79 மில்லியன் ரூபா பெறுமதியான கஞ்சாவுடன் வெளிநாட்டவர் கைது!

குஷ் கஞ்சாவை கடத்திய குற்றச்சாட்டுக்காக கட்டுநாயக்கவில் உள்ள பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தின் (BIA) வருகை முனையத்தில் இன்று (19) அதிகாலை சுங்க போதைப்பொருள் கட்டுப்பாட்டுப் பிரிவின்...

Read moreDetails

வெள்ளவத்தையில் இடம்பெற்ற முள்ளிவாய்க்கால் நினைவேந்தலில் குழப்பம்!

முள்ளிவாய்க்கால் நினைவேந்தலை ஒட்டி வெள்ளவத்தையில் இன்று ஏற்பாடு செய்யப்பட்டிருந்த நினைவேந்தல் பொதுக் கூட்டத்தில் பதற்றமான சூழல் நிலவியுள்ளது. முள்ளிவாய்க்கால் இறுதிக் கட்டத்தின் போது உயிரிழந்தவர்கள், காயமடைந்தவர்கள் மற்றும்...

Read moreDetails

கொட்டாஞ்சேனையில் பகுதியில்  துப்பாக்கிச் சூடு!

கொட்டாஞ்சேனையில் பகுதியில்  துப்பாக்கிச் சூட்டு சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது. அதன்படி கொட்டாஞ்சேனை சுமித்ராராம வீதியில் இந்த துப்பாக்கிச் சூட்டு சம்பவம் இடம்பெற்றுள்ளதாக பொலிஸ் ஊடக பிரிவு தெரிவித்துள்ளது....

Read moreDetails

பேஸ்லைன் வீதியில் பயணிப்போருக்கான அறிவிப்பு!

ஒருகொடவத்தை முதல் பொரளை வரையிலான பேஸ்லைன் பிரதான வீதி, அடுத்த வார இறுதியில் தற்காலிகமாக மூடப்படவுள்ளது. தெமட்டகொடை ரயில் கடவையில் மேற்கொள்ளப்படும் பழுதுபார்ப்பு பணிகள் காரணமாக இந்த...

Read moreDetails

கொத்மலை பஸ் விபத்து-உயிரிழந்தவர்களுக்காக ஜனாதிபதி நிதியத்தால் உதவி!

கொத்மலை, கெரண்டியெல்ல பகுதியில் அண்மையில் இடம்பெற்ற பஸ் விபத்தில் உயிரிழந்தவர்களுக்காக ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவின் அறிவுறுத்தலின் பேரில் ஜனாதிபதி நிதியத்திலிருந்து வழங்கப்பட்ட நிதி, சம்பந்தப்பட்ட பிரதேச செயலகங்களுக்கு...

Read moreDetails

இரண்டாவது நாளாகவும் ஜனாதிபதி அலுவலக வளாகத்தில் வெசாக் கொண்டாட்டங்கள்!

கொழும்பு, ஹுணுபிட்டிய கங்காராமய விகாரையும், ஜனாதிபதி அலுவலகமும், பிரதமர் அலுவலகமும் இணைந்து ஏற்பாடு செய்துள்ள புத்த ரஷ்மி வெசாக் வலயத்துடன் இணைந்ததாக நடைபெறும் "வெசாக் பக்திப் பாடல்...

Read moreDetails

ஜனாதிபதி அலுவலக வளாகத்தை அண்மித்து வெசாக் வலயம் ஆரம்பம்!

கொழும்பு ஹனுபிட்டிய கங்காராமய விகாரை, ஜனாதிபதி செயலகம் மற்றும் பிரதமர் அலுவலகம் இணைந்து ஏற்பாடு செய்திருக்கும் புத்த ரஷ்மி வெசாக் வலயத்துடன் இணைந்ததாக நடத்தப்படும், “வெசாக் பக்தி...

Read moreDetails

கட்சியின் எதிர்காலம் மக்களின் நலன்களுடன் தொடர்புடையதாகவே இருக்கும்-டக்ளஸ்!

தோல்வியிலும் வெற்றி என்ற நிலையில்தான் தற்போது நடைபெற்று முடிந்த உள்ளூர் அதிகார சபை தேர்தலின் பெறுபேறுகள் அமைந்துள்ளதாக ஈழ மக்கள் ஜனநாயக கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ்...

Read moreDetails

வீட்டில் ஏற்பட்ட தீவிபத்தில் யுவதி ஒருவர் பலி!

வீட்டில் தனியாக இருந்த இளம் யுவதி ஒருவர், எரிந்த நிலையில், சந்தேகத்திற்கிடமான முறையில் உயிரிழந்துள்ளதாக கொட்டாவ பொலிஸார் தெரிவித்தனர். கொட்டாவ, ருக்மல்கம வீதி, விஹார மாவத்தையில் உள்ள...

Read moreDetails

ரம்பொடை பேருந்து விபத்து-விசேட குழு நியமனம்!

ரம்பொடை - கெரண்டிஎல்ல பகுதியில் பேருந்து ஒன்று பள்ளத்தில் வீழ்ந்து விபத்துக்குள்ளான சம்பவம் தொடர்பில் விசாரணைகளை முன்னெடுப்பதற்காக சிரேஷ்ட பிரதி பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹண தலைமையில்...

Read moreDetails
Page 1 of 1133 1 2 1,133
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist