அதிக இலாபம் ஈட்டிய நிறுவனமாக லிட்ரோ!
2022-08-07
குறைக்கப்படுகின்றது எரிபொருளின் விலை?
2022-07-26
மீண்டும் அதிகரிக்கும் மின்வெட்டு கால எல்லை!
2022-08-14
ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் பேரவைக்கு, ஐந்து தமிழ் கட்சிகளின் தலைவர்கள் கூட்டாக அறிக்கையொன்றை அனுப்பிவைத்துள்ளனர் என அறியமுடிகின்றது. சர்வதேச கண்காணிப்புடனான பொது வாக்கெடுப்பு நடத்தப்பட வேண்டும்...
Read moreநாட்டில் நேற்று (வெள்ளிக்கிழமை) மேலும் 9 பேர் கொவிட் தொற்றுக்கு உள்ளாகி உயிரிழந்துள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் உறுதிப்படுத்தியுள்ளார். இதன்படி நேற்றைய தினத்தில் 6 ஆண்களும்...
Read moreஐக்கிய மக்கள் சக்தி பாராளுமன்ற உறுப்பினர் சரத் பொன்சேகாவின் ‘பீல்ட் மார்ஷல்’ பதவி தொடர்பில் தீர்மானம் எடுக்குமாறு அமைச்சர்கள் குழுவொன்று ஜனாதிபதியிடம் கோரிக்கை விடுத்துள்ளது என அறிய...
Read moreமுழுநேர போக்குவரத்தில் ஈடுபடும் முச்சக்கர வண்டிகளுக்கான எரிபொருள் ஒதுக்கீடு அளவை அதிகரிப்பதற்கு மின்சக்தி மற்றும் வலுசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர தீர்மானித்துள்ளார் . இதேவேளை முச்சக்கர வண்டிகளின்...
Read moreபேராயர் கர்தினால் மெல்கம் ரஞ்சித் ஆண்டகைக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக மருத்துமனை தகவல்கள் தெரிவிக்கின்றன. அவர் தற்போது மருத்துமனையில் சிகிச்சை அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருவதாக...
Read moreவீடமைப்பு மற்றும் நிர்மாணத்துறை அமைச்சர் பிரசன்ன ரணதுங்கவின் உத்தரவிற்கு அமைய தெற்கிலும் வடக்கிலும் இந்திய உதவியுடன் முன்னெடுக்கப்படும் வீடமைப்புத் திட்டங்கள் துரிதப்படுத்தப்படவுள்ளதாக அறியமுடிகின்றது. அதற்கமைய ஹம்பாந்தோட்டையில் 24...
Read moreநாட்டில் கொரோனா தொற்றுக்குள்ளான மேலும் 227 பேர் நேற்று ( புதன்கிழமை) அடையாளம் காணப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சின் தொற்றுநோய் தடுப்பு பிரிவு குறிப்பிட்டுள்ளது. இதேவேளை, கொரோனா தொற்றினால்...
Read moreஇன்று (வியாழக்கிழக்கிழமை) மற்றும் எதிர்வரும் ஞாயிற்று கிழமை ஆகிய தினங்களில் மின்தடை அமுல்படுத்தப்பட மாட்டாதென பொதுப்பயன்பாடுகள் ஆணைக்குழு குறிப்பிட்டுள்ளது. இதேவேளை, 12ஆம் மற்றும் 13 ஆம் திகதிகளில்...
Read moreகொரோனா மரணங்கள் ஆறு நேற்று (திங்கட்கிழமை) பதிவாகியுள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகத்தால் உறுதிப்படுத்தப்பட்டுள்ளன. இதன்படி நாட்டின் கொரோனாவின் மரண எண்ணிக்கை 16,594 ஆக உள்ளது. மேலும்,இன்று...
Read moreபெருந்தோட்ட தொழிலாளர்களின் நாளாந்த வேதனத்தை நிர்ணயித்து வெளியிடப்பட்ட வர்த்தமானியை ரத்து செய்யக் கோரி தாக்கல் செய்யப்பட்ட மனு நிராகரிக்கப்பட்டுள்ளது. மேன்முறையீட்டு நீதிமன்றில் இன்று (செவ்வாய்க்கிழமை) இடம்பெற்ற தீர்ப்பின்...
Read more© 2021 Athavan Media, All rights reserved.