37வது பொலிஸ் மா அதிபர் பதவிக்காக ஏழு மூத்த பொலிஸ் மா அதிபர்களின் பெயர்கள் முன்மொழிவு!

பொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்னகோனை பதவியில் இருந்து நீக்குவதற்கான முன்மொழிவைத் தொடர்ந்து, அந்தப் பதவிக்காக ஏழு மூத்த பொலிஸ் மா அதிபர் இடையே பனிப்போர் ஆரம்பமாகியுள்ளதாக...

Read moreDetails

சுகாதார அமைச்சுக்கு முன்பாக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட 27 பேர் கைது!

நீதிமன்ற உத்தரவை மீறி சுகாதார அமைச்சுக்கு முன்பாக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட 27 பேரை நேற்று (27) இரவு மருதானை பொலிஸார் கைது செய்துள்ளனர். பல கோரிக்கைகளை முன்வைத்து...

Read moreDetails

பிணை கிடைக்கப் பெற்ற சாமர சம்பத்திற்கு மீண்டும் விளக்கமறியல்!

மூன்று வழக்குகள் தொடர்பாக இன்று நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சாமர சம்பத் தசநாயக்கவிற்கு, இரண்டு வழக்குகளில் பிணை கிடைக்கப்பெற்ற போதிலும், மற்றொரு வழக்கிற்காக விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்....

Read moreDetails

கொம்பனி வீதியில் உள்ள இரவு விடுதி சம்பவம்-நீதிமன்றம் விடுத்துள்ள அறிவிப்பு!

கொம்பனி வீதியில் உள்ள இரவு விடுதியில் ஏற்பட்ட மோதல் தொடர்பாக நான்கு சந்தேக நபர்களும் ஏப்ரல் 1 ஆம் திகது வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர். சந்தேக நபர்கள்...

Read moreDetails

அமெரிக்க தூதவர் ஐக்கிய தேசியக் கட்சி தலைமையகத்திற்கு விஐயம்!

இலங்கைக்கான அமெரிக்க தூதர் ஜூலி சாங் இன்று  சிறிகொத்தாவில் உள்ள ஐக்கிய தேசியக் கட்சி தலைமையகத்தை விஐயம் செய்துள்ளார் அவர் அங்கு அமெரிக்க தூதர் ஐக்கிய தேசியக்...

Read moreDetails

நாடாளுமன்ற உறுப்பினர் சாமர சம்பத் தசநாயக்க, இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவினால் கைது!

பதுளை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சாமர சம்பத் தசநாயக்க இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவால் கைது செய்யப்பட்டுள்ளார் ஊவா மாகாண முதலமைச்சராக அவர் பதவி வகித்த காலத்தில்...

Read moreDetails

கிரிஷ் ஒப்பந்தம் தொடர்பாக வழக்கு-உயர் நீதிமன்ற நீதிபதி ஒருவர் விலகல்

கிரிஷ் ஒப்பந்தம் தொடர்பாக நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷவுக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட வழக்கை விசாரித்து வரும் கொழும்பு உயர் நீதிமன்ற நீதிபதி மஞ்சுள திலகரத்ன, வழக்கில்...

Read moreDetails

ஹொரணை பகுதியில் விபத்து- 15 மாணவர்கள் காயம்!

ஹொரணை-ரத்னபுர சாலையில் இங்கிரிய அருகில் இன்று (வியாழக்கிழமை) தனியார் பேருந்தும் சிறிய லாரியும் நேருக்கு நேர் மோதிய விபத்தில் பாடசாலை மாணவர்கள் உட்பட சுமார் 15 பேர்...

Read moreDetails

யோஷிதவுடனான இரவு விடுதி மோதல்: சரணடைந்த 4 சந்தேக நபர்கள்!

கொழும்பு, கொம்பனி வீதி பகுதியில் அமைந்துள்ள இரவு விடுதியின் முன் சனிக்கிழமை (22) இரவு நடந்த கைகலப்பு தொடர்பில் நான்கு சந்தேக நபர்கள் மத்திய குற்றப் புலனாய்வுப்...

Read moreDetails

முன்னாள் பாதுகாப்பு படைகளின் பிரதானி உட்பட நால்வருக்கு தொடர்பில் விசேட அறிவிப்பு!

முன்னாள் பாதுகாப்பு படைகளின் பிரதானி ஜெனரல் சவேந்திர சில்வா உட்பட நால்வருக்கு எதிராக பிரித்தானியா விதித்துள்ள தடைகள் தொடர்பான அரசாங்கத்தின் நிலைப்பாட்டை வெளிவிவகார அமைச்சு இன்று அறிவிக்கும்...

Read moreDetails
Page 1 of 1114 1 2 1,114
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist