Tag: #athavan #athavannews #newsupdate

சிவபூமி பாடசாலை திறந்து வைப்பு

தென்மராட்சி சிவபூமி பாடசாலை வேலயுதம் வீதி சாவகச்சேரியில் இன்று திறந்துவைக்கப்பட்டது. சிவபூமி அறக்கட்டளை தலைவர் காலாநிதி ஆறுதிருமுருகன் தலைமையில் இடம்பெற்ற  இந்த நிகழ்வில், மங்கள விளக்கேற்றலுடன் பிரதம ...

Read moreDetails

இலங்கை கடற்படை வீரர் உயிரிழப்பு!

அமெரிக்க கடற்படையின் 'Navy SEAL' பயிற்சியை வெற்றிகரமாக நிறைவு செய்த முதல் இலங்கை கடற்படை வீரரான லெப்டினன்ட் கொயான் சமித்த உயிரிழந்துள்ளார். இவர் தனது 28 ஆவது ...

Read moreDetails

அஜித் வீட்டுக்கு பக்கத்திலேயே சிம்புவின் ‘சொர்க்கம்’

தமிழ் திரையுலகில் நீண்ட காலமாக ஒரு நிலையான இடத்தைப் பிடித்துள்ள நடிகர் சிம்பு (STR), தற்போது தனது அடுத்த கட்ட நகர்வாக துபாயில் ஒரு பிரம்மாண்டமான வில்லாவை ...

Read moreDetails

அக்கரைப்பற்று பிரதேச அபிவிருத்தி ஒருங்கிணைப்பு கூட்டம்

அக்கரைப்பற்று பிரதேச அபிவிருத்தி ஒருங்கிணைப்பு கூட்டம் இன்று  பிரதேச செயலக கேட்போர் கூடத்தில் இடம்பெற்றது. அம்பாறை மாவட்ட அக்கரைப்பற்று பிரதேச அபிவிருத்தி ஒருங்கிணைப்பு குழு கூட்டம் பிரதேச ...

Read moreDetails

வாட்ஸ்அப் சாட்களை அக்சஸ் செய்யும் மெட்டா

வாட்ஸ்அப் பயனர்களின் சாட்களை மெட்டா நிறுவனம் கண்காணித்து வருவதாக உலக நாடுகளை சேர்ந்த வாட்ஸ்அப் பயனர்கள் சிலர் குற்றச்சாட்டு வைத்துள்ளனர். இது தொடர்பாக அமெரிக்க நீதிமன்றத்தில் அவர்கள் ...

Read moreDetails

முழு நாடும் ஒன்றாக தேசிய செயற்பாட்டின் கீழ் 728 பேர் கைது

நாடளாவிய ரீதியில் முன்னெடுக்கப்படும் 'முழு நாடும் ஒன்றாக' தேசிய செயற்பாட்டின் கீழ் நேற்று மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்புகளில் 728 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். பொலிஸ் ஊடகப் பிரிவு இன்று ...

Read moreDetails

ஆசிரியர் மீது கூரிய ஆயுதத்தால் தாக்குதல்

வாழைச்சேனை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ஓட்டமாவடி பிரதேசத்தில், பாடசாலை ஆசிரியர் ஒருவர் மீது கூரிய ஆயுதத்தால் தாக்குதல் நடத்தப்படும் காட்சி CCTV கெமராவில் பதிவாகியுள்ளது. நீண்ட காலமாக நிலவி ...

Read moreDetails

பிபில – பதுளை பிரதான வீதியின் யாழ்கும்புர பகுதியில் பயங்கர விபத்து

பிபில - பதுளை பிரதான வீதியின் யாழ்கும்புர பகுதியில் இன்று  பயங்கர விபத்து ஒன்று இடம்பெற்றுள்ளது. இரண்டு பேருந்துகள் மற்றும் ஒரு லொறி ஒன்றுடன் ஒன்று மோதியதால் ...

Read moreDetails

Rebuilding Sri Lanka’ வேலைத்திட்டத்துடன் கைகோர்க்குமாறு அழைப்பு!

டிட்வா புயலினால் ஏற்பட்ட அனர்த்தத்தில் முழுமையாக வீடுகள் சேதமடைந்த குடும்பங்களுக்காக வீடுகளை நிர்மாணித்துக் கொடுக்கும் திட்டம் தற்போது முன்னெடுக்கப்பட்டு வருவதுடன், அவ்வீடுகளை நிர்மாணிப்பதற்குத் தேவையான காணிகளை அன்பளிப்புச் ...

Read moreDetails

ஊழலை ஒழிப்பதில் அரசாங்கம் உறுதியாக உள்ளது -வடக்கு ஆளுநர் நா.வேதநாயகன்

ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க தலைமையிலான தற்போதைய அரசாங்கத்தை மக்கள் தெரிவு செய்ததற்கான பிரதான காரணமே, இதுவொரு ஊழலற்ற நிர்வாகம் என்பதால்தான். இந்த அரசாங்கத்துக்கு யாருடனும் இரகசியக் கொடுக்கல் ...

Read moreDetails
Page 2 of 31 1 2 3 31
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist