பால்மா விலைகளில் மாற்றம்! புதிய அறிவிப்பு!
2025-03-18
இரு யாழ் மீனவர்களை விடுவித்த இந்திய அரசு!
2025-04-05
திருகோணமலை - மொரவெவ கட்டுக்குளம் வயற் பகுதியில் யானை ஒன்று சுகவீனமுற்ற நிலையில் அவதியுற்று வருகின்றது. மொறவெவ பகுதியில் குறித்த காட்டு யானையானது வயற்காணிகளில் மேய்வதனை அப்பகுதி...
Read moreDetailsமட்/ பட் / களுதாவளை ம.வி தேசிய பாடசாலையின் வருடாந்த இல்ல மெய்வல்லுனர் திறனாய்வுப் போட்டி பாடசாலை விளையாட்டு மைதானம் இன்றைய தினம் 05. 03....
Read moreDetailsகல்முனை வடக்கு பிரதேச செயலகத்தின் ஊடாக யுத்தத்தால் பாதிக்கப்பட்ட 10 பேருக்கு வீடுகளைக் கையளிக்கும் நிகழ்வு இன்று இடம்பெற்றது . கடந்த ஆண்டு அரசாங்கத்தின் நகர அபிவிருத்தி...
Read moreDetailsகிழக்கு பல்கலைக்கழகத்தின், திருகோணமலை வளாகத்தில் காணப்படும் குறைபாடுகள் குறித்து குரல் எழுப்பிய மாணவர்கள் மீது பல்கலைக்கழக நிர்வாகத்தினரால் மேற்கொள்ளப்பட்ட அநீதி குறித்து தெளிவு படுத்தும் ஊடகவியளாளர் சந்திப்பு...
Read moreDetailsசம்மாந்துறையில் வயல் அறுவடை இறுதி கட்டத்தை நெருங்கியுள்ள நிலையில், அங்கு நரிகளின் நடமாட்டம் அதிகமாகக் காணப்படுவதாகத் தகவல் வெளியாகியுள்ளது. சம்மாந்துறை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட நெய்னாகாடு மல்கம்பிட்டி பகுதிகளிலேயே...
Read moreDetailsமட்டக்களப்பு வைத்தியசாலையில் மலசல கூடத்தில் குழந்தையை ஈன்றெடுத்த மாணவியொருவர் ஜன்னலிருந்து அக் குழந்தையை வீசி எறிந்துள்ளார். குறித்த சம்பவம் இன்று (23) மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் இடம்பெற்றுள்ளதாக...
Read moreDetailsமட்/கிரான்குளம் விநாயகர் மகா வித்தியாலயம் வருடாந்த இல்ல மெய்வல்லுநர் திறனாய்வு போட்டி இன்றைய தினம் ( 22 ) வித்தியாலய விளையாட்டு மைதானத்தில் வித்தியாலய முதல்வர் திரு....
Read moreDetailsஆசியாவில் அழகிய இலங்கையினை மாற்றும் ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்கவின் உன்னத திட்டமான கிளீன் ஸ்ரீலங்கா வேலைத்திட்டத்துடன் இலங்கை சாரணியர் சங்கமும் இணையும் தேசிய நிகழ்வு இன்று நாடெங்கிலும்...
Read moreDetailsகளுவாஞ்சிகுடி மட்/பட்டிருப்பு மத்திய மகா வித்தியாலயம் தேசிய பாடசாலையில் இடம்பெற்ற தமிழர் பண்பாட்டுப் பாரம்பரியத்தை பிரதிபலிக்கும் வகையில் பொங்கல் விழா கொண்டாடப்பட்டது. தமிழர் பண்பாட்டுப் பாரம்பரிய கலாசார...
Read moreDetailsகிழக்கு மாகாணத்தில் உள்ள அனைத்து தமிழ் பாடசாலைகளுக்கும் மஹா சிவராத்திரிக்கு மறுதினம் விடுமுறை வழங்கப்படவுள்ளதாக கிழக்கு மாகாண ஆளுனர் தெரிவித்துள்ளார் இதேவேளை வடக்கு மாகாணத்திலுள்ள அனைத்து தமிழ்...
Read moreDetails© 2024 Athavan Media, All rights reserved.