Tag: #athavan #athavannews #newsupdate

பக்கிங்காம் அரண்மனை புதுப்பிப்புக்கு £370 மில்லியன்!

பிரித்தானியாவின் வரலாற்றுச் சிறப்புமிக்க பக்கிங்காம் அரண்மனையின் முழுமையான புதுப்பிப்பு பணிகளுக்காக சுமார் 370 மில்லியன் பவுண்டுகள் செலவிடப்படவுள்ளதாக அரச குடும்பத்தின் புதிய நிதி அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த ...

Read moreDetails

Update-: பிலிப்பைன்ஸில் உயிரிழப்பு 15 ஆக உயர்வு, 129 பேர் காயம்

பிலிப்பைன்ஸை உலுக்கிய 7.8 ரிக்டர் அளவிலான சக்திவாய்ந்த நிலநடுக்கத்தால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 15 ஆக உயர்ந்துள்ளதாகஅந்நாட்டு குடிமைப் பாதுகாப்பு அலுவலகம் (Office of Civil Defense) தெரிவித்துள்ளது. ...

Read moreDetails

08 என்பு கூட்டு தொகுதிகள் அகழ்ந்து எடுக்கப்பட்டுள்ளன

செம்மணி மனித புதைகுழியில் இருந்து இன்றைய தினம் இரண்டு சிறுவர்களுடைய என்பு கூட்டு தொகுதி உள்ளடங்கலாக 08 என்பு கூட்டு தொகுதிகள் அகழ்ந்து எடுக்கப்பட்டுள்ளன. செம்மணி மனித ...

Read moreDetails

இலங்கை மகளிர் அணி 9 விக்கெட்டுகளால் வெற்றி

மகளிர் இருபதுக்கு-20 உலகக் கிண்ண கிரிக்கெட் தொடருக்கு இணையாக பாகிஸ்தான் அணியுடன் நடைபெற்ற பயிற்சிப் போட்டியில் 9 விக்கெட்டுகளால் இலங்கை மகளிர் அணி வெற்றிப் பெற்றுள்ளது. இப்போட்டியில் ...

Read moreDetails

லிட்ரோ எரிவாயு விலை தொடர்பில் வெளியான முக்கிய அறிவிப்பு!

ஜூன் மாதத்திற்கான லிட்ரோ எரிவாயு விலையில் மாற்றம் ஏற்படுத்தப்படமாட்டாது என லிட்ரோ நிறுவனம் தெரிவித்துள்ளது. இதன்படி 12.5 கிலோகிராம் நிறையுடைய லிட்ரோ சமையல் எரிவாயு 4,765 ரூபாய்க்கு ...

Read moreDetails

நெடுந்தீவு மகா வித்தியாலய நூலகம் இந்திய உயர்ஸ்தானிகரால் திறந்து வைப்பு!

நெடுந்தீவு மகா வித்தியாலய மாணவர்களுக்கான நூலகத்தினை இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் சந்தோஷ் ஜா இன்று வைபவ ரீதியாக திறந்து வைத்துள்ளார் யாழ்ப்பாணத்திற்கு உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொண்டுள்ள இலங்கைக்கான ...

Read moreDetails

விசாரணைகளின் பின் ஆணைக்குழுவில் இருந்து வெளியேறினார் மஹிந்த

வாக்குமூலம் அளிப்பதற்காக இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவிற்கு வருகை தந்த முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷஇ இன்று (12) முற்பகல் 11.50 மணியளவில் அங்கிருந்து வெளியேறினார். 2013ஆம் ...

Read moreDetails

வான்பாயும் 26 நீர்த்தேக்கங்கள்: பாதுகாப்பான இடங்களுக்கு செல்லுமாறு அறிவுறுத்தல்.

நீர்ப்பாசனத் திணைக்களத்தின் கீழ் உள்ள 16 பிரதான நீர்த்தேக்கங்கள் மற்றும் 10 நடுத்தர அளவிலான நீர்த்தேக்கங்கள் தற்போது வான்பாய்ந்து வருவதாக நீர்ப்பாசன பணிப்பாளர் பொறியியலாளர் எச்.எம்.பி.எஸ்.டி. ஹேரத் ...

Read moreDetails

அமெரிக்கப் போர்க்கப்பல் மீது தாக்குதல்!

ஹோர்முஸ் நீரிணையில் அமெரிக்கப் போர்க்கப்பல் ஒன்று நுழைவதைத் தடுத்ததாக ஈரான் தெரிவித்துள்ளது. ஈரானின் எச்சரிக்கைகளைப் புறக்கணித்ததைத் தொடர்ந்து, ஜாஸ்க் தீவுக்கு அருகே போர்க்கப்பல் மீது 2 ஏவுகணைகளை ...

Read moreDetails

இரண்டு மனித என்பு கூட்டு தொகுதி அடையாளம்

செம்மணி மனித புதைகுழியில் மூன்றாம் கட்ட அகழ்வு பணியில் ஆறாம் நாளான இன்றைய தினம் இரண்டு மனித என்பு கூட்டு தொகுதி அடையாளம் காணப்பட்டுள்ள நிலையில்,  ஏற்கனவே ...

Read moreDetails
Page 1 of 47 1 2 47
blank
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist