சாய்ந்தமருது சுகாதார பிரிவுக்குட்பட்ட பரீட்சை நிலையங்களில் புகை விசிறல் நடவடிக்கை

கல்வி பொதுத்தராதர சாதாரண தர பரீட்சையை முன்னிட்டு. சாய்ந்தமருது சுகாதார வைத்திய அதிகாரி டாக்டர் ஜே. மதன் வழிகாட்டலில் , இன்று  சாய்ந்தமருது சுகாதார பிரிவுக்குட்பட்ட பரீட்சை...

Read moreDetails

சட்டத்தரணி படு*கொலைக்கு சம்மாந்துறை சட்டத்தரணிகள் சங்கம் கடும் கண்டனம்

சம்மாந்துறை சட்டத்தரணிகள் சங்கம், அக்குரெகொட பகுதியில் சட்டத்தரணி ஒருவரும் அவரது மனைவியும் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவத்துக்கு கடும் கண்டனம் வெளியிட்டுள்ளது. இந்த துயரச் சம்பவத்தைத் தொடர்ந்து, சம்மாந்துறை சட்டத்தரணிகள்...

Read moreDetails

மருதமுனை மற்றும் பெரியநீலாவணையில் புகை விசிறும் நடவடிக்கை முன்னெடுப்பு

கல்முனை தெற்கு சுகாதார வைத்திய அதிகாரி பிரிவுக்குட்பட்ட மருதமுனை மற்றும் பெரியநீலாவணை ஆகிய பிரதேசங்களில் டெங்கு நுளம்புப் பரவலைக் கட்டுப்படுத்தும் நோக்கில் இன்று  விசேட புகை விசிறும்...

Read moreDetails

சாய்ந்தமருது லீடர் அஸ்ரப் வித்தியாலயத்தில் விழிப்புணர்வு கருத்தரங்கு

கல்முனை கல்வி வலய சாய்ந்தமருது லீடர் எம்.எச்.எம்.ஃ அஸ்ரப் வித்தியாலயத்தின் 2026ஆம் ஆண்டிற்கான சிறுவர் பாதுகாப்பு குழு மீளமைப்பும் அங்குரார்ப்பண நிகழ்வு,  பாடசாலை கேட்போர் கூடத்தில் நேற்று...

Read moreDetails

அம்பாறையில் ஐஸ் போதைப்பொருட்களுன் இருவர் கைது!

அம்பாறை மாவட்டத்தில் ஐஸ் போதைப்பொருளுடன் கைது செய்யப்பட்ட இரண்டு சந்தேக நபர்களையும் தடுப்புக்காவலில் வைத்து விசாரணை செய்வதற்கு கல்முனை நீதிவான் நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது. இந்த வழங்கு...

Read moreDetails

இறக்காமம் பிரதேச மூன்று கலைஞர்களுக்கு விருது வழங்கும் நிகழ்வு

கலாசார அலுவல்கள் திணைக்களத்தின் அனுசரணையுடன் அம்பாறை மாவட்ட செயலகம் மற்றும் இறக்காமம் பிரதேச செயலகம் இணைந்து நடாத்தும் கலைஞர்களுக்கான "கலைஞர் சுவதம்" விருது வழங்கும் நிகழ்வு நேற்று ...

Read moreDetails

நிந்தவூர் ஆதார வைத்தியசாலையில் தாதியர்களுக்கான தங்குமிட விடுதி திறந்து வைப்பு!

அம்பாறை மாவட்ட நிந்தவூர் ஆதார வைத்தியசாலையில் மிக நீண்ட கால தேவையாக இருந்த தாதியர்களுக்கான தங்குமிட விடுதி வைத்தியசாலையின் பதில் வைத்திய அத்தியட்சகர் வைத்தியர் ஏ.பி.எம். மசூத்...

Read moreDetails

கல்முனையில் அடிப்படை உயிர்காக்கும் திறன் பயிற்சியின் நான்காம் கட்டம்

அவசர சூழ்நிலைகளில் கல்முனை அஷ்ரப் ஞாபகார்த்த வைத்தியசாலை க்கு வருகை தரும் நோயாளர்களின் உயிர் பாதுகாப்பை மேலும் உறுதிப்படுத்தும் நோக்குடன், அடிப்படை உயிர் காக்கும் திறன் (Basic...

Read moreDetails

மருதமுனை , பெரிய நீலாவணை பகுதிகளில் டெங்கு அபாயம்

கல்முனை பிராந்தியத்தில்   நிலவும்  காலநிலை மாற்றத்தை தொடர்ந்து  கல்முனை தெற்கு சுகாதார வைத்திய அதிகாரி பிரிவுக்குட்பட்ட மருதமுனை  நீலாவணை பகுதிகளில்  அதிகரித்து காணப்படுகின்ற டெங்கு நோய்...

Read moreDetails

கனரக வாகனங்களால் சேதமடைந்த வீதிகளை திருத்தி தருமாறு மக்கள் போராட்டம்!

மண்ஏற்றி செல்லும் கனரக வாகனங்களினால் வீதிகள் சேதமடைந்து வருவதாகவும் உடனடியாக வீதி திருத்தி தரப்பட வேண்டும் என கோரி அவ்வீதியில் வசித்து வருகின்ற எட்டு குடும்பங்கள் கவனயீர்ப்பு...

Read moreDetails
Page 5 of 35 1 4 5 6 35
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist