தீவிரமடைந்து வரும் திருக்கோவில் ஆதார வைத்தியசாலை வைத்தியர்களின் பணிப்பகிஸ்கரிப்பு!

அம்பாறை மாவட்டத்தின் திருக்கோவில் ஆதார வைத்தியசாலையில் வைத்தியர்கள் முன்னெடுத்துள்ள பணிப்பகிஸ்கரிப்பு போராட்டத்திற்கு மேலும் பல வைத்தியசாலையின் வைத்தியர்கள் ஆதரவு தெரிவித்துள்ளனர். இன்று சாய்ந்தமருது காரைதீவு ஒலுவில் அட்டப்பளம்...

Read more

தீவிரமடைந்து வரும் கல்முனை மக்களின் போராட்டம்!

கல்முனை வடக்கு பிரதேச செயலகத்தின் மீதான தொடர்ச்சியான நிர்வாக அடக்குமுறைகளுக்கு எதிராக இன்று இரண்டாவது நாளாகவும் பிரதேச மக்கள் போராட்டத்தினை முன்னெடுத்துள்ளனர். பிரதேச மக்கள் நேற்று காலை...

Read more

இப்தார் நிகழ்வில் காசா மக்களுக்கு உதவித்தொகையை கையளித்த கல்முனை கல்வி வலயம் !

இஸ்ரேல் - பலஸ்தீன் யுத்தத்தினால் பாதிக்கப்பட்டிருக்கும் காசா மக்களுக்கு கல்முனை வலயக் கல்வி அலுவலகத்தினால், மனிதாபிமான அடிப்படையில் 3 இலட்சம் ரூபாய் உதவித்தொகை கையளிக்கப்பட்டுள்ளது. வலயக் கல்வி...

Read more

மீன்பிடி வலையில் சிக்கி இளைஞன் உயிரிழப்பு!

வாழைச்சேனை, புனானி ஏரியில் மீன்பிடிக்கச் சென்ற இளைஞன் ஒருவர் தான் பயன்படுத்திய மீன்பிடி வலையில் சிக்கி உயிரிழந்துள்ளார். உயிரிழந்தவர் சுகயீனம் காரணமாக வீட்டில் வேலையில்லாமல் இருந்ததாகவும், புனானி...

Read more

வாழைச்சேனையில் வாகன விபத்து: இருவர் படுகாயம்!

வாழைச்சேனையில் இன்று காலை இடம்பெற்ற  வாக விபத்தில் இரு இளைஞர்கள் படுகாயம் அடைந்துள்ள நிலையில் அதில் ஒருவரது நிலை கவலைக்கிடமாக உள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். இன்று காலை...

Read more

கல்முனையில் சிவில் சமூகத்தினர் போராட்டம்!

கல்முனை வடக்கு பிரதேச செயலக நிர்வாகப் பிரச்சினைக்கு தீர்வு காணுமாறு கோரி அனைத்து சிவில் சமூகத்தினர் இணைந்து  இன்று போராட்டமொன்றை  ஆரம்பித்திருந்தனர். இன்று காலை கல்முனை வடக்கு...

Read more

திருகோணமலையில் புதிய முயற்சியை முன்னெடுத்துள்ள விவசாயிகள்!

திருகோணமலை, திரியாய் பகுதியைச் சேர்ந்த விவசாயிகள் ஒன்றிணைந்து, யான் ஓயாவின் கிளை ஆற்றை மறித்து, விவசாயம் மேற்கொள்வதற்கான முயற்சியில் ஈடுபட்டு வருகின்றனர். இதற்காக ஆயிரத்திற்கும் மேற்பட்ட மண்...

Read more

திருக்கோவில் வைத்தியசாலைக்கு எதிராக ஆர்பாட்டத்தில் ஈடுபட்டு வைத்திய சாலைக்கு சேதம் விளைவித்த பெண் உள்ளிட்ட 6 பேர் கைது

திருக்கோவில் மரதன் ஓடிய 16 வயது மாணவன் உயிரிழந்தது தொடர்பாக வைத்தியசாலைக்கு முன்னால் ஆர்பாட்டத்தில் ஈடுபட்டு வைத்தியசாலைக்கு சேதம் ஏற்படுத்திய சம்பவம் தொடர்பாக கைது செய்யப்பட்ட பெண்...

Read more

5000 இஸ்லாமியர்களை ஒன்று திரட்டிய கிழக்கு மாகாகண ஆளுநர்

கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமானின் ஏற்பாட்டில் காத்தான்குடி மத்திய கல்லூரி மைதானத்தில் நேற்று விசேட இப்தார் நோன்பு திறப்பு நிகழ்வு இடம்பெற்றது. ரமழான் மாதம் தொடங்கி...

Read more

கல்முனை சட்டத்தரணிகள் சங்கத்துக்கு புதிய தலைவர் தெரிவு!

கல்முனை சட்டத்தரணிகள் சங்கத்துக்கு புதிய தலைவராக சிரேஷ்ட சட்டத்தரணி எம். ஐ.றைசுல் ஹாதி  தேர்தல் மூலம் தெரிவு செய்யப்பட்டுள்ளார். இலங்கையின் 60 வருட வரலாற்றைக் கொண்ட கல்முனை...

Read more
Page 3 of 96 1 2 3 4 96
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist