இரு பிள்ளைகளையும் கொன்று விட்டு தன் உயிரையும் மாய்க்க முயன்ற தந்தை: அம்பாறையில் சோகம்

தந்தை ஒருவர் தனது இரு பிள்ளைகளையும் கழுத்தறுத்து கொலை செய்துவிட்டு தற்கொலை முயற்சி மேற்கொண்ட சம்பவம் அம்பாறை மாவட்டம் பெரிய நீலாவணை  பகுதியில் இடம்பெற்றுள்ளது. 29 வயதான...

Read more

அம்பாறையில் சமாதான மாநாடு!

கப்சோ அமைப்பினால் அப்பாறை மாவட்டத்தில் உள்ள மாளிகைக்காடு தனியார் மண்டபத்தில் சமாதான மாநாடொன்று அண்மையில் நடத்தப்பட்டது. இனங்களுக்கிடையிலான சமாதானத்தை கட்டியெழுப்பும் வேலைத்திட்டத்தின் ஓர் அங்கமாகவே குறித்த மாநாடு...

Read more

கல்முனை பாண்டிருப்பு கடற்கரையில் கரையொதுங்கிய சடலம்!

கல்முனை, பாண்டிருப்பு கடற்கரை பகுதியில் ஆண்ணொருவரின் சடலமொன்று கரையொதுங்கிய நிலையில் பொலிஸாரினால் கைப்பற்றப்பட்டுள்ளது. இந்நிலையில் உயிரிழந்தவர்  மட்டக்களப்பு மாவட்டம் செட்டிபாளையம் பகுதியைச்  சேர்ந்த 3 பிள்ளைகளின் தந்தையான ...

Read more

கள்ளத் தராசினைப் பயன்படுத்திய வியாபாரிகள் மீது வழக்கு பதிவு

மட்டக்களப்பில் கள்ளத்தராசினைப் பயன்படுத்தி விவசாயிகளை மோசடி செய்த 8 வியாபாரிகள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. மட்டக்களப்பில் தற்போது வேளாணமை அறுவடை இடம்பெற்றுவரும் நிலையில், விவசாயிகளிடம் இருந்து...

Read more

யானை–மனித மோதலைத் தடுக்க வேண்டும்!

”யானை – மனித மோதலை தடுக்க நடவடிக்கை எடுக்குமாறு கோரி எழுத்தாணை மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளதாக” நீதிக்கான மய்யம் அமைப்பின் தலைவர் சட்டத்தரணி ஷஃபி எச்.இஸ்மாயில் தெரிவித்தார்....

Read more

கல்முனையில் இறைச்சி கடைகளுக்கு பூட்டு

நாட்டின் 76 ஆவது சுதந்திர தினத்தை முன்னிட்டு எதிர்வரும் 04 ஆம் திகதி ஞாயிறன்று கல்முனை மாநகர சபை ஆள்புல எல்லையினுள் விலங்கறுமனை மற்றும் இறைச்சிக் கடைகள்...

Read more

சுனாமியால் உயிரிழந்தவர்களுக்காக துஆ பிரார்த்தனை!

சுனாமியால் உயிரிழந்த பொதுமக்களுக்காக மாளிகைக்காடு ஜும்மா பள்ளிவாசலில் துஆ பிரார்த்தனை முன்னெடுக்கப்பட்டது. சுனாமி பேரலையில் உயிரிழந்த மக்களுக்காக மாளிகைக்காடு அந்நூர் ஜும்மா பள்ளிவாசல் நம்பிக்கையாளர் சபையினர் 19...

Read more

கிழக்கில் சிறுவர்களின் உயிரிழப்பு : விசாரணைகளில் திடீர் திருப்பம்!

அண்மையில் கல்முனை பிராந்தியத்தில் இரு சிறுவர்கள் உயிரிழந்த விடயம் தொடர்பாக கிழக்கு மாகாண சிரேஸ்ட பொலிஸ் மா அதிபர் சட்டத்தரணி அஜித் ரோகண தலைமையில் விசாரணை முன்னேற்றம்...

Read more

சாய்ந்தமருது மதரஸா விவகாரம்-சிசிடிவி தொழில்நுட்பவியலாளரிடம் வாக்குமூலம்!

அம்பாறை சாய்ந்தமருது பிரதேசத்தில் உள்ள மதரஸாவில் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்கப்பட்ட சிறுவனின் மரணம் தொடர்பில் அப்பிரதேசத்தை சேர்ந்த சிசிடிவி தொழில்நுட்பவியலாளரிடம் வாக்குமூலம் பெறப்பட்டுள்ளது. அம்பாறை...

Read more

தமிழரசுக்கட்சி தொடர்பாக வெளிவரும் செய்திகள் உண்மைக்கு புறம்பானவை!

அண்மைக்காலமாக ஊடகங்களில் தமிழரசுக்கட்சி தொடர்பாக வெளிவரும் செய்திகள் உண்மைக்குப்  புறம்பானவை என இலங்கை தமிழரசுக்கட்சியின் கல்முனை வட்டாரக்கிளை உறுப்பினர்கள் தெரிவித்துள்ளனர். அம்பாறை மாவட்டம் கல்முனை பகுதியில் அமைந்துள்ள...

Read more
Page 1 of 13 1 2 13
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist