நுகேகொடை சந்தி பகுதியில் துப்பாக்கிச் சூடு!

நுகேகொடை சந்தி பகுதியில் இன்று  இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் காயமடைந்துள்ளார். நுகேகொடை சந்தியில் இருந்து கொஹூவல நோக்கி சென்ற முச்சக்கரவண்டி ஒன்றில் பயணித்தவர்களை இலக்கு வைத்து,...

Read moreDetails

கொழும்பில் குறைவடைந்த காற்றின் தரம்!

இந்த நாட்களில் காற்றின் தரத்தில் சரிவு காணப்படுவதாக மத்திய சுற்றுச்சூழல் அதிகாரசபையின் ஊடகப் பேச்சாளர் கலாநிதி அஜித் குணவர்தன தெரிவித்துள்ளார். குறிப்பாக வடக்கு, வடமத்திய, வடமேற்கு மற்றும்...

Read moreDetails

மசாஜ் நிலையம் என்ற போர்வையில் இயங்கிய விபச்சார விடுதி சுற்றிவைளப்பு!

கொழும்பில் மசாஜ் நிலையம் என்ற போர்வையில் இயங்கி வந்ததாகக் கூறப்படும் ஒரு விபச்சார விடுதியை பொலிஸார் நேற்றிரவு சுற்றிவளைத்தனர். இதன்போது, ஒரு சந்தேக நபரையும் ஒன்பது வெளிநாட்டுப்...

Read moreDetails

கொழும்பில் 08 மணி நேர நீர்வெட்டு!

கொழும்பு மற்றும் அதன் புறநகர்ப் பகுதிகளில் இன்று (20) எட்டு மணி நேர நீர் விநியோகத் தடை ஏற்பட்டுள்ளதாக தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகால் வாரியம்...

Read moreDetails

அவசர நிதியுதவி வழங்க சர்வதேச நாணய நிதியம் அனுமதி!

சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுச் சபை, விரைவான நிதியுதவிக் கருவியின் கீழ் இலங்கைக்கு அவசர நிதியுதவி வழங்க ஒப்புதல் அளித்துள்ளது. இதன் மூலம் சுமார் 206 மில்லியன்...

Read moreDetails

அதிவேக நெடுஞ்சாலையில் இடம்பெற்ற விபத்தில் வெளிநாட்டு பிரஜைகள் உள்ளிட்ட நால்வர் படுகாயம்!

தெற்கு அதிவேக வீதியில் அங்குனுகொலபெலஸ்ஸ 168 கிலோமீட்டர் மைல் கல் பகுதிக்கு அருகில், வெளிநாட்டுப் பிரஜைகள் பயணித்த சொகுசு வேன் ஒன்று விபத்துக்குள்ளானதில் வெளிநாட்டு பிரஜைகள் உள்ளிட்ட...

Read moreDetails

பாடசாலைகள் நாளை மீளத் திறப்பு-கல்வி அமைச்சு விசேட அறிவிப்பு!

நாட்டில் நிலவிய அனர்த்த நிலைமை காரணமாக மூடப்பட்டிருந்த பாடசாலைகள் நாளை மீண்டும் ஆரம்பிக்கப்பட உள்ளன என கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது அதற்கமைய, பாடசாலைகளை ஆரம்பிப்பதற்கான ஏற்பாடுகளை மேற்கொள்வதற்காக...

Read moreDetails

கொழும்புத் துறைமுகத்தில் மசகு எண்ணெய் கப்பல் ஒன்றின் குழாயில் கசிவு!

கொழும்புத் துறைமுகத்தில் மசகு எண்ணெயை இறக்கிக் கொண்டிருந்த கப்பல் ஒன்றின் குழாயில் கசிவு ஏற்பட்டுள்ள நிலையில் கசிந்த எண்ணெய்யை அகற்றும் பணிகளில் இலங்கை கடலோர பாதுகாப்புப் படை...

Read moreDetails

அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்ட குடும்பங்களில் அதிகளவான எண்ணிக்கை கொழும்பு மாவட்டத்தில் பதிவு!

நாட்டில் ஏற்பட்ட அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்ட குடும்பங்களில் அதிகளவானோர் கொழும்பு மாவட்டத்திலேயே பதிவாகியுள்ளனர். கொழும்பு மாவட்டத்தில் 86,147 குடும்பங்களைச் சேர்ந்த 330,443 நபர்கள் அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ...

Read moreDetails

கீதா மஹோத்சவ் 2025 கொழும்பில் கோலாகலமாக கொண்டாடப்பட்டது!

கொழும்பில் உள்ள இந்திய உயர் ஸ்தானிகராலயத்தின் சுவாமி விவேகானந்தா கலாச்சார மையம் (SVCC) கலாச்சாரப் பிரிவால் ஏற்பாடு செய்யப்பட்ட கீதா மஹோத்சவ் 2025, கடந்த 09 ஆம்...

Read moreDetails
Page 1 of 1165 1 2 1,165
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist