Tag: #athavan #athavannews #newsupdate

இந்தியா – பாக்கிஸ்தான் போரை நிறுத்த ஒப்புக்கொண்டுள்ளன! அமெரிக்க ஜனாதிபதி தெரிவிப்பு!

இந்தியாவும் பாகிஸ்தானும் முழுமையான உடனடியான போர் நிறுத்தத்திற்கு இணக்கம் தெரிவித்துள்ளதாக அமெரிக்க ஜனாதிபதி தெரிவித்துள்ளார். ஒரு நாள் இரவு முழுவதும் அமெரிக்க அரசு சார்பில் நடத்தப்பட்ட பேச்சுவார்த்தையின் ...

Read moreDetails

கொழும்பில் வர்த்தக நிலைய தொகுதியில் தீ விபத்து!

கொழும்பு 12 வோக்ஷோல் வீதியில் உள்ள வர்த்தக நிலையதொகுதியொன்றில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. கொழும்பு 12 வோக்ஷோல் வீதியில் உள்ள வர்த்தகநிலையதொகுதியொன்றில் இன்று பிற்பகல் தீ விபத்து ...

Read moreDetails

நேரடி பேச்சுவார்த்தையில் ஈடுபட இந்தியா , பாகிஸ்தானுக்கு ஜி7 நாடுகள் அழைப்பு!

இருதரப்பு தாக்குதலை நிறுத்திவிட்டு, உடனடியாக நேரடி பேச்சுவார்த்தையில் ஈடுபடுமாறு இந்தியா மற்றும் பாகிஸ்தானுக்கு ஜி7 நாடுகளின் கூட்டமைப்பு வலியுறுத்தியுள்ளது. இந்தியா பாக்கிஸ்தான் இடையே போர் பதற்றம் அதிகரித்துள்ள ...

Read moreDetails

தேசிய விசாக பூரணை வாரம் நுவரெலியாவில் இன்று ஆரம்பம்!

தேசிய விசாக பூரணை வாரம் நுவரெலியாவை மையமாகக் கொண்டு இன்று முதல் ஆரம்பமாகின்றது. இந்த விசாக பூரணை வாரம் எதிர்வரும் 16 ஆம் திகதி வரை செயற்படுத்தப்படுகின்றது. ...

Read moreDetails

தமிழகத்திலிருந்து பாகிஸ்தானுக்கான மருந்து ஏற்றுமதி தடை!

பஹல்காம் தாக்குதலைத் தொடர்ந்து இந்தியாவிலிருந்து பாகிஸ்தான் பெற்று வரும் அனைத்து நலன்களையும், சலுகைகளையும் தடை செய்ய மத்திய அரசு தீர்மானித்துள்ளது. இதற்கமைய மருந்து ஏற்றுமதியை நிறுத்துமாறும் உத்தரவிடப்பட்ட ...

Read moreDetails

பாகிஸ்தான் பதிலடி நடவடிக்கையை ‘ஒபரேஷன் பன்யன் மார்ஸ்’ என்று பெயரிட்டுள்ளது!

இந்தியா, பாகிஸ்தானின் மூன்று விமானப்படை தளங்களை இலக்கு வைத்ததையடுத்து இந்திய இராணுவ தளங்கள் மீது தாக்குதல்கள் நடத்தப்பட்டதாக பாகிஸ்தான் இராணுவம் தெரிவித்துள்ளது. இந்நிலையில் பாகிஸ்தான் பதிலடி நடவடிக்கையை ...

Read moreDetails

கனேடிய மாகாணமொன்றின் மக்கள் அமெரிக்காவுடன் இணைய ஆதரவு!

அமெரிக்க ஜனாதிபதி டொனால் ட்ரம்ப் , கனடாவை அமெரிக்காவின் 51ஆவது மாகாணமாக்க இருப்பதாக மிரட்டிக்கொண்டிருக்கும் நிலையில், கனேடிய மாகாணமொன்றின் மக்கள் அமெரிக்காவுடன் இணைய ஆதரவு தெரிவித்துள்ளது குறித்த ...

Read moreDetails

கொட்டாஞ்சேனையில் உயிரிழந்த மாணவி ஆசிரியரால் துஷ்பிரயோகத்திற்கு உள்ளானமை உறுதி!

உயிரை மாய்த்துக் கொண்ட கொட்டாஞ்சேனை பகுதியைச் சேர்ந்த 16 வயது சிறுமி, பம்பலப்பிட்டியில் உள்ள பாடசாலையொன்றில் கல்வி கற்று வந்த காலப்பகுதியில் அந்த பாடசாலையின் ஆசிரியரால் பாலியல் ...

Read moreDetails

இந்தியா – பாக்கிஸ்தான் மோதல் காரணமாக உயரதிகாரிகளின் விடுமுறையை ரத்து செய்த ஒடிசா அரசு!

இந்திய - பாக்கிஸ்தான் இடையே போர் பதற்றம் காரணமாக முக்கிய பணிகளில் இருக்கும் உயரதிகாரிகளின் விடுமுறையை ஒடிசா அரசு ரத்து செய்துள்ளது. அதன்படி, பொது நிர்வாகம், பொது ...

Read moreDetails

அரசியலமைப்பு பேரவையின் செயலாளர் பதவியில் இருந்து தம்மிக்க தசநாயக்க ராஜினாமா!

முன்னாள் பாராளுமன்ற செயலாளர் நாயகம் தம்மிக்க தசநாயக்க, தனிப்பட்ட காரணங்களுக்காக எதிர்வரும் 15 ஆம் திகதி முதல் அரசியலமைப்பு பேரவையின் செயலாளர் பதவியில் இருந்து விலகுவதாக அரசியலமைப்பு ...

Read moreDetails
Page 5 of 20 1 4 5 6 20
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist