திருக்கோயில் பகுதியில் 5 கைக்குண்டுகளும் ஆயுதப் பாகங்களும் மீட்பு!

அம்பாறை மாவட்டம், திருக்கோயில் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட வம்மியடி பகுதியில் இருந்து 5 கைக்குண்டுகள் மற்றும் ஆயுதங்களின் பாகங்கள் என்பன மீட்கப்பட்டுள்ளது. இச்சம்பவம் இன்று (09) இடம்பெற்றுள்ளது. அம்பாறை...

Read moreDetails

கல்முனையில் மேற்கொள்ளப்பட்ட சோதனையில் 93 பேருக்கு எதிராக சட்ட நடவடிக்கை!

அம்பாறை மாவட்டம் கல்முனை பிராந்தியத்தில் விசேட போக்குவரத்து பொலிஸாரின் திடீர் சோதனை நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு 12 மோட்டார் சைக்கிள் கைப்பற்றப்பட்டுள்ளதுடன் 93 பேருக்கு எதிராக சட்ட நடவடிக்கை...

Read moreDetails

இனிய பாரதியின் மேலும் ஒரு நண்பர் கைது!

இனிய பாரதியின் சகாவான தொப்பி மனாப் என்றழைக்கப்படும் முன்னாள் திருக்கோவில் பிரசே சபை உறுப்பினரான சி.விக்கினேஸ்வரன் நேற்று (27) மாலை குற்றப் புலனாய்வாளர்களினால் கைது செய்யப்பட்டுள்ளார். இதேவேளை,...

Read moreDetails

பிள்ளையான் குழுவின் அலுவலகமாக செயற்பட்ட பாரிய வீட்டில் சோதனை முன்னெடுப்பு!

அம்பாறை மாவட்டத்தில் யுத்தம் நிலவிய காலங்களில் தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் அமைப்பின் பொறுப்பாளராக செயற்பட்ட இனிய பாரதி என அழைக்கப்படும் கிழக்கு மாகாண சபை முன்னாள்...

Read moreDetails

இரு வேறு பிரதேசங்களில் இரு பெண்கள் படுகொலை!

நாவலப்பிட்டி பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட இம்புல்பிட்டிய பகுதியில் பெண்ணொருவர் கழுத்தறுத்துக் கொலை செய்யப்பட்டுள்ளார். 39 வயதுடைய பெண்ணொருவரே இவ்வாறு கொலை செய்யப்பட்டுள்ளார். புசல்லாவ நோனா தோட்டத்தில் வசித்து...

Read moreDetails

சட்டவிரோத சிகரெட்டுக்களுடன் இருவர் கைது!

சட்டவிரோத சிகரெட்டுக்களை உடமையில் வைத்திருந்த குற்றச்சாட்டில் இரண்டு சந்தேக நபர்களை நிந்தவூர் பொலிஸார் கைது செய்துள்ளனர். அம்பாறை மாவட்டம் நிந்தவூர் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பகுதியில் சட்டவிரோதமாக சிகரெட்டுக்கள்...

Read moreDetails

அறுகம்பையில் விசேட பாதுகாப்பு நடவடிக்கைகள் முன்னெடுப்பு!

இலங்கையின் அம்பாறை மாவட்டத்தில் உள்ள அறுகம்பை பகுதிக்கு வருகை தரும் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில், சுற்றுலாப் பயணிகளின் நலன்...

Read moreDetails

பல்வேறு குற்றங்களுடன் தொடர்புடைய ஒருவர் கல்முனையில் கைது!

கொலை உட்பட பல குற்றங்களுடன் தொடர்புடைய சந்தேக நபர் ஒருவர் குற்றப் புலனாய்வுப் பிரிவு அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளார். இந்த சந்தேக நபர் நேற்று (07) கல்முனை...

Read moreDetails

மோட்டார் சைக்கிள்கள் மூலம் போதைப்பொருட்களை கடத்திய மூவரிடம் விசாரணை முன்னெடுப்பு!

இரண்டு மோட்டார் சைக்கிள்கள் மூலம் போதைப் பொருட்களை கடத்திய நிலையில் கைதான மூன்று சந்தேக நபர்களிடம் விசாரணை முன்னெடுக்கப்பட்டுள்ளது. அம்பாறை மாவட்டம் அக்கரைப்பற்று பொலிஸ் பிரிவிற்குபட்ட அட்டாளைச்சேனை...

Read moreDetails

மோட்டார் சைக்கிள் ஊடாக போதைப் பொருட்களை கடத்திய நபர் கைது!

அம்பாறை மாவட்டம், காரைதீவு பொலிஸ் பிரிவிற்குட்பட்ட வெட்டு வாய்க்கால் பகுதியில் ஹெரோயின் மற்றும் ஐஸ் போதைப் பொருளுடன் நேற்று (05) இரவு காரைதீவு பொலிஸார் சந்தேக நபர்...

Read moreDetails
Page 2 of 23 1 2 3 23
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist