கிழக்கு மாகாணம்

மட்டக்களப்பில் நடைபெற்ற உணவுக் கண்காட்சி

நான்கு மாதாகாலமாக சமையற் கலைப் பயிற்சியில் ஈடுபட்டு வந்த இளைஞர் யுவதிகளுக்கு சான்றிதழ் வழங்கும் நிகழ்வு நேற்று மட்டக்களப்பு கல்லடியில் அமைந்துள்ள தனியார் விடுதியில் நடைபெற்றது. அம்மன்...

Read moreDetails

இலஞ்சம் வாங்கிய குற்றச்சாட்டில் பொலிஸ் சார்ஜென்ட் கைது!

அக்கறைப்பற்று பொலிஸ் நிலையத்தின் போக்குவரத்துப் பிரிவில் கடமையாற்றும் பொலிஸார் சார்ஜென்ட் ஒருவர் 4000 ரூபா இலஞ்சம் வாங்கிய குற்றச்சாட்டில் பேரில் கைது செய்யப்பட்டுள்ளார். அப்பகுதியைச் சேர்ந்த தொழிலதிபர்...

Read moreDetails

கொ*லைச் சம்பவத்திற்கு நீதி கேட்டு கொக்கட்டிச்சோலையில் பாரிய ஆர்ப்பாட்டம்!

மட்டக்களப்பில் இடம்பெற்ற கொள்ளை மற்றும் கொ*லைச் சம்பவத்துடன் தொடர்பு பட்ட சந்தேக நபர்களுக்கு ஆதரவாக சட்டத்தரணிகள் எவரும் முன்நிலையாகக் கூடாது என்பதை வலியுறுத்தியம் குறித்த சம்பவத்தினை நீதியை...

Read moreDetails

இலஞ்சம் வாங்கிய போக்குவரத்து பொலிஸ் சாஜன் கைது

அக்கரைப்பற்று பிரதேசத்தில் இடம்பெற்ற ஒரு விபத்து தொடர்பாக ஒருவரிடம் 4 ஆயிரம் ரூபா இலஞ்சம் வாங்கிய அக்கரைப்பற்று பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றிய வரும் போக்குவரத்து பொலிஸ் சாஜன்...

Read moreDetails

29 பிரதான கடத்தல்காரர்கள் சிக்கினர்

இலங்கைக்கு போதைப்பொருள் விநியோகம் செய்யும் 29 முக்கிய போதைப்பொருள் கடத்தல்காரர்கள் இதுவரை குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தினால் கைது செய்யப்பட்டுள்ளதாக பொதுமக்கள் பாதுகாப்பு பிரதி அமைச்சர் சட்டத்தரணி சுனில் வடகல...

Read moreDetails

மட்டக்களப்பில் 38,274 ஹெக்டேரில் சிறுபோக நெற்செய்கை!

மட்டக்களப்பு மாவட்டத்தில் இம்முறை சிறுபோக நெற் செய்கை 38,274 ஹெக்டேர் மேற்கொள்ளப்பட உள்ளது மட்டக்களப்பு மாவட்டத்தில் இவ்வாண்டுக்கான சிறுபோக வேளாண்மை செய்கைகாண ஆயத்தப் பணிகள் தற்போது விவசாயிகளினால்...

Read moreDetails

கொக்கட்டிச்சோலையில் கணவனால் தீ வைத்த மனைவி உயிரிழப்பு

கொக்கடிச்சோலை பிரதேசத்தில் மனைவி மீது மண்ணெண்ணெய் ஊற்றி தீ வைத்த சம்பவம் தொடர்பாக சந்தேகத்தின் அடிப்படையில் கணவன் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள நிலையில், படுகாயமடைந்த மனைவி...

Read moreDetails

வாள்வெட்டுக்கு இலக்கான இருவர் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் அனுமதி!

மட்டக்களப்பு, ஏறாவூர் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட ஏறாவூர் முதலாம் பிரிவு, இளையவன் வீதியில் நேற்று (23) இரவு இரு குழுக்களுக்கிடையே இடம்பெற்ற வாள்வெட்டுச் சம்பவத்தில் இருவர் படுகாயமடைந்து மட்டக்களப்பு...

Read moreDetails

சட்டவிரோத டீசல் கையிருப்புடன் ஒருவர் கைது!

சட்டவிரோதமாக எரிபொருளை வைத்திருந்த மற்றும் விற்பனை செய்த குற்றத்திற்காக சேருநுவரவில் 41 வயது நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். கந்தளாய் குற்றப் புலனாய்வுப் பிரிவு...

Read moreDetails

கல்முனையில் வழமை போன்று பொதுப்போக்குவரத்து முன்னெடுப்பு

இலங்கை போக்குவரத்து சபை மற்றும் தனியார் பேருந்து வழமை போன்று இன்று பொதுப்போக்குவரத்தில் கல்முனை பிராந்தியத்தில் ஈடுபட்டதாக தெரிவிக்கப்படுகிறது அம்பாறை கல்முனை மத்திய பேரூந்து நிலையத்தில் இருந்து...

Read moreDetails
Page 1 of 185 1 2 185
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist