மோப்ப நாய்களின் உதவியுடன் முன்னெடுப்புக்கள் தீவிரம்

2026 ஆம் ஆண்டு ஜூன் மாதம் ஆரம்பம் முதல் இன்று வரை திடீர் சோதனைகள் முக்கிய சந்திகள் பிரதான வீதிகளில் அதிகாலை 2 மணி முதல் 6...

Read moreDetails

தடுப்புக்காவலில் வைக்கப்பட்டிருந்த நபர் உயிரிழப்பு – பல்வேறு மட்டங்களில் தீவிர விசாரணை ஆரம்பம்!

குடும்ப பிரச்சினை ஒன்றிற்காக கைது செய்யப்பட்டு பொலிஸாரின் தடுப்புக் காவலில் வைக்கப்பட்டிருந்த குடும்பஸ்தரின் மரணம் தொடர்பில் பல்வேறு மட்டங்களில் விசாரணைகள் ஆரம்பமாகியுள்ளது. அம்பாறை மாவட்டம் காரைதீவு பொலிஸ்...

Read moreDetails

கருப்பைக் கழுத்து புற்றுநோய் தொடர்பான விழிப்புணர்வு நிகழ்ச்சி

கருப்பைக் கழுத்து புற்றுநோய் மற்றும் அதனைத் தடுக்கும் வழிமுறைகள் தொடர்பான விழிப்புணர்வு நிகழ்ச்சி சாய்ந்தமருது சுகாதார வைத்திய அதிகாரி காரியாலயத்தில் இன்று நடைபெற்றது. நிகழ்வில்இ சுகாதார வைத்திய...

Read moreDetails

கல்முனையில் சர்வதேச சூழல் தினம் அனுஷ்டிப்பு

சர்வதேச சூழல் தினமான ஜூன் -05 தினை அனுஷ்டிக்கும் முகமாக கல்முனை அஸ்-ஸுஹறா வித்தியாலய அதிபர் எம்.எச்.எஸ்.ஆர்.மஜிதிய்யாவினால் பல்வேறுபட்ட நிகழ்ச்சித் திட்டங்கள் ஒழுங்கமைக்கப்பட்டிருந்தன. அந்த வகையில் முதலில்...

Read moreDetails

சீன அரசாங்கத்தின் நிதி ஒதுக்கீட்டில் கற்றல் உபகரணங்கள்

சீன அரசாங்கத்தின் நிதி ஒதுக்கீட்டில் பாடசாலை மாணவர்களுக்கு கற்றல் உபகரணங்கள் மற்றும் பெற்றோர்களுக்கு உலர் உணவுப் பொருட்கள் வழங்கி வைக்கும் நிகழ்வு கல்முனை அல்-அஸ்ஹர் வித்தியாலயத்தில் பாடசாலை...

Read moreDetails

மாணவர்களை இலக்குவைத்து போதைமாத்திரைகளை விற்பனை செய்த இருவர் கைது!

நீதிமன்றத்தினால் பிடியாணை பிறப்பிக்கப்பட்டு நீண்ட நாட்களாகத் தலைமறைவாக இருந்த முக்கிய குற்றவாளி உட்பட இருவரை, ஹெரோயின் மற்றும் போதை மாத்திரைகளுடன் சம்மாந்துறை பொலிஸார் கைது செய்துள்ளனர். நேற்று...

Read moreDetails

மீனவர்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்த அரசு அவசர நடவடிக்கை எடுக்க வேண்டும் – முன்னாள் இராஜாங்க அமைச்சர் ஹரீஸ் வலியுறுத்தல்!

கிழக்கு மாகாணத்தில், குறிப்பாக அம்பாறை மாவட்டத்தைச் சேர்ந்த மீனவர்கள் கடுமையான பாதுகாப்பு அச்சுறுத்தல்களுக்கு உள்ளாகி வருவதாகவும், அவர்களது மீன்கள், மீன்பிடி வலைகள் மற்றும் பிற உடமைகள் கடலில்...

Read moreDetails

ஏ.எல். தௌபீக் சிரேஷ்ட கலாசார உத்தியோகத்தராக பதவியுயர்வு

அம்பாரை மாவட்ட கலாசார ஒருங்கிணைப்பு உத்தியோகத்தர் ஏ.எல். தௌபீக், கிழக்கு மாகாண பண்பாட்டலுவல்கள் திணைக்களத்தின் சிரேஷ்ட கலாசார உத்தியோகத்தராக பதவியுயர்வு பெற்றுள்ளார். 2023 ஆம் ஆண்டு ஜனவரி...

Read moreDetails

14 வயது சிறுமிக்கு பாலியல் துன்புறுத்தல் – சந்தேகநபரான மௌலவிக்கு விளக்கமறியல்!

அம்பாறை, இறக்காமம் பகுதியில் 14 வயதுடைய சிறுமி ஒருவரைப் பாலியல் துன்புறுத்தலுக்கு உட்படுத்தியதாகக் கூறப்படும் சம்பவம் தொடர்பில் தேடப்பட்டு வந்த பிரதான சந்தேகநபரான மௌலவி (இஸ்லாமிய மதபோதகர்)...

Read moreDetails

புனித ஹஜ் பெருநாள் நபி வழித் திடல் தொழுகை – கல்முனை ஹுதா திடலில் இடம்பெற்றது!

கல்முனை அன்ஸாரிஸ் ஸூன்னதில் முஹம்மதிய்யா ஜூம்ஆ பள்ளிவாசல் , கல்முனை ஹூதா ஜூம்ஆ பள்ளிவாசல் ஆகியன இணைந்து கல்முனை கடற்கரை வீதியில் அமைந்துள்ள ஹூதா திடலில் வழமைபோன்று...

Read moreDetails
Page 1 of 38 1 2 38
blank
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist