருக்கிடையில் விசேட கலந்துரையாடல்!

இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் லசந்த ரொட்ரிகோ கிழக்கு மாகாணத்திற்கு விஜயம் மேற்கொண்டுள்ள நிலையில் அவர் கிழக்கு மாகாண ஆளுநர் ஜயந்த லால் ரத்னசேகரவை சந்தித்து கலந்துரையாடியுள்ளார். ...

Read moreDetails

சிரேஷ்ட பிரதி பொலிஸ்மா அதிபர் நிலந்த ஜயவர்தனவை பொலிஸ் சேவையிலிருந்து நீக்க தீர்மானம்!

அரச புலனாய்வு சேவையின் முன்னாள் பணிப்பாளர், சிரேஷ்ட பிரதி பொலிஸ்மா அதிபர் நிலந்த ஜயவர்தனவை பொலிஸ் சேவையிலிருந்து நீக்குவதற்கு தேசிய பொலிஸ் ஆணைக்குழு தீர்மானித்துள்ளது. தேசிய பொலிஸ் ...

Read moreDetails

மரபிழந்த பாரம்பரிய பண்பாட்டை வெளிப்படுத்தி வவுனியாவில் பண்பாட்டு ஊர்த்திப் பவனி முன்னெடுப்பு!

மரபிழந்த பாரம்பரிய பண்பாட்டை வெளிப்படுத்தி வவுனியா பிரதேச செயலக பண்பாட்டு விழாவை முன்னிட்டு மேற்கொள்ளப்பட்ட ஊர்திப் பவனி சிறப்பாக இடம்பெற்றது. வவுனியா பிரதேச செயலகம் மற்றும் வடக்கு ...

Read moreDetails
Page 1 of 20 1 2 20
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist