Tag: #athavan #athavannews #newsupdate

சர்ச்சைக்குரிய கொள்கலன்கள் விடுவிப்பு தொடர்பில் விளக்கம்!

சர்ச்சைக்குரிய கொள்கலன்கள் விடுவிக்கப்பட்டமை தொடர்பான குற்றச்சாட்டுகள் குறித்து இலங்கை சுங்கத் திணைக்களம் இன்று (08) விசேட ஊடகவியலாளர் சந்திப்பு ஒன்றை நடத்தியுள்ளது. இதேவேளை, குறித்த கொள்கலன்களில் சட்டவிரோதமான ...

Read moreDetails

பொதுமன்னிப்பு விவகாரம் தொடர்பில் தெளிவுபடுத்த வேண்டும்! நிசாம் காரியப்பர் கோரிக்கை!

நிதி மோசடி குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டு, தண்டனை பெற்ற நபருக்கு பொது மன்னிப்பு வழங்கப்பட்டதாக கூறப்படும் விவகாரம் தொடர்பில் அரசாங்கம் தெளிவுபடுத்த வேண்டும் என்று ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் ...

Read moreDetails

செம்மணி மனிதப் புதைகுழி அகழ்வில் இதுவரை 19 மனித என்புத்தொகுதிகள் அடையாளம் !

யாழ் - அரியாலை, சித்துப்பாத்தி இந்துமயானத்தில் காணப்பட்ட மனிதப்புதைகுழி ஆரம்பகட்ட பரீட்சாத்த அகழ்விலிருந்து நேற்றுடன் 19 மனித எலும்புக்கூடுகள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அடையாளம் காணப்பட்ட 19 ...

Read moreDetails

தேசிய பொசன் வாரம் இன்றுமுதல் ஆரம்பம்!

இன்று (07) முதல் ஆரம்பமாகும் தேசிய பொசன் வாரம் எதிர்வரும் 13 ஆம் திகதி வரை அமுலில் இருக்கும். மேலும் தேசிய பொசன் பண்டிகை அனுராதபுரம் நகரம், ...

Read moreDetails

நிறைவுகாண் தொழில் மருத்துவ வல்லுநர்களின் தொழிற்சங்க நடவடிக்கை நிறைவு!

நிறைவுகாண் தொழில் மருத்துவ வல்லுநர்களால் ஆரம்பிக்கப்பட்ட தொழிற்சங்க நடவடிக்கை இன்று (7) காலை 8 மணிக்கு நிறைவுக்கு வந்துள்ளது. தங்களது 5 சங்கங்களில் 4 சங்கங்கள் வேலைநிறுத்தப் ...

Read moreDetails

2025 ஆம் ஆண்டுக்கான சிறுபோக அறுவடை ஆரம்பம்!

கிளிநொச்சி மாவட்டத்தின் பிரமந்தனாறு நீர்ப்பாசன குளத்தின் கீழ் 175 ஏக்கரில் சிறுபோக நெற்செய்கை மேற்கொள்ளப்பட்டு தற்பொழுது அறுவடை நடைபெற்று வருகின்றது. இம்முறையும் போதிய அளவிலான விளைச்சலை பெற ...

Read moreDetails

ஐயப்ப பக்தர்களின் யாத்திரையை புனித யாத்திரையாக மற்றும் நடவடிக்கையின் இறுதிக்கட்டம்!

இலங்கை ஐயப்ப பக்தர்களின் இந்தியா நோக்கிய யாத்திரையை புனித யாத்திரையாக பிரகடனப்படுத்தற்கான அமைச்சரவை அங்கீகாரம் பெற்றுக்கொள்வதற்கு ஏதுவான நடவடிக்கைகள் ஓரளவு நிறைவு பெற்ற நிலையில் அடுத்த கட்ட ...

Read moreDetails

காணாமல் ஆக்கப்பட்டோர் விவகாரத்தில் உரியநீதி வேண்டும்! ரவிகரன் வலியுறுத்தல்!

காணாமல் ஆக்கப்பட்டோர் விவகாரத்தில் முன்னைய இனவாத அரசுகள் செயற்பட்டதைப்போல தற்போதைய அரசும் செயற்படாது, காணாமல் ஆக்கப்பட்டோரது உறவுகளுக்கு உரிய நீதியை வழங்க புதிய அரசு முன்வர வேண்டுமென ...

Read moreDetails

தமிழீழ வைப்பகத்தில் அடைவு வைத்த நகைகளை திருப்பி தருமாறு பெண் ஒருவர் கோரிக்கை!

தமிழீழ வைப்பகத்தில் நகைகளை அடைவு வைத்தவர்கள் அதற்கான ஆவணங்களை சமர்ப்பிக்கும் போது , உரிய நகைகளை தம்மிடம் வழங்க வேண்டும் என நகைகளை அடகு வைத்த வாடிக்கையாளர் ...

Read moreDetails

இந்தோனேசியாவின் கல் குவாரி விபத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு!

இந்தோனேசியாவின் ஜாவா மாகாணத்தின் சிரேபன் நகரத்தில்  செயல்பட்டு வருகின்ற சுண்ணாம்புக் கல் குவாரியில் பாறைகள் சரிந்து ஏற்பட்ட விபத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 14ஆக அதிகரித்தள்ளது. குறித்த விபத்து ...

Read moreDetails
Page 3 of 20 1 2 3 4 20
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist