Tag: #athavan #athavannews #newsupdate

துப்பாக்கிச் சூட்டுச் சம்பவம்: “பொடி பெட்டி”க்கு நேர்ந்தது என்ன?

ஒழுங்கமைக்கப்பட்ட குற்றவாளியான 'லொகு பெட்டி'யின் சகோதரரான 'பொடி பெட்டி' என்பவரை இலக்கு வைத்து அஹுங்கல்லை பகுதியில் துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டுள்ளது. நேற்று (16) இரவு 11.30 மணியளவில் ...

Read moreDetails

மத்திய கிழக்கு மோதலால் டெஸ்கோவிற்கு பின்னடைவு!

பிரிட்டனின் மிகப்பெரிய சூப்பர் மார்க்கெட் சங்கிலியான டெஸ்கோ (Tesco), மத்திய கிழக்கு பகுதியில் நடைபெற்று வரும் ஈரான் தொடர்பான மோதலால் உருவான அநிச்சய நிலை காரணமாக அடுத்த ...

Read moreDetails

திருப்பதியில் விஐபி கலாச்சாரத்திற்கு முற்றுப்புள்ளி?

கோடை காலத்​தில் திருப்​பதி ஏழு​மலை​யான் கோயிலில் பக்​தர்​களின் கூட்​டம் நாளுக்கு நாள் அதி​கரித்து வருகிறது. இதனால் எதிர்வரும் மே 1ம் திகதி முதல் ஜூன் மாதம் 30ம் ...

Read moreDetails

உலகப் பொருளாதாரத்தை வியக்க வைத்த சீனா!

2026 ஆம் ஆண்டின் முதல் காலாண்டில் சீனாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தி 5% வளர்ச்சியடைந்துள்ளது. ஈரான் போரினால் ஏற்பட்ட எரிசக்தி நெருக்கடிகளை முறியடித்து, சீனப் பொருளாதாரம் எதிர்பார்த்ததை ...

Read moreDetails

ஏர் பிரான்ஸ் விமானத்தின் பயணம் திடீர் ரத்து!

அமெரிக்காவின் பெரிய விமான நிலையங்களில் இத்தகைய ஆபத்தான சம்பவங்கள் அதிகரித்து வருகின்றன. லாஸ் ஏஞ்சல்ஸ் விமான நிலையத்தில், ஏர் பிரான்ஸ் போயிங் 777 விமானம் புறப்படத் தொடங்கியபோது, ...

Read moreDetails

எலான் மஸ்க் அறிமுகப்படுத்தும் XChat

எலான் மஸ்க் தலைமையிலான சமூக ஊடக நிறுவனம் X உருவாக்கிய புதிய மெசேஜிங் ஆப் XChat, ஏப்ரல் 17, 2026 அன்று ஆப்பிள் App Store-இல் அறிமுகமாகிறது. ...

Read moreDetails

ஈரானுடன் போர் இல்லை! சமாதானத்தை நோக்கி அமெரிக்கா?

ஈரானுடனான போர் முடிவுக்கு வரும் தருவாயில் உள்ளதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார். பொக்ஸ் நியூஸிற்கு அவர் வழங்கிய நேர்காணல் ஒன்றிலேயே இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார். ...

Read moreDetails

மட்டக்களப்பு மண்முனையில் பு*லிகளின் ஆயுதங்களைத் தேடி அகழ்வு

மட்டக்களப்பு காத்தான்குடி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட மண்முனைப் பகுதியில் உள்ள வீடொன்றுக்கு அருகிலுள்ள காணியில்,  வி*டுதலை பு*லிகளால்  ஆயுதங்கள் மறைத்து வைக்கப்பட்டுள்ளதாகக் கிடைத்த தகவலுக்கு அமைய நேற்று அகழ்வுப் ...

Read moreDetails

பிரிட்டன் தேசிய பாதுகாப்பு நிலைமை குறித்து வெளியிடப்பட்டுள்ள முக்கிய எச்சரிக்கை

இங்கிலாந்தின் முன்னாள் நேட்டோ பொதுச்செயலாளர் George Robertson, நாட்டின் பாதுகாப்பு நிலைமை “அபாயத்தில் உள்ளது” என்று கடுமையாக எச்சரித்துள்ளார். அவர் தயாரித்த Strategic Defence Review (SDR) ...

Read moreDetails

புறக்கோட்டை பஸ் நிலையம் – சேதம் விளைவித்தால் கடுமையான தண்டனை!

புறக்கோட்டை மத்திய பஸ் நிலையத்திற்கு சேதம் விளைவிப்பவர்களுக்கு எதிராக கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என போக்குவரத்து பிரதி அமைச்சர் பிரசன்ன குணசேன தெரிவித்தார். இன்று (10) ...

Read moreDetails
Page 4 of 47 1 3 4 5 47
blank

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist