கிழக்கு மாகாணம்

மட்/கிரான்குளம் விநாயகர் மகா வித்தியாலயம் வருடாந்த இல்ல மெய்வல்லுநர் திறனாய்வு – 2025

மட்/கிரான்குளம் விநாயகர் மகா வித்தியாலயம் வருடாந்த இல்ல மெய்வல்லுநர் திறனாய்வு போட்டி இன்றைய தினம் ( 22 ) வித்தியாலய விளையாட்டு மைதானத்தில் வித்தியாலய முதல்வர் திரு....

Read moreDetails

கிளீன் ஸ்ரீலங்கா வேலைத்திட்டத்துடன் இணைந்த இலங்கை சாரணியர் இயக்கம்

ஆசியாவில் அழகிய இலங்கையினை மாற்றும் ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்கவின் உன்னத திட்டமான கிளீன் ஸ்ரீலங்கா வேலைத்திட்டத்துடன் இலங்கை சாரணியர் சங்கமும் இணையும் தேசிய நிகழ்வு இன்று நாடெங்கிலும்...

Read moreDetails

களுவாஞ்சிகுடி மட்/பட்டிருப்பு மத்திய மகா வித்தியாலய பொங்கல் விழா

களுவாஞ்சிகுடி மட்/பட்டிருப்பு மத்திய மகா வித்தியாலயம் தேசிய பாடசாலையில் இடம்பெற்ற தமிழர் பண்பாட்டுப் பாரம்பரியத்தை பிரதிபலிக்கும்  வகையில் பொங்கல் விழா கொண்டாடப்பட்டது. தமிழர் பண்பாட்டுப் பாரம்பரிய கலாசார...

Read moreDetails

கிழக்கு மாகாணத்தில் உள்ள அனைத்து தமிழ் பாடசாலைகளுக்கும் விடுமுறை!

கிழக்கு மாகாணத்தில் உள்ள அனைத்து தமிழ் பாடசாலைகளுக்கும் மஹா சிவராத்திரிக்கு மறுதினம் விடுமுறை வழங்கப்படவுள்ளதாக கிழக்கு மாகாண ஆளுனர் தெரிவித்துள்ளார் இதேவேளை வடக்கு மாகாணத்திலுள்ள அனைத்து தமிழ்...

Read moreDetails

சிறையில் உள்ள கணவருக்கு ஜஸ் போதைப் பொருளைக் கொடுக்க முயன்ற மனைவி கைது!

மட்டக்களப்பில் ஜஸ் போதை பொருளுடன் கைது செய்யப்பட்டு மட்டக்களப்பு சிறையில் அடைக்கப்பட்டுள்ள கணவருக்கு உணவு பொருட்களுடன்  ஐஸ் போதைப் பொருளை   மறைத்து வைத்துக்   கொடுக்க முயன்ற  27 வயதுடை...

Read moreDetails

பெரியநீலாவணை மதுபானசாலை ; நீதிமன்றினூடாக நடவடிக்கை – சுமந்திரன் உறுதி!

பெரியநீலாவணையில் திறக்கப்பட்டுள்ள மதுபானசாலைக்கு எதிராக நீதிமன்றின் ஊடாக நடவடிக்கையெடுக்கப்படும் என ஜனாதிபதி சட்டத்தரணியும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான எம்.ஏ.சுமந்திரன் உறுதியளித்துள்ளார். இன்று அம்பாறை மாவட்டத்தின் பெரியநீலாவணை பகுதியில்...

Read moreDetails

காரைதீவில் வேலையற்ற பட்டதாரிகளின் போராட்டம் !

காரைதீவு சந்திக்கருகாமையில் வேலையற்ற பட்டதாரிகள் போராட்டம். அம்பாறை மாவட்ட வேலையற்ற பட்டதாரிகள் வேலைவாய்ப்புக்கோரி கவனயீர்ப்புப் போராட்டமொன்றினை முன்னெடுத்திருந்தனர். குறித்த போராட்டமானது அம்பாறை மாவட்டம்இ காரைதீவு சந்திக்கருகாமையில் ஆரம்பமானதுடன்...

Read moreDetails

சம்மாந்துறை நீதிவான் நீதிமன்ற நிர்வாக கட்டிட திறப்பு நிகழ்வு

சம்மாந்துறை நீதிவான் நீதிமன்ற நிர்வாக கட்டிட திறப்பு விழா இன்று(14) சம்மாந்துறை நீதிமன்ற நீதிவான் ரி. கருணாகரன் தலைமையில் நீதிமன்ற வளாகத்தில் நடைபெற்றது. இந்நிகழ்வுக்கு பிரதம அதிதியாக...

Read moreDetails

அதிகூடிய அதிகார பரவலாக்கலும் போதியளவு நிதி ஒதுக்கீடும் எமக்கு வேண்டும்!

மாகாண சபை முறைகளின் முறையற்ற அதிகாரபரவலாக்கலும் ஆகக் குறைந்த நிதி ஒதுக்கிடுகளும் கிழக்கு மாகாணத்தில் உள்ள அரச திணைக்களங்களில் காணப்படுகின்ற ஆளனி பற்றாக்குறை உட்கட்டமைப்பு பற்றாக்குறைக்கு முக்கியமான...

Read moreDetails

கிழக்கு மாகாணத்தில் ஆசிரியர் வெற்றிடங்கள் தொடர்பில் புதிய அறிவிப்பு!

கிழக்கு மாகாணத்தில் 3 ஆயிரத்து 500 மேற்பட்ட ஆசிரியர் வெற்றிடங்களுக்கு நிரப்புவதற்கு நிதி அமைச்சிடம் அனுமதி கோரியுள்ளோம் என கிழக்கு மாகாண ஆளுநர் பேராசிரியர் ஜயந்தலால் ரட்ணசேகர...

Read moreDetails
Page 4 of 124 1 3 4 5 124
  • Trending
  • Comments
  • Latest

Recent News

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist