பாடசாலை மாணவர்களை கொடூரமாக தாக்கிய அதிபர்!

9 மாணவர்கள் முழங்காலில் நிற்க வைக்கப்பட்டு தாக்கிய சம்பவம் ஒன்று அம்பாறை நகர அரச பாடசாலை ஒன்றில் இடம்பெற்றுள்ளது. ஐந்தாம் வகுப்பு படிக்கும் ஒன்பது மாணவர்களை பாடசாலை...

Read moreDetails

முள்ளிவாய்க்கால் நினைவுக் கஞ்சி வழங்கும் நிகழ்வு அம்பாறையில் முன்னெடுப்பு!

முள்ளிவாய்க்கால் இனவழிப்பு வாரத்தினை முன்னிட்டு அம்பாறை மாவட்ட வலிந்து காணாமலாக்கப்பட்ட உறவுகளின் சங்கத்தினரால் இன்று திருக்கோவில் தம்பிலுவில் பொதுச்சந்தைக்கு முன்பாக முள்ளிவாய்க்கால் நினைவுக் கஞ்சி வழங்கும் நிகழ்வு...

Read moreDetails

அம்பாறை மாவட்டம் நிந்தவூர் பிரதேச சபைக்கான முடிவுகள்!

உள்ளூராட்சி மன்றத் தேர்தல் 2025 இற்கான மற்றுமொரு உத்தியோகபூர்வ முடிவு அம்பாறை மாவட்டம் நிந்தவூர் பிரதேச சபைக்கான முடிவுகளே இவ்வாறு வெளியாகியுள்ளன. அகில இலங்கை மக்கள் காங்கிரஸ்...

Read moreDetails

அம்பாறை மாவட்டத்தில் அம்பாறை நகர சபைக்கான உத்தியோகபூர்வ தேர்தல் முடிவுகள்!

உள்ளூராட்சி மன்றத் தேர்தல் 2025 இற்கான மற்றுமொரு உத்தியோகபூர்வ முடிவு தற்போது வெளியாகியுள்ளது. அம்பாறை மாவட்டத்தில் அம்பாறை நகர சபைக்கான உத்தியோகபூர்வ தேர்தல் முடிவுகள் வெளியாகியுள்ளன. தேசிய...

Read moreDetails

அம்பாறை மாவட்டத்தில் அமைதியானமுறையில் தேர்தல் நடைபெற்றுவருகிறது!

2025 ஆண்டிற்கான உள்ளுராட்சிமன்ற தேர்தல் அம்பாறை மாவட்டத்தில் சுமூகமாகவும் மந்த கதியிலும் இடம்பெற்று வருகின்றது. குறிப்பாக திகாமடுல்ல தேர்தல் மாவட்டத்தில் அம்பாறை ,பொத்துவில் , சம்மாந்துறை ஆகிய...

Read moreDetails

துப்பாக்கியால் தன்னை தனே சுட்டு பொலிஸ் சார்ஜன்ட் உயிர்மாய்ப்பு!

அம்பாறை, பதியதலாவ பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றும் பொலிஸ் சார்ஜன்ட் ஒருவர், தனது சேவை துப்பாக்கியால் தன்னை தானே சுட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். இந்த சம்பவம் இன்று...

Read moreDetails

கவனிப்பாரற்றுக் காணப்படும் கல்முனை மத்திய பேருந்து நிலையம்!

கல்முனை மத்திய பேருந்து நிலையமானது பராமரிப்பில்லாமல், காணப்படுகின்றமையால் பயணிகளும் பொது மக்களும் பெரும் அசௌகரியங்களுக்கு முகம் கொடுத்து வருகின்றனர். அம்பாறை மாவட்டத்தில் முக்கிய வர்த்தக கேந்திர நிலையமாகக்...

Read moreDetails

மேலதிக வகுப்புகளுக்கு விடுமுறை வழங்குமாறு கல்முனை மாநகர சபை அறிவுறுத்தல்

மேலதிக வகுப்புகளுக்கு விடுமுறை வழங்குமாறு கல்முனை மாநகர சபை அறிவுறுத்தல் விடுத்துள்ளது.  கல்முனை மாநகர சபைக்குட்பட்ட பிரதேசங்களில் இயங்கி வருகின்ற தனியார் கல்வி நிலையங்களை ஏப்ரல் மாதம்...

Read moreDetails

காட்டு யானைக்கூட்டத்தால் சிறுபோக வயற் செய்கைக்கு பெரும் தடை

அம்பாறை மாவட்டத்தின் மாவடிப்பள்ளி வயல் கண்டத்தில் சிறுபோகத்திற்கு தடையாக காணப்படும் காட்டு யானைகள் கூட்டமாக அப்பகுதியில் நிலைகொண்டுள்ளதனால் மாவடிப்பள்ளி, காரைதீவு, சம்மாந்துறை, சாய்ந்தமருது, நிந்தவூர், போன்ற பல...

Read moreDetails

நாவிதன்வெளி பிரதேச செயலக பிரிவிற்குட்பட்ட இராணமடு 11 ம் கிராமத்தில் வசிக்கும் வீராங்கனைகள்- ஒரு பார்வை

அம்பாறை மாவட்டத்தின் நாவிதன்வெளி பிரதேச செயலக பிரிவிற்குட்பட்ட இராணமடு 11 ம் கிராமத்தில் வசிக்கும் வீராங்கனைகள் தொடர்பான பார்வையயே இது அம்பாறை மாவட்டத்தின் நாவிதன்வெளி பிரதேச செயலக...

Read moreDetails
Page 4 of 23 1 3 4 5 23
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist