கிழக்கு மாகாணம்

மூதூரில் 116 பேர் இரண்டு இடைத்தங்கல் முகாம்களில் தங்கவைக்கப்பட்டுள்ளனர்!

மூதூர் பிரதேச செயலகப் பிரிவிலுள்ள இரால்குழி, ஷாபிநகர் கிராம உத்தியோகத்தர்கள் பிரிவைச் சேர்ந்த சில குடும்பங்கள் இடம்பெயர்ந்து இரண்டு இடைத்தங்கள் முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர் . 47...

Read moreDetails

திருகோணமலை மாவட்டத்தில் கடும் மழையால் வேளாண்மை பெரும் பாதிப்பு!

கடந்த சில நாட்களாக நாட்டில் நிலவும் சீரற்ற காலநிலை காரணமாக தொடர்ச்சியாக பெய்து வரும் கடும் மழையால், கந்தளாய் குளத்தின் நீர் மட்டம் கணிசமாக உயர்ந்துள்ளது. இதன்...

Read moreDetails

டிட்வா புயல்-திருகோணமலை குச்சவெளியில் மையம்!

டிட்வா புயல் தற்போது திருகோணமலையின் குச்சவெளியில் மையம் கொண்டுள்ளது. இது வடக்கு வடமேற்கு திசையில் நகர்ந்து வருகின்றது. இது எதிர்பார்த்த வேகத்தில் நகரவில்லை. தற்போது மணிக்கு 5...

Read moreDetails

உணர்வு பூர்வமான நினைவேந்தலில் மாவடிமுன்மாரி மாவீரர் துயிலும் இல்லம்

மட்டக்களப்பு மாவடிமுன்மாரி மாவீரர் துயிலும் இல்லத்தில் இன்றைய தினம் ( 27 ) மாலை 6.05 ற்கு ஈகைச்சுடர் ஏற்றப்பட்டது. பல்லாயிரக்கணக்கான பொதுமக்கள் இவ் அஞ்சலி நிகழ்வில்...

Read moreDetails

தொல்லியல் திணைக்களத்தின் பதாகைகளை அகற்றிய சம்பவம் தொடர்பில் கைதான மூவருக்கு பிணை!

மட்டக்களப்பு மாவட்டம், மண்முனை தென்மேற்கு பிரதேச சபைக்குட்பட்ட தாந்தாமலை பகுதியில் நடப்பட்டிருந்த தொல்லியல் திணைக்களத்தின் பதாகைகளை அகற்றிய குற்றச்சாட்டில் கைதான மூவரும் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளனர். மண்முனை தென்மேற்கு...

Read moreDetails

மட்டக்களப்பு – வாழைச்சேனை பிரதேச சபை தவிசாளர் உட்பட ஐந்து பேருக்கு பிணை!

வாழைச்சேனையில் தொல்பொருள் இடங்களுக்கான பெயர்ப் பலகைகளை அகற்றிய சம்பவம் தொடர்பில் வாழைச்சேனை நீதவான் நீதிமன்றத்தில் ஆஜராகிய மட்டக்களப்பு - வாழைச்சேனை பிரதேச சபை தவிசாளர் மற்றும் பிரதி தவிசாளர்...

Read moreDetails

வாழைச்சேனை பிரதேச சபை தவிசாளர் உட்பட மூவர் நீதிமன்றில் ஆஜர்

மட்டக்களப்பு - வாழைச்சேனை பிரதேச சபை தவிசாளர் மற்றும் பிரதி தவிசாளர் உட்பட மூவர் வாழைச்சேனை நீதவான் நீதிமன்றத்தில் ஆஜராகியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. மட்டக்களப்பு - வாழைச்சேனை பகுதியில்...

Read moreDetails

திருகோணமலை புத்தர்சிலை விவகாரம் – பலாங்கொட கஸ்ஸப தேரருக்கு நீதிமன்றம் அழைப்பாணை!

திருகோணமலையில் ஸ்ரீ சம்புத்த ஜெயந்தி விகாரையில் சட்டவிரோதமாக புத்தர் சிலையொன்றை வைத்துள்ளமை தொடர்பாக பலாங்கொட கஸ்ஸப தேரரை நீதிமன்றத்தில் முன்னிலையாகுமாறு திருகோணமலை நீதவான் நீதிமன்றம் இன்று (24)...

Read moreDetails

தொல்பொருள் திணைக்களத்தினால் நடப்பட்ட பெயர்ப்பலகைகளை அகற்றியவர்களை கைது செய்ய நடவடிக்கை!

கோறளைப்பற்று பிரதேச சபையின் எல்லைக்குட்பட்ட கிராமங்களில் தொல்பொருள் திணைக்களத்தினால் நடப்பட்ட பெயர்ப்பலகைகளை அகற்றியவர்களை கைது செய்வதற்கு நடவடிக்கை எடுத்துள்ளதாக பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால இன்று...

Read moreDetails

ஐஸ் போதைப்பொருள் மற்றும் சட்டவிரோத ஆமை இறைச்சியுடன் மூவர் கைது!

மூதூர் போதை ஒழிப்புப் பிரிவு பொலிஸார் மேற்கொண்ட சுற்றி வளைப்பின்போது ஐஸ் போதைப் பொருளுடனும், சட்டவிரோத ஆமை இறைச்சியுடனும் சந்தேக நபர்கள் மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர். இவ்...

Read moreDetails
Page 2 of 151 1 2 3 151
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist