Tag: #athavan #athavannews #newsupdate

யாழ். பல்கலைக்கழகத்தின் புதிய துணைவேந்தராக பேராசிரியர் தி. வேல்நம்பி பதவி ஏற்பு

யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் புதிய துணைவேந்தராக, கணக்கியலில் சிரேஷ்ட பேராசிரியருமான தி. வேல்நம்பி இன்றைய தினம் பதவி ஏற்றார். பல்கலைக்கழகத்தினுள் அமைந்துள்ள ஶ்ரீ பார்வதி சமேத பரமேஸ்வரன் ஆலயத்தில் ...

Read moreDetails

பொலன்னறுவையில் பேருந்து விபத்து: காயமடைந்த பயணிகள் வைத்தியசாலையில் அனுமதி

பொலன்னறுவை - சோமாவதிய பிரதான வீதியின் சுங்காவில மற்றும் சோமாவதிய ஆகிய பகுதிகளுக்கு இடையில் பக்தர்களை ஏற்றிச் சென்ற தனியார் பேருந்து ஒன்று வீதியை விட்டு விலகி ...

Read moreDetails

‘கருப்பு’ திரைப்படத்தின் சுவாரஸ்யமான தகவலை ஆர்.ஜே.பாலாஜி வெளிப்படுத்தியுள்ளார்

தமிழ் சினிமாவில் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள ‘கருப்பு’ திரைப்படத்தைச் சுற்றி ஒரு சுவாரஸ்யமான தகவலை இயக்குநர் ஆர்.ஜே.பாலாஜி சமீபத்தில் வெளிப்படுத்தியுள்ளார். இந்த படத்தின் கதை முதலில் நடிகர் விஜய்யிடம் ...

Read moreDetails

யாழில் மூடப்பட்ட பாதையை திறக்குமாறு போராட்டம்!

யாழ்ப்பாணம் அன்னசந்திர வீதியில் அமைந்துள்ள புகையிரதக் கடவை ஊடான போக்குவரத்து பாதை மூடப்பட்டுள்ளதைக் கண்டித்து, குறித்த புகையிரத தடவைக்கு முன்பாக பொதுமக்கள் இன்றையதினம் கவனயீர்ப்புப் போராட்டம் ஒன்றை ...

Read moreDetails

ஈரானின் பிரதான அணுசக்தி நிலையத்தின் மீது மீண்டும் தாக்குதல்!

ஈரானின் பிரதான அணுசக்தி நிலையங்களில் ஒன்றான நடன்ஸ் (Natanz) மீது மீண்டும் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. இந்தத் தாக்குதலானது அணு ஆயுதப் பரவல் தடை ஒப்பந்தம் மற்றும் ஏனைய ...

Read moreDetails

100 வகையான பொருட்களுக்கு ‘சதொச’ விற்பனை நிலையங்கள் ஊடாக விலைக்கழிவு

எதிர்வரும் பண்டிகைக் காலத்தை முன்னிட்டு 100 வகையான பொருட்களுக்கு 'சதொச' விற்பனை நிலையங்கள் ஊடாக விலைக்கழிவு வழங்கப்பட்டுள்ளதாக வர்த்தக அமைச்சர் வசந்த சமரசிங்க தெரிவித்துள்ளார். இன்று (20) ...

Read moreDetails

🚨 முக்கிய அறிவிப்பு: நாளை முதல் மீண்டும் “ஒற்றை – இரட்டை” இலக்க முறையில் எரிபொருள் விநியோகம்!

நாளை (19) முதல் QR குறியீட்டிற்கு இணங்க எரிபொருள் விநியோகிக்கும்போது, வாகன இலக்கத் தகட்டின் கடைசி இலக்கத்தின் அடிப்படையில் எரிபொருளை வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என இலங்கை ...

Read moreDetails

ஜனாதிபதியின் விசேட உரை! இன்று இரவு 7.30 மணிக்கு

நாட்டு மக்களுக்கு ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க இன்று ( 17 ) இரவு 7.30 மணிக்கு விசேட உரையாற்றவுள்ளார். நாட்டின் தற்போதைய அரசியல், பொருளாதார மற்றும் சமூக ...

Read moreDetails

🔴update- வாக்குமூலம் வழங்கிய பின்னர் இலஞ்ச ஒழிப்பு ஆணைக்குழுவிலிருந்து வௌியேறிய கோட்டாபய!

இலஞ்ச ஊழல் ஒழிப்பு ஆணைக்குழுவில் முன்னிலையாகியிருந்த முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ அங்கிருந்து வௌியேறியுள்ளார். ---------------- முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ சற்றுமுன்னர் இலஞ்ச ஊழல் ஒழிப்பு ...

Read moreDetails

யாழ் எழுச்சி 2026- மக்கள் சந்தை

யாழ் சமூக செயற்பாட்டு மையத்தின் ஏற்பாட்டில்(JSAC) யாழ்ப்பாணத்தின் தனித்துவமான உற்பத்தித் திறனையும், எமது மண்ணின் தொழில்முனைவோரின் பெருமிதத்தையும் பறைசாற்றும் வகையில் 'யாழ் எழுச்சி 2026' மக்கள் சந்தை ...

Read moreDetails
Page 1 of 41 1 2 41
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist