விவசாய அமைச்சர் ஈரானுக்கு விஐயம்!

விவசாய மற்றும் பெருந்தோட்ட கைத்தொழில் அமைச்சர் மஹிந்த அமரவீர இன்று ஈரானுக்கு பயணமாகியுள்ளார். தெஹ்ரானில் நடைபெறும் EXPO கண்காட்சியில் இலங்கையை பிரதிநிதித்துவப்படுத்த அவர் அங்கு பயணமாகியுள்ளதுடன் அங்கு...

Read more

நாட்டில் தீவிரவாதத்தால் முதலில் பாதிக்கப்படுவது முஸ்லிம் மக்கள்தான்- விமல் வீரவன்ச!

'மத நம்பிக்கைகளுக்கு இடையே பிளவை ஏற்படுத்துவதே' நாட்டில் தீவிரவாதம் உருவாகக் காரணம் என நாடாளுமன்ற உறுப்பினர் விமல் வீரவன்ச தெரிவித்துள்ளார். உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பான விவாதத்தில்...

Read more

கொழும்பில் 14 மணிநேர நீர் வெட்டு!

கொழும்பின் சில பகுதிகளுக்கு 14 மணிநேர நீர் வெட்டு அமுல்படுத்தப்படும் என தேசிய நீர் வழங்கல் வடிகாலமைப்புச் சபை அறிவித்துள்ளது. அதன்படி நாளை சனிக்கிழமை மாலை 5...

Read more

சுதந்திரக் கட்சியிலிருந்து நீக்கப்பட்டவர்கள் தொடர்பாக புதிய தீர்மானம்!

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியிலிருந்து முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினால் நீக்கப்பட்ட தொகுதி மற்றும் மாவட்ட அமைப்பாளர்களை, மீண்டும் கட்சியில் இணைத்துக் கொள்வது தொடர்பாக ஆராய, விசேட குழுவொன்று...

Read more

உலகின் சிறந்த நாடுகள் பட்டியலில் இலங்கை முன்னேற்றம்!

வாழ்நாளில் பார்வையிட கூடிய உலகின் சிறந்த நாடுகள் பட்டியலில் இலங்கைக்கு 5 ஆவது இடம் கிடைத்துள்ளது. புதிய இடங்களை ஆராய்வது மற்றும் புதிய நபர்களைச் சந்திப்பது யாருக்குத்தான்...

Read more

மக்கள் போராட்டம் மீண்டும் ஏற்படாத வகையில் பொருளாதார மறுசீரமைப்பு : ஜனாதிபதி ரணில்!

மக்கள் போராட்டம் மீண்டும் ஏற்படாத வகையில் பொருளாதாரத்தை கட்டமைப்பதாக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க உறுதியளித்துள்ளார். கொழும்பு, ITC ரத்னதீப அதி சொகுசு ஹோட்டல் நேற்று ஜனாதிபதி ரணில்...

Read more

நாட்டில் வானிலை தொடர்பில் அறிவிப்பு!

நாட்டில் இன்றும் மேல், சப்ரகமுவ, மத்திய, வடமேல் மற்றும் தென் மாகாணங்களில் இன்று (26) பிற்பகல் 2 மணிக்குப் பின்னர் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ...

Read more

ஆளும் கட்சியின் உறுப்பினர்களுக்கும் ஜனாதிபதிக்கு இடையில் சந்திப்பு!

ஆளும் கட்சியின் உறுப்பினர் குழு கூட்டம் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தலைமையில் நடைபெற்றது. ஜனாதிபதி செயலகத்தில் நேற்று இந்த கலந்துரையாடல் இடம்பெற்றுள்ளது அங்கு அரசாங்கத்தின் எதிர்கால வேலைத்திட்டம்,...

Read more

பேராயர் மெல்கம் ரஞ்சித்தின் குற்றச்சாட்டை மறுத்து கோட்டாபய விசேட அறிக்கை!

உயிர்த்த ஞாயிறு தாக்குதலின் 5வது ஆண்டு நினைவேந்தல் நிகழ்வின் போது கொழும்பு பேராயர் கர்தினால் மெல்கம் ரஞ்சித் ஆண்டகை முன்வைத்த குற்றச்சாட்டினை முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ...

Read more

வெளிநாட்டு வேலைவாய்ப்பு தொடர்பில் 1371 முறைப்பாடுகள்!

வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகத்தின் விசேட விசாரணைப் பிரிவின் படி, 2024ஆம் ஆண்டின் நான்கு மாதங்களில் வெளிநாட்டு வேலைவாய்ப்பு தொடர்பான 1371 முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளன என தெரியவந்துள்ளது முறையான...

Read more
Page 1 of 845 1 2 845
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist