அம்பாறையில் தேர்தல் நிலவரம்!

அம்பாறை  மாவட்டத்தின்  திகாமடுல்ல  தேர்தல் தொகுதியில்  30 வீதம் வாக்குப்பதிவுகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக மாவட்ட அரசாங்க அதிபரும் தெரிவத்தாட்சி அலுவலருமான சிந்தக அபேவிக்ரம தெரிவித்தார். இது குறித்து...

Read moreDetails

மாம்பழ உற்பத்தியில் இரண்டாம் கட்டம் வெற்றி – மாணவர்களை பாராட்டிய அதிபர்!

மாம்பழ அறுவடை இரண்டாம் கட்டமாக வெற்றி பெறுவதற்கு மாணவர்களின் நல்லொழுக்கம் மற்றும் கழிவு நீர் முகாமைத்துவமும் தான் காரணம் என கல்முனை அஸ்-ஸுஹறா வித்தியாலய அதிபர் எம்.எச்.எஸ்.ஆர்.மஜிதிய்யா...

Read moreDetails

நாட்டிற்கான வேலைத்திட்டம் எம்மிடம் உள்ளது!

தாம் எப்போதும் கொள்கை ரீதியான அரசியலையே செயற்படுத்துவதாக ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர் நாமல் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். மூதூர் பிரதேசத்தில் இடம்பெற்ற மக்கள் சந்திப்பில் கலந்து...

Read moreDetails

கல்முனையில் அரியவகை உயிரினம் கண்டுபிடிப்பு!

அம்பாறை மாவட்டம் கல்முனை மாநகரில்  நன்னீர் நாய் எனக் கருதப்படும் அரியவகை  உயிரினமொன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. லெட்ரொகலே இனத்தைச் சேர்ந்த குறித்த நன்னீர் நாயானது கடந்த சனிக்கிழமை கல்முனை...

Read moreDetails

அம்பாறையில் ஐஸ் போதைப்பொருட்களுடன் அரச உத்தியோகத்தர் கைது!

அம்பாறையில் சுமார் 4.5   இலட்சம் ரூபா பெறுமதியான  ஐஸ் போதைப் பொருட்களுடன்  அரச உத்தியோகத்தர் ஒருவர் விசேட அதிரடிப்படையினரால் கைதுசெய்யப்பட்டுள்ளார். குறித்த நபர் சூட்சமான முறையில் நீண்ட...

Read moreDetails

மரக்குற்றி விழுந்து  உயிரிழந்த நபரின் சடலம் உறவினர்களிடம் கையளிப்பு

கனரக வாகனத்தில் இருந்த  மரக்குற்றியை கீழ் இறக்கும் போது ஏற்பட்ட விபத்தில் உயிரிழந்தவரின் சடலம் உறவினர்களிடம் கையளிக்கப்பட்டுள்ளது. அம்பாறை மாவட்டம் சம்மாந்துறை பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட  ...

Read moreDetails

கட்சி தாவும் தவளை அரசியலுக்கு முற்றுப்புள்ளி – சஜித்!

முஸ்லிம் மக்களின் கலாச்சார மற்றும் மார்க்க உரிமையை பாதுகாப்பதற்காக ஐக்கிய மக்கள் சக்தியினர் அர்ப்பணிப்புடன் செயற்பட்டு வருவதாக எதிர்க்கட்சித் தலைவரும் ஜக்கிய மக்கள் கூட்டணியின் ஜனாதிபதி வேட்பாளருமான...

Read moreDetails

அம்பிட்டியே சுமணரத்ன தேரர் கைது!

மட்டக்களப்பு மங்களாராம விகாரையின் தலைவர் அம்பிட்டியே சுமணரத்ன தேரர் அம்பாறை பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். தேர்தலின் போது வன்முறையைத் தூண்டியமை உள்ளிட்ட பல குற்றச்சாட்டுகளின் பேரில் தேரர்...

Read moreDetails

உழவு இயந்திரம் மற்றும் மோட்டார் சைக்கிள் மோதிய விபத்து  – இருவர் காயம்

அம்பாறை மாவட்டம் நிந்தவூர் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட அட்டப்பளத்திற்கும் தென்கிழக்கு பல்கலைக்கழக வளாகத்திற்கும் இடையே அமைந்துள்ள அக்கரைப்பற்று கல்முனை பிரதான வீதியில் இச்சம்பவம் வெள்ளிக்கிழமை(9) இரவு  இடம்பெற்றுள்ளது. நெல்...

Read moreDetails

அம்பாறையில் இரண்டு பெண்கள் உள்ளிட்ட மூவர் சுட்டுக்கொலை!

அம்பாறை, பகுதியில் இரண்டு பெண்கள் உள்ளிட்ட மூவர் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, அம்பாறை இகினியாகல நாமல் ஓயா பிரதேசத்தில் இரண்டு பொலிஸ் உத்தியோகத்தர்கள் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்....

Read moreDetails
Page 3 of 19 1 2 3 4 19
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist